திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050127_Issue

அரசியலும் சமூகமும்

வரலாறும் மார்க்சியமும்

என். குணசேகரன் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யாமல், கருத்துக்களை எழுதுவதும், பேசுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. கட்டுக் கதைகளாக உலா வரும் கருத்துக்களை எல்லாம் வரலாறு எனும் பெயரில் பலர்…

வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2

ம.எட்வின் பிரகாஷ். டிசம்பர் 26 இரவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் என்னோடு இருந்த ஆன்றனி செல்வன், குமார், ஜெனார்த்தனன், ரமேஷ், ஆன்றனி, அஜித், பிரகாஷ், மெல்க்கியாஸ், வால்ட்டர் போன்றவர்களின் பணி மகத்தானது. அங்கு பணியில்…

சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்

ப.வி.ஸ்ரீரங்கன் இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவ+க்கமாக இருக்கமுடியும் ? ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இதொரு வாய்பாட்டுச் சொல்லாகவன்றி வேறென்னவாகவிருக்க முடியும் ? நமது கனவுகளெல்லாம் இன்றையவுலக நடப்புகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கிவிட்டு…

அறிவிப்புகள்

ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அரவிந்தன் நீலகண்டன்தான் விவாதத்தில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவுகிறார். அவருக்கு இச்சர்ச்சைக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே தெரியாதா, இல்லை தெரிந்தும், சோவியத் பிராச்சாரத்தை ஏன் ஏற்றார்,…

கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9

ரெ.கார்த்திகேசு திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9 ஜெயமோகனின் 'தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று இன்று நாளை ' (திண்ணை 13 ஜனவரி) வாசக மூளையை வெடிக்கச் செய்யும் கதை. நமது…

கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும்…

கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்

குண்டலகேசி ராஜ் குமார் அவர்களின் கட்டுரை நன்றாக இருந்தது. குறிப்பாக பகுத்தறிவு இயக்கம் இப்பொழுது ஒரு மத நம்பிக்கை போல ஆகிவிட்டது. ஜெயேந்திரரின் பக்தர்கள் நம்பிக்கையினால் அவர் தவறு செய்திருக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.…

நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்

நேச குமார் சென்ற வார திண்ணை இதழில் [1] , சலாஹுதீன் என்பவர் நான் , நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில்,…

ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை

வரதன் தமிழகத்தில் சில பகுதிகளில் இரட்டைத் டம்ளர் முறை இருப்பதாக வரும் செய்தி கொடியது தான். அது ஒழிய வேண்டும். ஆனால், வன்னியரின இராமதாஸ், தேவரின சேதுராமன் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு, அவர்களும்,…

கடிதம் ஜனவரி 27,2005

மாயவரத்தான் 20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் 'ரோபோட் ' (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) 'விசிதா 'வின் கடிதம் கண்டேன். 'ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ' என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பாதாளக் குடல் வெடித்து பூதாளம் போடும் பூகம்ப ஆட்டம், வேதாளம் வருமென முரசடிக்கும்! முன்னடி பாயும் முன்பு பின்னடி வைக்கும் வேங்கை! அலைவெள்ளம் வேகமாய்த் துகிலுரித்து…

இலக்கிய கட்டுரைகள்

பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004

என்.செல்வராசா பெண்ணியம் தொடர்பாகப் பேசும் நூல்கள் பல தாயகத்திலும் புலத்திலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெண்களின் சமூகநலன்பேணும் நிறுவனங்கள சில தாயகத்தில் இயங்கிவருகின்றன. இவை பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் என்ற வகையில் முக்கியத்துவம்…

நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்

யமுனா ராஜேந்திரன் அரைநுாற்றாண்டு கால இலக்கியக் கருப்பொருட்களில் இடப்பெயர்வும் அலைதலும் போல அதி முக்கியத்தவம் கொண்டவொறு பிரச்சினையைப் பார்ப்பது அரிது. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தின் யூத இனப்படுகொலையை அடுத்து நடந்த இடப்பெயர்வு, தேசவிடுதலைப்…

மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்

அறிவிப்பு 'புதுமைப்பித்தனைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தாளன் மண்ட்டோ ' - பிரபஞ்சன் உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் 50வது ஆண்டு நினைவு நாளில் (18.01.05) ராமாநுஜம் மொழிபெயர்த்த 'மண்ட்டோவின் படைப்புகள் '…

கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)

இரா முருகன் 1955 இந்தியாவின் பகுதியாகக் கோவா இல்லை. அதற்கு இன்னும் ஏழு ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு அமெரிக்கப் பத்திரிகைக்கு ஜவஹர்லால் நேரு அளித்த பேட்டியிலிருந்து ஃபிப்ரவரி 55 மஞ்சரியில் எடுத்துப் போட்டிருப்பது…

நேர்முகமும் எதிர்முகமும்

ஐகாரஸ் பிரகாஷ் நேர்முகம் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம்…

கதைகள்

நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)

நாகரத்தினம் கிருஷ்ணா 2002ம் ஆண்டு, ஜனவரிமாதம் 21ந்தேதி..பின்னிரவு.. மொரீஷியஸ் நாட்டின் வக்கோஸ் பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம். வழக்கம்போல அன்றைய இரவும், நவம்பர்மாதம்முதல் மார்ச்மாதம்வரையிலான நாட்களில் காட்டும் கூடுதல் அக்கறை. அலுவலகமெங்கும்…

பூ ை ன சொன்ன க ை த

எஸ். ஷங்கரநாராயணன் ---- பூனைகள் மழைத் தாவரங்கள் போல திடாரென முளைத்து விடுகின்றன. இந்தப் பூனை நாய் பன்றி ஜென்மங்களுக்கு விவஸ்தையே கிடையாது. குட்டிபோட்ட ஜோரில் அந்தக் குட்டிகளை அவை சீராட்டும் பவிஷு -…

ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி…

சுமதி ரூபன் “கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய்…

கதறீனா

பொ.கருணாகரமூர்த்தி அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை…

அறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)

தமிழில் : ராமன் ராஜா (இன்றைய விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் நான்ஸி க்ரெஸ். சிக்கலான மரபணு விஞ்ஞானக் கதைகளுக்குப் பெயர் போனவர். அமெரிக்கர். நெபுலா, ஹ்யூகோ போன்ற விருதுகள் பெற்றவர். Asimov 's…

காரின் மனக்கதவுகள்

புதியமாதவி என்றும்போலவே அன்றும் விடிந்தது. என்றாலும் இந்த வானத்தின் விடியலில் மட்டும் மனசும் உடம்பும் சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகள் இருவரும் போர்வை விலகிப்போய் விரித்த இடத்திலிருந்து விலகி எங்கேயோ படுத்திருப்பதைக் கண்கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.…

குறுநாவல் – து ை ண – 2

ம.ந. ராமசாமி பாகவதர் வந்தார். பரபரப்பு. அங்கங்கே கூடி நின்றிருந்தவர்கள் இடங்கண்டு அமர்ந்தனர். விளக்குகள் எரியத் தொடங்கின. மேடைக்கு ஏறிய பாகவதர் நின்றபடி சபைக்கு வணக்கம் தெரிவித்தார். உட்கார்ந்து பெட்டியில் சுருதி சேர்த்தார். /கோபிகா…

கவிதைகள்

இயற்கையே என் ஆசான்

கோமதி நடராஜன் ---- ஏழு வண்ணங்களும், ஏழு பிறவிகளானால், நொடியில் தோன்றி நொடியில் மறையும், வானவில்லே! நீதான் எனக்கு, வாழ்க்கையின் தத்துவத்தை, உணர்ந்து சொன்ன வேதாந்தி. பின்னப் பின்ன வெட்டுண்டாலும், பின்னால் திரும்பிப் பாராமல்,…

மீட்டெடுக்கச் சொல்கிறேன்

செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில் கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள் இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்…

கவிதைகள்

இளைய அப்துல்லாஹ் ஆத்மார்த்தம் ---- அவன் தர முடியாத எல்லாவற்றையும் நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படிஸ என் எல்லா உணர்வுகளின் நேரங்கள்…

இணக்கு

கரவைதாசன் புதியதோர் உலகினுள் வடு ஒன்று உருவாகப் போகின்றது. மறைவது அது எப்போது ? தலைமுறைகள் ஏழேழு தாண்டியும் விழும் இவ்விதைகளை முளைக்க விடுங்கள் - விழுந்த இடத்திலேயே. கிளைகளை வேண்டுமானால் அவை எங்கேனும்…

கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா (குடியரசு நாளை நினைவுப் படுத்தும் இன்று, இரவீந்திரநாத் தாகூர் வேண்டிய விடுதலைப் பாரதத்தை அவரது கீதாஞ்சலியில் காணலாம்) இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,…

கவிக்கட்டு —- 46

சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த் தவழ்ந்தவளோ பனியாய்க் குளிர்ந்தவளோ நிலவாய் ஒளிர்ந்தவளோ…

ஓரு உரைநடைச் சித்திரம்.

சந்துஷ். 'இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா ? இருக்கும் இருண்ட காலங்களைப்பற்றியதாயிருக்கும் ' பிரெக்ட் கடல் தூங்கும் பூமிக்கு எவர் மீது கோபம் அலை கொண்ட கடலுக்கு கரை மீது கோபம் கரை மீது…

முழுமை

பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே…

புத்தர் இயல்பு (மூலம் ZEN)

தமிழாக்கம் : புதுவை ஞானம். அனைத்து உயிரிகளும் இயல்பில் புத்தர்தான். பனிக்கட்டியானது இயல்பில் தண்ணீர் என்பதைப் போல. தண்ணீருக்கு அப்பால் பனிக்கட்டி இல்லை. உயிரிகளுக்கு அப்பால் புத்தர் எனத் தனியாக ஏதொன்றும் இல்லை. அருகில்…

பலி (மூலம்- MARCOSAN)

தமிழாக்கம்-புதுவைஞானம் தாக்கு... அவனது காயத்திலேயே அவ்வப்போது. எப்போதும் ஆறவிடாதே அந்தப் புண்ணை. அவனது வேதனையிலிருந்து, புதிய.... ரத்தம் கசிய வேண்டும் அவனது வெஞ்சினம் எப்போதும் வாழவேண்டும் அவன் நெஞ்சுக்குள். பயந்து ஓடினால்.... குற்றவாளியென துரத்திப்…