திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051028_Issue

அரசியலும் சமூகமும்

தேசியப் பொருளாதாரம்

ப.வி.ஸ்ரீரங்கன் பைத்தியக்காரத்தனமும்,குழப்பமும்,இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது. பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த உற்பத்திப் பொறிமுறையானது மானுடர்களுக்குப் பொருத்தமானது-எதுதாம் பலமானதாகவும்,இறுக்கமாகவும்,தளராதாகவும்…

பெண்ணீயம் என்பது

குண்டலகேசி பெண்ணீயம் என்பது அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு காலத்தில் உருவான அமெரிக்க பெண்ணீய வகைகள் இங்கு காணீர். ரேடிகல் பெண்ணீயம் ரேடிகல் பெண்ணீயம் என்பது…

பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா ஜாலியாக எனது வண்டியைத் துடைத்து, ஸ்டார்ட் செய்தேன் (கார் தான்! இதே “வண்டி” சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்). நான்கு நாட்களாய் மழை பெய்து ஊர் ஏரியாகிவிட்டது.…

புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்

ஆசாரகீனன் காலீத் அபு எல் ஃபாதல் (Khaled Abou El Fadl), லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக பணிபுரிபவர். மேலும், இவர் அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திர…

கண்காணிப்பு சமுதாயம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும் காலகட்டமாகவும் இருக்கிறது.…

அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்

வெங்கட் சாமிநாதன் 1. மல்லிகை-யில் ஒர் கேள்வியும் அதற்கு ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் பதிலும்: கேள்வி: வெ.சாமிநாதன் என்பவர் கலாநிதி க.கைலாசபதியைத் தாக்குகிறாரே ? பதில்: வெ.சாமிநாதன் என்பவர் அமெரிக்க உளவு நிறுவனம் CIA…

தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!

ப.வி.ஸ்ரீரங்கன் இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின் நமதுவாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு…

அறிவிப்புகள்

அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.

நண்பன் தமிழ்ப் பெண்களின் பிரதிகளாகத் தங்களைக் கருதி கருத்துச் சொல்லும் பெண்கள் - அதை சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் தாங்கள் பயின்ற வாழ்வையே தங்கள் கருத்தாக வழி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஓ! உறங்குகிறாய் நீயோ! உறக்கம் என்ப தென்ன ? இறப்பின் எதிர்ப் பிம்பம் அது! சிறப்பாக உன்னதப் படைப்புகள் பிறக்கட்டும், மறைந்த பிறகு நின் பிம்பம்…

இலக்கிய கட்டுரைகள்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I

பி.கே. சிவகுமார் சுந்தர ராமசாமியுடன் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சென்ற வருடம் 2004 செப்டம்பரில் ஒன்று. இந்த வருடம் 2005 செப்டம்பரில் ஒன்று. இரண்டும் கனெக்டிகட் மாநிலத்தில் திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம் இல்லத்தில்…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II

பி.கே. சிவகுமார் சு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா - அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது ? நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த…

தெளிவு

தேவமைந்தன் ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருட னோ என்னஎன்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; புண்படுகிறோம்; சந்தோஷப் படுகிறே ாம்; வருந்துகிறோம்; புண்படுத்துகிறோம்; சந்தோஷப்படுகிறோம்; வருந்துகிறோம்... இன்னும் செ ால்லிக்கொண்டே போகலாம். பல…

சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்

சுப்ர பாரதிமணியன் ==== மராத்திய திரைப்பட உலகம் இந்தி திரைப்படங்களின் பாதிப்பால் நசிந்து வருகிறது. நாடகத்துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து புதிய திரைப்பட முயற்சிகளில் இறங்குவதும், சோதனை முயற்சிகள் செய்வதும், மராத்திய திரைப்பட உலகை ஆசுவாசம்…

கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….

லதா ராமகிருஷ்ணன் (படத்தில் ந முத்துசாமி , எஸ் வைதீஸ்வரன்) 'எழுத்து ' காலம் முதற்கொண்டு எழுதி வருபவர் கவிஞர் வைதீஸ்வரன். கவிதையோடு இசை, நாட்டியம், ஓவியம், நாடகம் முதலிய பிற கலைகளிலும் நாட்டமும்,…

எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்

பாவண்ணன் தமிழ் வாசகர்களின் அன்புக்கும் ஆதர்சத்துக்கும் உரியவராக இருந்த படைப்பாளரான சு.ரா. என்றழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் மறைவுச் செய்தி உருவாக்கியிருக்கும் அதிர்ச்சி மிக அதிகமானது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் தொடர்ச்சியான தன் படைப்பாக்கச் செயல்பாடுகள்…

24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005

றஞ்சி புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வாி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன,;…

திறந்திடு சீஸேம்!

எஸ். ஷங்கரநாராயணன் ---- 'ஷ 'வின் கவிதைத் தொகுதிகள் 01/ கூறாதது கூறல்/கவிதைப் பம்பரம் 02/ ஞானக் கோமாளி/கவிதாப் பிரசங்கம் 03/ ஊர்வலத்தில் கடைசி மனிதன்/கவிதாஸ்திரம் 04/ திறந்திடு சீஸேம்!/கவிதாவதாரம் ---- பயந்து பயந்து,…

கதைகள்

4: 03

குரு அரவிந்தன் இயற்கைக்கு என்ன கோபமோ தொியவில்லை, திடாரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பொிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. அடுத்த நிமிடம் வானம் இருட்டிக்கொள்ள, மழையோ கொட்டோ…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)

(ஏழாம் காட்சி பாகம்-1) சி. ஜெயபாரதன், கனடா இறுதியாகத் தீ மேடையில் ஜோன் கண்ணொளிப் பட்டு புகை பூசிய புனிதச் சிலுவை இது! வரலாற்றுப் புகழ் பெறும் வலுவான சிலுவை இது! சகோதரர் மார்டின்…

என் புருஷன் எனக்கு மட்டும்

சம்பத் ரெங்கநாதன் சாத்தான் மரத்தின் மீதிருந்து இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.ஏடன் தோட்டமெங்கும் அவன் குரல் இனிமையாக ஒலித்தது.தனிமையில் நடந்து வந்துகொண்டிருந்த ஏவாளின் காதில் அது விழுந்தது.அதுவரை அவள் ஆதமின் குரலையும்,கடவுளின் குரலையும் தவிர வேறு…

மழலைச்சொல் கேளாதவர்

ஜெயந்தி சங்கர் தொடக்கக்கல்லூரியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருந்தாள் அனிதா. சில நல்லுள்ளங்களின் பொருளுதவியால் தான் அவளுக்கு அது சாத்தியமாகியிருந்தது. குடும்பத்திலேயே அவள்தான் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். ஆகவே, கைக்கும் வாய்க்குமாக திண்டாடிக்…

ஆயிரத்து முன்னூறு ரூபாய்

முத்து சற்று கண் அசந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் மிகவும் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். திடுக்கிட்டேன். மெதுவாக படியை நோக்கி ஊற ஆரம்பித்தேன். முனகல்களும் எரிச்சல் பார்வைகளும் உடம்பை அரிக்க…

பால்வீதி

பொ.கருணாகரமூர்த்தி 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி…

கவிதைகள்

பெரியபுராணம் – 62

பா.சத்தியமோகன் 28 . குலச்சிறை நாயனார் புராணம் 1694. பழமையும் தொன்மையான புகழும் உடைய பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல்களும் கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான பாக்கு மரங்களும் கொண்ட புற இடங்களும்…

கற்புச் சொல்லும் ஆண்!

ப.வி.ஸ்ரீரங்கன் ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள உருப்படியற்ற எதையோ எனக்காகவாகவும் உனக்காகவாகவும் சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்) அந்தப் பைத்தியத்தியங்களிலொன்றின் அரிப்பு இதோ:- அரிப்பெடுத்த எனது ஆண்குறி அல்குல் வழித்துவராக் கனவில் இன்னொருத்தியின்…

இதயம் முளைக்கும் ?

ப.வி.ஸ்ரீரங்கன் கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும் ஒரு விரலசைவில் ஒழிந்த மனிதக் கனவு உண்மையின் முகத்தில் துளிர்த்துக் கொள்ளும்…

புதுமையும்,பெண்ணியமும்!

சின்னராசா விஜயரெட்னம் வழமையாகிப் போகும் புதுமைகள் புதுமைகளற்ற விற்பனையுத்தி விலைபோவதில்லையாம்! ஒருகொஞ்சம் வயிற்றுக்கும், மறுபலவும்: உடற் பூச்சு உளக் களிப்புக்கென உருண்டுவிடும் உழைப்பு! விழிப்போடு நிலைக் கண்ணாடி முன் பூசி மெழுகும் உடலும் பீத்தல்…

இலையுதிர் காலம்

வெ. அனந்த நாராயணன் பெய்து ஓய்ந்த மழையில் உதிர்ந்து விழுந்த இலைகள் மேல் மரங்களின் கண்ணீர் நாற்பத்தியெட்டு வருடங்களுக்குமுன் இதேபோலொரு மாலையில் என் அம்மா என் வருகைக்காகக் காத்திருந்திருப்பார் நானில்லாத அந்த உலகம் எப்பவும்போல்…

கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை

கவிஞர் புகாரி சிறகடித்துப் பறக்குது மின்அஞ்சல் அதன்... சிறகசைவில் துடிக்கிறதென் நெஞ்சம் கருமுகிலின் கூடுகளில் இல்லை நிலா.... கணினிக்குள் கொதிக்கிறது என்முன் விரலெடுத்து நடனமாடும் யாகம் அதில்... விரிவதுவோ காதலெனும் வானம் இரவுபகல் விலகாத…

அலறியின் மூன்று கவிதைகள்

அலறி 01. பூத்து பின் உதிர்ந்து சக்கடிஸ. புக்கடிஸ.. சக்கடிஸ. புக்கடிஸ.. கடைசித் தறியின் குரலையும் நெருப்புத் தின்றது கடைசிசேணியனை கடன் கவ்வியது ஊரெல்லாம் ஒரு காலம் காய்த்து பூத்து குலுங்கிய மரங்கள் தறிகள்…

காலம்

அலர்மேல் மங்கை நூறு துக்கம் கோடி சந்தோஷம் நூறும் மறந்தது சந்தோஷம் அன்று உணரவில்லை இன்று புரிகிறது இன்றே நிஜம் நேற்றும் நிஜம் நாளையும் நிஜம்... கணப் பொழுதில் இருத்தலே வாழ்க்கை... இன்று புரிகிறது…

கவிதைகள்

அன்பாதவன் வாழ்வின் ருசி பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம் காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள் ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய்…

ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு

தேவமைந்தன் 'சாறாயக் 'கடையின் கவாப்புக்கு மூலப்பொருள்களை வழங்கி (ஆகக்குறைந்த விலையில்தான்) வாழாமல் வாழும் குருவிக்காரன் இஞ்ஞாசி போன ஞாயிற்றுக்கிழமை காலைக் கருக்கலிலேயே வந்து வேலாயி குடிசைச் சூழலில் மெளனமாய் நின்றிருக்கும் கொடுக்காய்ப் புளிமரத்தின் உச்சிக்கொம்பின்…

நகைச்சுவை

கேள்வி-பதில்

K.ரவி ஸ்ரீநிவாஸ் கேள்வி : ஆனந்த விகடன் குழு பத்திரிகைகள் புதிய இடத்திற்க்கு மாறியுள்ளனவே ? பதில்: நானும் கவனித்தேன். இப்போது வெளிவருகிற பத்திரிகைகளில் ஆசிரியர் குழு என்ற ஒன்றிற்கு தேவை இருக்கிறதா. ஆனந்த…