கோமதி நடராஜன் ---- ஏழு வண்ணங்களும், ஏழு பிறவிகளானால், நொடியில் தோன்றி நொடியில் மறையும், வானவில்லே! நீதான் எனக்கு, வாழ்க்கையின் தத்துவத்தை, உணர்ந்து சொன்ன வேதாந்தி. பின்னப் பின்ன வெட்டுண்டாலும், பின்னால் திரும்பிப் பாராமல்,…
செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில் கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள் இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்…
இளைய அப்துல்லாஹ் ஆத்மார்த்தம் ---- அவன் தர முடியாத எல்லாவற்றையும் நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படிஸ என் எல்லா உணர்வுகளின் நேரங்கள்…
கரவைதாசன் புதியதோர் உலகினுள் வடு ஒன்று உருவாகப் போகின்றது. மறைவது அது எப்போது ? தலைமுறைகள் ஏழேழு தாண்டியும் விழும் இவ்விதைகளை முளைக்க விடுங்கள் - விழுந்த இடத்திலேயே. கிளைகளை வேண்டுமானால் அவை எங்கேனும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா (குடியரசு நாளை நினைவுப் படுத்தும் இன்று, இரவீந்திரநாத் தாகூர் வேண்டிய விடுதலைப் பாரதத்தை அவரது கீதாஞ்சலியில் காணலாம்) இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,…
சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த் தவழ்ந்தவளோ பனியாய்க் குளிர்ந்தவளோ நிலவாய் ஒளிர்ந்தவளோ…
சந்துஷ். 'இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா ? இருக்கும் இருண்ட காலங்களைப்பற்றியதாயிருக்கும் ' பிரெக்ட் கடல் தூங்கும் பூமிக்கு எவர் மீது கோபம் அலை கொண்ட கடலுக்கு கரை மீது கோபம் கரை மீது…
பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே…
தமிழாக்கம் : புதுவை ஞானம். அனைத்து உயிரிகளும் இயல்பில் புத்தர்தான். பனிக்கட்டியானது இயல்பில் தண்ணீர் என்பதைப் போல. தண்ணீருக்கு அப்பால் பனிக்கட்டி இல்லை. உயிரிகளுக்கு அப்பால் புத்தர் எனத் தனியாக ஏதொன்றும் இல்லை. அருகில்…
தமிழாக்கம்-புதுவைஞானம் தாக்கு... அவனது காயத்திலேயே அவ்வப்போது. எப்போதும் ஆறவிடாதே அந்தப் புண்ணை. அவனது வேதனையிலிருந்து, புதிய.... ரத்தம் கசிய வேண்டும் அவனது வெஞ்சினம் எப்போதும் வாழவேண்டும் அவன் நெஞ்சுக்குள். பயந்து ஓடினால்.... குற்றவாளியென துரத்திப்…