திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051209_Issue

அரசியலும் சமூகமும்

இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்

கே. செல்வப்பெருமாள் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய…

ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் ஜோஸப் கேம்பெலை நான் சந்தித்தது 1992 இல் ஒரு நண்பனின் வீட்டில் சோம்பலான மதியவேளை ஒன்றில். அதாவது அவர் இறந்து ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு. சுவாரசியமில்லாமல் 'ஓக்ஸிடன்டல் மித்தாலஜி '…

தத்துவார்த்தப் போர்கள்

இந்திரா பார்த்தசாரதி இந்தியத் தத்துவ வரலாற்றில் ஸ்தாபனத்தை( Establishment) எதிர்த்து தொடர்ந்து எதிர்க் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 'ஸ்தாபனம் ' என்றால் என்ன ? காலந்தோறும் மனிதச் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப்…

ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்

மலர் மன்னன் ஈ.வே.ரா. பற்றித் 'திண்ணை 'யில் எழுதியதைப் படித்துவிட்டு ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் மெயில்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டியும் வருகின்றனதான். ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளியிடுபவைதாம். ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்துகள் பி.கே.சிவக்குமார்…

அறிவிப்புகள்

விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்

அறிவிப்பு கடந்த பத்து வருடங்களாக வட அமெரிக்காவில் இயங்கி வரும் 'விளக்கு ' இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் ஒரு படைப்பாளியை இனம் கண்டு அவருக்கு 'புதுமைப்பித்தன் நினைவு விருது ' வழங்கி கெளரவித்து வருகிறது.…

சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?

மலர் மன்னன் சிறுபான்மையினர் மனம் புண்பட இடங் கொடுத்துவிடலாகாது, எவ்வளவு நிர்ப்பந்தமானாலும், என்ன விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் காக்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, கடைந்தெடுத்த கோழைத்தனமான பயங்கர வாத நாசவேலைகளை…

பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ

அறிவிப்பு ' எனக்கான காற்று ' எனும் கவிதை தொகுப்பிற்காக , கவிஞர் ஏ.இராஜலட்சுமி இந்த ஆண்டு சி. கனகசபாபதி நினைவுப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார். 'மலரினும் மெல்லிது ' எனும் சிறுகதை தொகுப்பிற்கு…

கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம் இத்யாதி மிகமிக வர்த்தக இலாப சமன்பாடுகளை…

தில்லை வாழ் அந்தணர்களுக்கு

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் [திண்ணையில் வெளியான திரு.மலர்மன்னன் அவர்களின் கட்டுரையான 'நந்தன் இல்லாமல் நடராஜரா ? ' எனும் கட்டுரையால் தூண்டப்பட்டு தில்லை வாழ் அந்தணர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்] மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய தில்லை…

‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்

அறிவிப்பு என் பாட்டன் வெட்டிய கிணறு என்பதால் அதில் உள்ளது உவர் நீராயிருந்தாலும் நான் பருக வேன்டுமோ ? சுப்ரமண்ய பாரதியின் சிந்தனை மனிதன் சிந்திக்கத் தெரிந்த மிருகம். சிந்திக்கத் தொடங்கிய மிருகம். மற்ற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி GPS, 'Global Positioning System ' என்பதன் குறுக்கம். பூமியைச் சுற்றி வரும் 24 துணைக்கோள்கள் கொண்ட குழுமமும், தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையமும் கொண்ட GPS, ஒரு உலகளாவிய…

நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு…

இலக்கிய கட்டுரைகள்

நான் கண்ட சீஷெல்ஸ் – 2

வே.சபாநாயகம் 2. மாஹே சென்னையிலிருந்து எங்களுடன் எங்கள் மாப்பிள்ளை-சீஷெல்ஸில் வழக்கறிஞராக இருப்பவர் உடன் வந்ததால் சென்னையிலும் துபாயிலும் கஸ்டம்ஸ் சோதனை மற்றும் இதர சடங்குகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டதால் எங்களூக்கு முதன் முறை…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX

பி.கே. சிவகுமார் சு.ரா.: அது மத்தவங்க மேட்டரைப் போட்டு இருக்காங்க. ஜெனரலா நீங்கப் பார்த்தீங்கன்னா - இந்த country-க்கு வந்ததுக்கு அப்புறம் - (முருகானந்தத்தைப் பார்த்து) சாருக்கு அதுல ரோல் உண்டுன்னு நினைக்கறேன் -…

த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘

டி.ஜி.கே பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்வை தேய்க்கும் பெருவாரியான பெற்றோர்கள் கதை... நல்ல விஷயம் தான்.. ஆனால், அவார்ட் படம் இப்படித்தான் இருக்கும் என்று யார் சொன்னார்களோ, படத்தில் 'மெமமமதுவாக நகரும் காட்சி ' அமைப்பு…

32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு

பிரகாஸ் முப்பத்தியிரண்டாவது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபடி 2005 நவம்பர் 12-13 என இரண்டு நாட்களும், பாரிஸ் மாநகரில் பிரசிடென்ட் வில்ஸன் அவென்யூவில் அமைந்துள்ள ஐரோப்பியக் கட்டிடத் தொகுதி (நுருசுழுளுஐவுநுளு) மண்டபங்களொன்றில்; நிகழ்வுற்றது. சனிக்கிழமை…

கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)

ஜெயந்தி சங்கர் மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி 'சுபாஷிதம் ' என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. ஆகஸ்டு மாதத்திலேயே நூல் வந்து விட்டிருக்கிற விஷயம் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ…

‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1

நாகர்கோவில் என்.எஸ்.பி அகரமுதல் ஒரு புல்லாங்குழலின் காற்று இசையாகிறது. அத்துளைகளில் விரல்கள் மலர்வண்டு போல் தவழ்ந்தும், கிடந்தும் அழுந்தியும் வருடியும் எத்தனை ஒலி பேதங்களைத் தருகின்றன! வசீகரங்களை வளர்த்துகின்றன! இன்னிசை ராகங்களைப் பொழிகின்றன! மனித…

பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு

யோகன் கண்ணமுத்து தேவதாஸ் யமுனா ராஜேந்திரன் , அருந்ததி யோகரத்தினம், எஸ் எம் எம் பஷீர் அருந்ததி திலகபாமா, இன்பா, ரஞ்சனி ஜென்னி

கதைகள்

எந்தையும் தாயும்

ஜெயந்தி சங்கர் மாலாவைக் கடக்கும்போதெல்லாம், அன்று நான் உணர்ந்தது விநோதமானது. சகிக்க முடியாத ஒரு நாற்றம். யாராலும் அலட்சியப் படுத்தி விடமுடியாத படிக்கு. சட்டென்று ஆளைத் துரத்தும் அளவிற்கு. மழையின், மண்ணின் இதமான மணத்தை…

என் இனமே….என் சனமே….!

பொ.கருணாகரமூர்த்தி பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில் என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவி சானல்களிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன். ' மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும்…

மைனாரிட்டி !

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் “அப்பா, எனக்கு பள்ளி 2 வாரம் கிறிஸ்துமஸை ஒட்டி லீவுப்பா” என்றான் என் மகன். “ஹேப்பி ஹாலிடேஸ்” என்றேன். “மற்ற வீடுகளில் இருக்கிறதைப் போன்று, ஒரு நல்ல கிறிஸ்துமஸ் மரம் வைப்பா”,…

அவன் மீண்டான்

நடராஜன் ஸ்ரீனிவாசன். நீண்ட வெண் மணல் பரப்பில் ஓர் இளம் காலைப் பொழுது. வங்கக் கடலின் கீழ்க்கரையில் இருந்த அந்த சிறிய மீன் குப்பம் அநேகமாக அமைதியாக இருந்தது. காலையில் மீன் பிடிக்கச் செல்ல…

சிங்கிநாதம்

எஸ்ஸார்சி அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம். அந்த நீளம் அவனை சும்மா இருக்க விடுவதே இல்லை ,அதை வைத்துக்கொண்டு சிவனே என்று எப்படி சாத்தியம். முடியாதது தான். 'உங்க விருப்பப்படியே புத்தகக்கடை போாடச்சொல்றேன். நீங்க…

புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)

சி. ஜெயபாரதன், கனடா புரட்சிப் பெண்ணவள்! போர்த் தளபதி அவள்! பிரெஞ்ச் விடுதலைக்குப் போரிட் டவள்! சீரிய குறிக்கோள், தெய்வீக வாக்கு, நேர்மை, தளரா முயற்சி அவள் போக்கு! போராடி மதப்பழியில் தீயெரித் தழிந்தாள்!…

கவிதைகள்

இடம்

பாஷா எனது இருப்புக்கான எதுவும் அங்கில்லை அவை ஒரு சூறாவளியிலொ அல்லது அரசாங்க ஆணையாலொ இடம் பெயர்ந்திருக்கலாம்! உழைத்து களைக்கவும் களைத்து துயிலவும் அழைத்து உபசரிக்கவும் அமைந்த விலாசமற்றுமன்று அது உணர்வுகள் உறையும் கூடு!…

ஒரு வசந்தத்தின் இறப்பு

சாரங்கா தயாநந்தன் காலப்பெண் வரைகிற ஓவியத்தில் கருநிறத் தீற்றலுக்கான பொழுது முகிழ்க்கிறது. பூவசந்தத் தேன் காற்று விடைபெற்றுப் போயாயிற்று. வருடும் இளந் தென்றலில் ஏறியமர்ந்து அழுத்துகிறது கொடுங்குளிர். கோபமுறும் காற்று சொடுக்கும் சாட்டையில் கம்பளி…

கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா குழந்தை விழிகள் மீது தழுவிப் படியும் தூக்கம் எங்கிருந்து வந்தது ? எவராவது அறிவரோ ? எவ்விடத்தில் அது தங்கி யிருக்கு தென்றோர் வதந்தி உள்ளது! மின்மினிப் பூச்சிகள்…

லிஃப்ட்

வைகைச் செல்வி அடுக்கு மாடிகளில் சொர்க்கத்தைத் தவிர எல்லா மாடிக்கும் ஏற்றிச் செல்லும் ஏழை-பணக்காரன் என்றேதும் பாராமல் கூப்பிட்ட குரலுக்குச் சேவகனாய் ஓடிவரும் ஒற்றைப் பனைமரமாய் அதிகாரிகள் பேச்சுகள்...கோப்புகள் மற்றும்.. . .பணியாளர். காரியம்…

பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 1826. பூத்த தாமரையின் கொட்டையின் மீது கயல்மீன்கள் துள்ளுகின்ற வனப்பும் முதிர்ந்த செந்நெல் பயிர்களால் ஆன காடு சூழ்ந்த வனப்பும் காவிரி பாயும் சோழநாட்டில் கொண்டது சாத்தமங்கை என்றும் உலகெலாம் புகழும் மங்கலங்கள்…

எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…

தேவமைந்தன் (மொழியாக்கம்) எழுத்து என்பது எழுதப் பெறுவது மட்டுமே அன்று - சோராது எழுச்சி தருவதே எழுத்து. வலிமை என்பது பேசுவதில் இல்லை; சொற்களை அடக்கி ஆள்வதில்தான் உயிர்த்திடும் வலிமை. எந்தவொரு சொல்லின் எல்லையும்…

ஒற்றித் தேய்ந்த விரல்

மு.பழனியப்பன் கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன சுடுமணலில் அரிச்சுவடி வரைந்து ஆங்கில எழுத்து புளியங்கொட்டையில் நிறுத்தி பால்கணக்கு எழுதி விரல் விட்டு கணக்கு அறிந்து எழுதி அழித்து எழுதி கை நாட்டு பத்திரத்தில் வைத்து நாதொட்டு…

நகைச்சுவை

நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3

சந்திரசேகர் முக்கியமான மேட்டரை இந்த பதிவுல எழுதலாம்னு விட்டேன். செல்லுபுராணங்கள் தொடர்ச்சி, அப்புறம் செல் கம்பெனிங்க பண்ற 'லொள்ளு '!! செல்புராணங்கள் தொடர்ச்சி... மும்பையில இருக்கறப்ப பார்த்த நிகழ்ச்சி... அங்கெல்லாம் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல போறதுக்கு,…