பா.சத்தியமோகன் 28 . குலச்சிறை நாயனார் புராணம் 1694. பழமையும் தொன்மையான புகழும் உடைய பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல்களும் கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான பாக்கு மரங்களும் கொண்ட புற இடங்களும்…
ப.வி.ஸ்ரீரங்கன் ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள உருப்படியற்ற எதையோ எனக்காகவாகவும் உனக்காகவாகவும் சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்) அந்தப் பைத்தியத்தியங்களிலொன்றின் அரிப்பு இதோ:- அரிப்பெடுத்த எனது ஆண்குறி அல்குல் வழித்துவராக் கனவில் இன்னொருத்தியின்…
ப.வி.ஸ்ரீரங்கன் கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும் ஒரு விரலசைவில் ஒழிந்த மனிதக் கனவு உண்மையின் முகத்தில் துளிர்த்துக் கொள்ளும்…
சின்னராசா விஜயரெட்னம் வழமையாகிப் போகும் புதுமைகள் புதுமைகளற்ற விற்பனையுத்தி விலைபோவதில்லையாம்! ஒருகொஞ்சம் வயிற்றுக்கும், மறுபலவும்: உடற் பூச்சு உளக் களிப்புக்கென உருண்டுவிடும் உழைப்பு! விழிப்போடு நிலைக் கண்ணாடி முன் பூசி மெழுகும் உடலும் பீத்தல்…
வெ. அனந்த நாராயணன் பெய்து ஓய்ந்த மழையில் உதிர்ந்து விழுந்த இலைகள் மேல் மரங்களின் கண்ணீர் நாற்பத்தியெட்டு வருடங்களுக்குமுன் இதேபோலொரு மாலையில் என் அம்மா என் வருகைக்காகக் காத்திருந்திருப்பார் நானில்லாத அந்த உலகம் எப்பவும்போல்…
கவிஞர் புகாரி சிறகடித்துப் பறக்குது மின்அஞ்சல் அதன்... சிறகசைவில் துடிக்கிறதென் நெஞ்சம் கருமுகிலின் கூடுகளில் இல்லை நிலா.... கணினிக்குள் கொதிக்கிறது என்முன் விரலெடுத்து நடனமாடும் யாகம் அதில்... விரிவதுவோ காதலெனும் வானம் இரவுபகல் விலகாத…
அலறி 01. பூத்து பின் உதிர்ந்து சக்கடிஸ. புக்கடிஸ.. சக்கடிஸ. புக்கடிஸ.. கடைசித் தறியின் குரலையும் நெருப்புத் தின்றது கடைசிசேணியனை கடன் கவ்வியது ஊரெல்லாம் ஒரு காலம் காய்த்து பூத்து குலுங்கிய மரங்கள் தறிகள்…
அலர்மேல் மங்கை நூறு துக்கம் கோடி சந்தோஷம் நூறும் மறந்தது சந்தோஷம் அன்று உணரவில்லை இன்று புரிகிறது இன்றே நிஜம் நேற்றும் நிஜம் நாளையும் நிஜம்... கணப் பொழுதில் இருத்தலே வாழ்க்கை... இன்று புரிகிறது…
அன்பாதவன் வாழ்வின் ருசி பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம் காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள் ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய்…
தேவமைந்தன் 'சாறாயக் 'கடையின் கவாப்புக்கு மூலப்பொருள்களை வழங்கி (ஆகக்குறைந்த விலையில்தான்) வாழாமல் வாழும் குருவிக்காரன் இஞ்ஞாசி போன ஞாயிற்றுக்கிழமை காலைக் கருக்கலிலேயே வந்து வேலாயி குடிசைச் சூழலில் மெளனமாய் நின்றிருக்கும் கொடுக்காய்ப் புளிமரத்தின் உச்சிக்கொம்பின்…