திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060224_Issue

அரசியலும் சமூகமும்

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!

வ.ந.கிரிதரன் நல்லூர் இராஜதானியில் அமைந்திருந்த ஏனைய பகுதிகளைப் பற்றி நூல்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம். நல்லூர் இராஜதானியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசாமி கோயிலைப் பற்றிய பல முரண்பாடான தகவல்கள் சரித்திர நூல்களில்…

எடின்பரோ குறிப்புகள் – 10

இரா முருகன் இங்கே இங்கிலாந்திலும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நட்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்கு ஒரு நடை போய் காப்பி சாப்பிட்டு வருவது, ஓ பாசிட்டிவ் ரத்த தான அறிவிப்புகள், கட்சி மாநாட்டுக்கு…

விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.

திண்ணை திண்ணையில் நிகழும் விவாதங்கள் அந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் உண்மை நாடும் அக்கறையையும், பிறரின் மாற்றுக் கருத்துகள் வெளியிட உள்ள உரிமைக்கு அளிக்கும் மதிப்பையும் அடிப்ப்டையாய்க் கொண்டு இயங்க வேண்டும் எனப்து எங்களின் விருப்பம்.…

அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு

திண்ணை தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் இரு வாரங்கள் திண்ணை தன் முழு வடிவில் வர இயலாமல் போகலாம். தடங்கலுக்கு வருந்துகிறோம். மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும். திண்ணை…

புலம் பெயர் வாழ்வு (2)

இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் “தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சாிவராது ஒரு கோயிலைத் திறந்திட்டம்” ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம்…

சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் திண்ணை இணைய இதழில் அரவிந்தன் நீலகண்டனை மறுத்துக் கற்பக விநாயகம் எழுதியுள்ள அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும் என்ற கட்டுரையில் அரைகுறை உண்மைகளை ஆய்வுக் கருத்துகளாக வெளியிட்டுள்ளார்.…

ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்

கற்பக விநாயகம் மன்னன் என்றாலே மக்களின் உழைப்பைச் சுரண்டுபவன்தானே. எல்லோரையும் வரி போட்டுக் கசக்கிப் பிழிந்தவன் தானே. உடனே ஒளரங்க சீப் இந்துக்கள் மீது கூடுதல் வரி போட்டான் எனச்செப்ப வந்து விடுவார்கள். அ.மார்க்ஸ்…

விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்

கற்பக விநாயகம் கற்பக விநாயகம் எனும் பேரில் யாரும் எழுதவில்லை. நானேதான் எழுதுகிறேன்.ஈ மெயில் ஐ டி உருவாக்கியபோது எனது நீண்ட பெயருக்குப் பதிலாக வெள்ளறம் என உருவாக்கியதால், அச்சந்தேகம் வந்திருக்கலாம். என் பெயரில்…

மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?

முருகபூபதி இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகாில் வசிக்கும் எழுத்தாளர் யேசுராசாவின் 'அலை ' சஞ்சிகை பற்றியும், 'அலை ' வெளியீடுகள் பற்றியும் பலரும் அறிவர். 'அலை ' வெளியீடு 1981 ஆம் ஆண்டு அக்டோபாில் லண்டனில்…

கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்

கற்பக விநாயகம் எமது முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த 'ஜான் பிரிட்டோ ' பற்றிய வரலாற்றுக் குறிப்பை இங்கு தர விரும்புகிறேன். 'ராணி மங்கம்மாள் ' காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு கெட்டுப்போயிருந்தது.…

அறிவிப்புகள்

சூபியின் முகமூடி மட்டும்

வஹ்ஹாபி சூபி முகம்மது என்பவர் திண்ணையில் [http://www.thinnai.com/le0217062.html] என்னுடைய கடிதத்தை [http://www.thinnai.com/le0203061.html] விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என்…

கடிதம்

இந்திரா பார்த்தசாரதி 'சரித்திரம் ஒரு குப்பைத் தொட்டி ' என்றார் ஹென்றிி ஃபோர்ட். அது உண்மயாகிக் கொண்டு வருகிறது போல் தோன்றுகிறது. இந்தக் குப்பைத் தொட்டியில் சத்தியத்தைத் தேடுவது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது…

வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!

அரவிந்தன் நீலகண்டன் திரு.மலர்மன்னனை வன்மையாக கண்டிக்கிறேன். இவர் இஷ்டத்திற்கு சுந்தர.ராமசாமி வீட்டில் தான் தங்கியதாக எழுதுவாராம். (என்ன சதிவேலை பாருங்கள்! பின்னொரு நாள் இப்படி யாராவது கற்பக விநாயகம் மாதிரி நேர்மையான அறிவாளி உண்மையை…

கடிதம்

விஸ்வாமித்ரா மதிப்பிற்குரிய திரு.மலர் மன்னன் அவர்களுக்கு திண்ணையில் உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கான என்னைப் போன்ற…

ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு

வஹ்ஹாபி திண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள் ' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில்…

அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்

ஹமீது ஜாஃபர் வரலாற்று நிகழ்வுகளில் கண்டறியப்படும் உண்மைகள் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருந்தால் அது கட்டுக்கதை; சொன்னவர்கள் இடது சாரிகள், தாலிபான்கள், ஸ்டாலினிஸ்டுக்கள் etc., etc., பாதமாக இருந்தால் அவைகளே உண்மை; சொன்னவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்.…

365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி

புதுவை சரவணன் நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான சம்ஸ்க்ருத மொழியின் வளர்ச்சிக்காக அகிலபாரத அளவில் ' 'சம்ஸ்க்ருதபாரதி ' ' என்ற அமைப்பு பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய…

இலக்கிய கட்டுரைகள்

சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4

கரு.திருவரசு கண்டுசொல் - கண்டுச்சொல் கண்டுசொல், என்பதும் கண்டுச்சொல் என்பதும் வேறு வேறு பொருள்தரும் சொற்றொடர்கள். அவற்றின் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்தலாமா ? கூடாது. 'கண்டு ' எனும் சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது நூற்பந்து,…

அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு தமிழக இலக்கிய உலகிலிருந்து சில பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இலக்கிய உலகு பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் இயலுமானவரையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது தொகுத்து வெளியிட்டு…

நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்

வே.சபாநாயகம் ஒரு இனத்தின், மக்களின் அடையாளங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவையாகும். சகிப்புத் தன்மை, நிதானம், பணிவு, இனப் புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிஷெல்ஸ் மக்கள் தமக்கே உரித்தான அமைதியும், ஆறுதலும்…

உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2

புதியமாதவி 32 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை. வழக்கம்போல டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani, a columnist.) இப்போதும் அந்தச் செய்தியின்…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10

ஜோதிர்லதா கிரிஜா ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருந்த நல்ல நேரத்தில் பத்மநாபன் தேவராஜனின் வீட்டை யடைந்தார். அவர் சென்ற நேரத்தில் தேவராஜன் வாசல் திண்ணையை ஒட்டினாற்போலிருந்த தமது அறையில் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக்கொண்டிருந்தார். செருப்புகளை வாசலுக்கு…

பட்ட மரம்

கோவி.கண்ணன் அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை…

லுா ஸ்

எஸ். ஷங்கரநாராயணன் அவனுக்கும் இயற்பெயர் என ஒன்று உண்டுதான். தவமணி. ஆனால் எவன் அவனைச் சொந்தப்பேர் சொல்லிக் கூப்புடறான். அதது பாட்டுக்கு பட்டப்பேர் அமைந்துதான் விடுகிறது. அதன்பிறகு சொந்தப்பேர் என்னன்னே தெரியாத அளவு பட்டப்பேர்…

அதிசயம்!

காசிகணேசன் ரங்கநாதன். எங்கள் ஊர் பை பாஸ் ரோடில் அமர்ந்து இருந்தேன். அன்று ஏனோ வண்டி வாகனம் எதுவும் இல்லை. நடுச் சாலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு இடப்புறம் சற்றுத் தள்ளி…

சூது

இளந்திரையன் கனடா நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பனி மூட்டத்துடன் பொழுது ஆரவாரமில்லாது விடிந்து விட்டிருந்தது. மேகங்கள் கவிந்து வெளிச்சத்தை வடி கட்டி அனுப்பி விட்டுக்கொண்டிருந்தது. நிலமெல்லாம் பனி போர்த்தி வெளிறிக்காணப்பட்டது.…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)

கரு.திருவரசு காட்சி- 4. காட்சியில் வருவோர். துரியோதனன், அவன் மனைவி பானுமதி, கர்ணன். காட்சி நிகழும் இடம். துரியோதனன் அரண்மனையில் விருந்தினர் கூடம். காட்சி நிலை. கர்ணனும் அவன் நண்பன் துரியனின் மனைவி பானுமதியும்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஆடவரைப் பிடிக்கிறது எனக்கு! அதுபோல் கடந்த காலம் சிறப்பாக உள்ள மாதரின் மீதும் பெரு மதிப்புள்ளது எனக்கு. ' 'இந்த உலகம் ஆடவருக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது!…

கவிதைகள்

பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2145. இனிய இசை கூடிய வண்டமிழ்பாடி ஏத்தினார் நல் பழையுடைய அத்தலத்தில் உள்ளோர் விரும்பியதால் அங்கு தங்கியிருந்தார் பிறகு வெண்பிறை அணிந்த சடை கொண்ட பிஞ்ஞகர் நிலைபெற்ற திருப்பனந்தாள் சென்று வணங்கினார்.…

கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நானறியாத புதிய தோழர்களைத் தானாக அறிமுகம் பண்ணி வைத்தாய் எனக்கு! என்னை வரவேற்று உபசரிக்க அன்னியர் இல்லத்தே ஆசனங்கள் அளித்தாய் நீ! தூரத்து மனிதரை அழைத்து எனது ஓரத்தில்…

எனக்கொன்றும் பிடிக்கவில்லை

கவிஞர் புகாரி எனக்கொன்றும் பிடிக்கவில்லை ஆமாம் ஆமாம் எனக்கொன்றும் பிடிக்கவில்லை தொட்டதெலாம் தட்டிவிடும் அறிவின் இந்தத் தொல்லையொன்றும் பிடிக்கவில்லை தடுப்பதெல்லாம் தப்புமில்லை அறிவு நிதம் சொல்பவற்றுள் உப்புமில்லை எனக்கொன்றும் பிடிக்கவில்லை ஐயகோ இது எனக்கொன்றும்…

அலகிலா விளையாட்டு

சாரங்கா தயாநந்தன் சின்னஞ் சிறு குழந்தையாய் ஓடி விளையாடுகிறது கவிதை என்னோடு. அலகிலா விளையாட்டு அதனதுவாக. தாலாட்டிப் போகின்ற தென்றலின் பின்னேயும் தன் வாலாட்டி துணைபின்னே பாய்கின்ற அணிலோடும் சேர்ந்தோடி சிறு புல்நுனிவிளிம்பில் அது…

ஆதிக்கத்தின் நுண்ணரசியல்

தேவமைந்தன் குழந்தை வளர்ந்துவிட்டதால் அடாத அடம்பிடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. சந்தைக்குப்போனபொழுது கண்டதெல்லாம் கேட்டது. நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர் மணியடித்துக்கொண்டே போக, குழந்தையின் கவனம் சிதறியது. இரண்டே பஞ்சுமிட்டாய்கள். சமாதானம் - அடுத்து சந்தை வரும்வரை. இது குடும்பம்.…

எனது கனவில் சிரித்தவர்கள்

சாரங்கா தயாநந்தன் காலமுள் கிழித்த காயத்திலிருந்து வடிகிற குருதியை வழித்து கோபத்துடன் மேகங்களில் வீசியெறிகிறது செவ்வந்திச் சூரியன். சாலையோரத்து உதிர்சருகு தன்னை மிதித்த கால்களை முறிப்பதாய்ப் பேசியபடியே முறிகிறது துகள்களாய். 'தெரியாதே மிதித்தேன் '…

கவிதைகள்

விஜய் கங்கா நகர் குறிப்புகள் வெடித்த தென்னம்பிள்ளைகளின் பலமற்ற அசைவில் துலங்குகிறது குன்றிய ஊட்டமும் வந்து சேரா நீரும் செவ்வக கதவம் திறந்ததும் வீசும் வேப்பங்காற்றதில் முன்பிருந்த நற்குணமணம் வற்றியதுணருகிறது நாசி பேறுக்காக புகலிடம்…

அலறியின் கவிதைகள்

அலறி (01) அந்திநேர மஞ்சள் வெயில் வெயில் காய்ந்து மெலிந்து படுவான்கரைப் பற்றைக்குள் இறங்கிற்று பூவரசம் பூக்களில் படிந்து வைக்கோல் கற்றையில் தெறித்து மெல்லென முதுகு சுடும் அந்தி நேர மஞ்சள் வெயில். நவியான்…

நகைச்சுவை

போயஸ்கார்டன் கேட் அருகில்

முத்து போயஸ்கார்டன் வெளிப்புற கேட் அருகில் திண்டிவனம் ராமமூர்த்தி , விஜயகாந்த், பார்வர்டு பிளாக் சந்தானம், நடிகர் கார்த்திக், ஏதோ ஒரு முஸ்லீம் லீக் தலைவர், பொன். குமார் மற்றும் யார் என்றே தெரியாத…

திருவிழாவுக்குப் போன ஒரு கதை

சாரங்கா தயாநந்தன் தெய்வத் திருமுருகன் கோவிலில் திருவிழாவாம் தம்பர் சொல்ல உய்யும் வழியந்த வேலவனைப் பார்ப்பது தான் போஎன்று செய்யும் வேலைகளைச் சீர்திருத்தும் என்பாட்டன் சொன்ன தனால் கையில் கிடந்த வேலையெலாம் கைவிட்டுப் புறப்பட்டேன்…

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)

கிருஷ்ணா வெங்கட்ராம் “சந்திரனுக்குப் போனாலும் கூட நாயர் டா கடை வைப்பான். “ இதை நாம் நிறைய தடவை கேட்டிருப்போம். எங்கு போனாலும் அந்த இடத்திற்குப் போய் தனக்குத் தெரிந்ததை நிலை நாட்டும் கேரளக்காரரின்…