ஜெயந்தி சங்கர் மாலாவைக் கடக்கும்போதெல்லாம், அன்று நான் உணர்ந்தது விநோதமானது. சகிக்க முடியாத ஒரு நாற்றம். யாராலும் அலட்சியப் படுத்தி விடமுடியாத படிக்கு. சட்டென்று ஆளைத் துரத்தும் அளவிற்கு. மழையின், மண்ணின் இதமான மணத்தை…
பொ.கருணாகரமூர்த்தி பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில் என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவி சானல்களிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன். ' மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும்…
வெங்கட்ராம கிருஷ்ணகுமார் “அப்பா, எனக்கு பள்ளி 2 வாரம் கிறிஸ்துமஸை ஒட்டி லீவுப்பா” என்றான் என் மகன். “ஹேப்பி ஹாலிடேஸ்” என்றேன். “மற்ற வீடுகளில் இருக்கிறதைப் போன்று, ஒரு நல்ல கிறிஸ்துமஸ் மரம் வைப்பா”,…
நடராஜன் ஸ்ரீனிவாசன். நீண்ட வெண் மணல் பரப்பில் ஓர் இளம் காலைப் பொழுது. வங்கக் கடலின் கீழ்க்கரையில் இருந்த அந்த சிறிய மீன் குப்பம் அநேகமாக அமைதியாக இருந்தது. காலையில் மீன் பிடிக்கச் செல்ல…
எஸ்ஸார்சி அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம். அந்த நீளம் அவனை சும்மா இருக்க விடுவதே இல்லை ,அதை வைத்துக்கொண்டு சிவனே என்று எப்படி சாத்தியம். முடியாதது தான். 'உங்க விருப்பப்படியே புத்தகக்கடை போாடச்சொல்றேன். நீங்க…
சி. ஜெயபாரதன், கனடா புரட்சிப் பெண்ணவள்! போர்த் தளபதி அவள்! பிரெஞ்ச் விடுதலைக்குப் போரிட் டவள்! சீரிய குறிக்கோள், தெய்வீக வாக்கு, நேர்மை, தளரா முயற்சி அவள் போக்கு! போராடி மதப்பழியில் தீயெரித் தழிந்தாள்!…