திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041021_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்

மத்தள ராயன் கேரளத்தில் கடையில் படியேறி வி.ஐ.பி சூட்கேஸ் வாங்கக்கூட மக்கள் யோசிக்கிறார்கள். வி.ஐ.பி என்ற வார்த்தையே தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உபயத்தில் விலகி ஓட வைக்கிற ஒன்றாகிப் போயிருக்கிறது. கோட்டயம் லதா நாயர் விவகாரம்…

கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன் இது கலைஞருக்குப் போற்றி பாடும் பக்தகோடிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு . http://www.thedmk.org/murasoli/urai/2k41011u.htm திராவிட இயக்கங்களின் தமிழ்ப் பற்றின் போலித்தனத்தை வெளிக்காட்ட இது இன்னொரு உதாரணம் என்பதால் இதன் சில பகுதிகளை…

தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்

அரவிந்தன் நீலகண்டன் மே 28 1883 நாசிக் அருகே உள்ள பாகூர் கிராமத்தில் தாமோதர்பந்த் சாவர்க்கர்- ராதாபாய் தம்பதிகளுக்கு இரண்டாவது மைந்தராக விநாயக தாமோதர சாவர்க்கர் பிறக்கிறார். 1893 கிராம தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே…

அறிவிப்புகள்

திலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி

அறிவிப்பு சிவகாசி காவ்யா நூல் வெளியீட்டு விழா திலகபாமாவின் “நனைந்த நதி” சிறுகதை தொகுதி வெளியிடுபவர் சா.கந்தசாமி பெறுபவர் லட்சுமி கனகசபாபதி வாழ்த்துபவர்கள் பொன்னீலன் தேவேந்திர பூபதி வைகை செல்வி பா.ஆனந்த குமார் வரவேற்பவர்…

கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!

இப்னு பஷீர் கீதைக்கு விளக்கம் சொல்ல வந்த ஜெயமோகன், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விமர்சனங்களை எதிர் கொள்ள தெரியாமல், அல்லது முடியாமல், விவாதத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாக குர்ஆனை சண்டைக்கு இழுத்திருக்கிறார். அவரது…

கடிதம் அக்டோபர் 21,2004

காசி அன்புள்ள அசுரன், உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. திண்ணை இன்னும் முழுதும் இணையத்தின் திறன்களை பயன்படுத்திக்கொள்வதில்லை. இதனால் சில சமயம் இம்மாதிரிக் குழப்பங்கள் வருகின்றன. இன்னும் மின்வாகனத்தில் வழங்கப்படக்கூடிய அச்சுப்பத்திரிகையாகவே இருக்கிறது. அன்று…

கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் 1. பகவத் கீதைக்கு பலர் பல வியாக்கியானங்களையும், பாஷ்யங்களையும் எழுதியுள்ளனர். ஆதி சங்கர பகவத்பாதரும், ஸ்ரீ ராமானுஜரும், மத்வரும் அதனை தத்தம் வெகுவாக வேறுபடும் நிலைபாடுகளிலிருந்து விளக்கம் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் பகவத்கீதையினை…

கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு

அரவிந்தன் நீலகண்டன் அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு இப்னு மற்றும் தமாம் போன்ற மெமிட்டிக் க்ளோன்களில் எவருக்கு பதில் சொன்னாலும் மற்றெவருக்கும் பொருந்தும் என்றாலும், தவறு தவறுதான். எனவே எந்த சால்ஜாப்பும் இல்லாமல் திருவாளர் இப்னு…

கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை

நா.திருப்பதி சாமி திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம்! கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி உள்ள ஜெய மோகன் அதை ஏன் படிக்க வேண்டும் என்ற தலைப்பில் எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக…

காலச்சுவடு – மாத இதழாகிறது

அறிவிப்பு அன்புடையீர், வணக்கம்.. காலச்சுவடு மே 2004 (இதழ் 53) முதல் மாத இதழாக வெளிவருகிறது. 1987இல் துவங்கப்பட்ட காலச்சுவடு ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் 1994 இலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருகிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு

அரவிந்தன் நீலகண்டன் தன்னுணர்வு (consciousness) மானுடத்தின் நெடுநாளைய மர்மங்களுள் ஒன்று. அனைத்து மானுட பண்பாடுகளிலும் அதனைக் குறித்து சிந்திக்காத தத்துவஞானிகள் இல்லை எனலாம். தன்னுணர்வின் இயற்கை என்ன ? விலங்குகள் தன்னுணர்வு கொண்டவையா ?…

சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி

வந்தியத்தேவன் கப்பலென்றாலே அது கவிழ்ந்தால்தான் சரித்திரமாகுமா ? 'மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா ' என்பது போன்று எதுவுமே இல்லையா என்று நெருங்கிய நண்பர் கேட்டதால் விளைந்த பதிவே ஐ.என்.எஸ். தரங்கினி. தரங்கினி என்ற பெயர்,…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஆற்றினிலே சுனை ஊற்றினிலே, தென்றல் காற்றினிலே மலைப் பேற்றினிலே, ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி இனத்தினிலே உயர்நாடு! வண்மையிலே உளத் திண்மையிலே தண்மையிலே மதி நுண்மையிலே…

இலக்கிய கட்டுரைகள்

புதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு

K.ரவி ஸ்ரீநிவாஸ் புதுவை ஞானம் கட்டுரையில் ே ?ாசப் நீதாம் குறித்து தமிழில் யாரும் குறிப்பிட்டதில்லை என்று எழுதியுள்ளார். அது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீதாம் குறித்து கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன்…

இருளிலிருந்து பேரிருளுக்கு

கே ரவி ஸ்ரீனிவாஸ் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் பரிசுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தின் ஒரு வெளிப்பாடுதான் வெ.சா கடிதமும், அதன் மீதான எதிர்வினையும். காலச்சுவடு இதழில் பரிசுகள் பெற லாபி செய்வது குறித்து கண்ணன்…

மெய்மையின் மயக்கம்-22

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) அரட்டை கதை-கவிதைகளைப் பற்றி அவ் வளவாக எனக்குத் தெரியாது. 'அவ் வளவாக ' என்றால் 'எவ் வளவாக ' ? என்னும்…

எழுத்து வன்முறை

திலகபாமா தீவிர இலக்கியம் , சிற்றிதழ்களில் இலக்கியம் என்ற பெயரில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது ?. இந்த வார்த்தைகளை சொல்பர்கள் இலக்கியமாக எதை நிறுவப் பார்க்கிறார்கள் ? “ காலச் சுவடுக்கு கண்டனம்”…

உரத்த சிந்தனைகள்- 4

ராமசந்திரன் உஷா கேள்விகள் சாகித்ய அகாதமி வருடாவருடம் பிராந்திய மொழிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு விருது வழங்குகிறது. 2003ம் ஆண்டு தேர்வு எப்படி நடைபெற்றது ? எத்தனை புத்தகங்கள் தேர்வில் இடம் பெற்றன ? கடைசிச்சுற்றில்…

நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை

நேச குமார் சமீபத்தில் நான் தமிழில் படித்த பெரிய புத்தகம் இது (மொத்த பக்கங்கள் 536). இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான்…

அ.முத்துலிங்கம் பரம்பரை -5

சிவஸ்ரீ நூலகத்துக்கு வெளியிலிருக்கும் சுரங்கப் பெட்டியில் புத்தகத்தை விழப் போட்டதும், அது விழுந்தெழுந்து வந்து அதன் அடுக்கு வரிசைக்கு வரும் வரைக் காத்திருக்க முடியாத நேரங்களில், கெடு முடியுமன்று 'மகாராஜாவின் ரயில் வண்டி 'யைக்…

தந்தை தாயான கதை

ரா.கோபிநாதன் ஒருவருடைய தந்தை அவருக்குத் தாயாகவும் இருக்கமுடியுமா ? அது எப்படி முடியும் ? இது என்ன, கனவிலும் சாத்தியமில்லாத விஷயமாகத் தெரிகிறதே ? மனிதனால் முடிகிற காரியமா இது ? அடடா, எத்தனைக்…

வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்

ஆசாரகீனன் வெ.சா. பெருங்காயப் பாத்திரத்துக்கு இன்னமும் காரம் இருக்கிறது என்று நிரூபித்துள்ளார். ஆனாலும் நீ சொன்னாய், நான் சொன்னேன் போன்ற விவாதமாக இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அடிப்படையில் தன் கட்சி, கருத்து விரிவாக்கத்துக்கு,…

கதைகள்

அது மறக்க முடியாத துயரம்..

அ.முஹம்மது இஸ்மாயில் அஸ்ஸலாமு அலைக்கும்.. நான் பேசுறது எல்லாருக்கும் கேட்குதா ?.. கேட்டுச்சுன்னா அது பெரிய ஆச்சரியம் தான்.. அப்படி உண்மையிலேயே கேக்குறதுல எந்த பிரச்சினையும் இல்லன்னா எனக்காக காத கொடுத்து கேளுங்க.. நான்…

சுதந்திரம் என்றால் என்ன ?

சத்தி சக்திதாசன் நகரத்தின் மீது விடியல் விழுந்து விட்டது என்பதைப் பறைசாற்றும் வண்ணம் வாகனங்கள் விழித்துக் கொண்டு வேகமாக சாலையின் இருமருங்கிலும் ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு ஓடின . ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்ட் அருகே…

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42

நாகரத்தினம் கிருஷ்ணா கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ் சலமே; எமில் அயலது ஏழில் உம்பர் மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி அணிமிகுமென் கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.. - (குறுந்தொகை -138)…

நெருப்புக் கோழி

பத்ரிநாத் சாலையின் சிற்சிறு சத்தங்கள் சங்கருக்கு எங்கோ கேட்பது போல தோன்றிக் கொண்டிருந்தது.. டாக்கடைபாய், பையனிடம் ஏதோ கத்திக் கொண்டிருந்தார்.. ஒரு கன்று தீடார் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.. தொழிலாளர்கள் பிரம்மாண்ட லாரியில் மூட்டைகளை…

தூதன்

டாக்டர் என் சுவாமிநாதன் ==== விமானம் பறப்பதே தெரியாமல் உள்ளே அமைதியாக இருந்தது. மேரி தன் எதிரில் மேசையில் கணக்குப் போட்டுகொண்டு கருமமே கண்ணாயிருந்தாள். விமான பணிப்பெண் அருகே வந்து 'என்ன வேண்டும் '…

கவிதைகள்

கீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. அந்திமக் காலமே இன்றி என்னை அமைத்துள்ளாய் நீ! உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு ? உடையும் இப்பாண்டத்தை மீண்டும், மீண்டும் வெறுமை ஆக்குவாய் நீ! புத்துயிர் அளித்து,…

இருந்திருக்கலாம்..ம்ம்

புதியமாதவி தொடும்வரைதான் நீ சந்திரன். தொட்டபின் நீயும் கற்குவியல்தான். வாசிக்கும்வரைதான் நீ வரலாறு வாசித்தப்பின் நீயும் கற்பனைதான். மணக்கும்வரைதான் நீ மலர். மணந்தப்பின் நீயும் பிணம்தான் சந்திக்கும்வரைதான் நீ சாதனை. சந்தித்தப்பின் நீயும் சாதாரணம்தான்.…

பெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

பா. சத்தியமோகன் 231. நம்பிஆரூரர் தம் இறைவனை எண்ணிய வண்ணம் பள்ளி கொண்டதைக் கண்டார் திருவீரட்டானத்து சிவபெருமான் முன்பு முதிய மறையவர் வேடம் கொண்ட அவர் ஒருவரும் அறியா வண்ணம் மடம் புகுந்தார் !…

சாலை

ஜெயந்த் சீராளன் காலை அவசரத்தில் உதைத்துக் கிளப்பும் வண்டி திருப்பி உதைக்கும். சாலையேறியதும் நெரிசல் தொடக்கம். எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரே சாலை. எருமைகளும் எருமை மாடுகளும் கடக்கக் காத்திருந்து பச்சை விளக்கை பார்க்க தவமிருந்து,…

கவிதை

கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு…

அழியாத குற்றங்கள்

வந்தியத்தேவன் காலிக் கூண்டில் அடை மறக்காத கோழி கிர் கிர் என்று வாலுயர்த்தும் வயிறா வலிக்கும் ஆம்லெட்டின் அஜீரணத்தால் ? துளித் துளியாய் குடும்பத்திற்கு சேர்த்ததை தீப் 'பந்தம் ஒன்றில் பறிகொடுத்து கொட்டாமல் இறக்கும்…

சாலை

ஜெயந்த் சீராளன் காலை அவசரத்தில் உதைத்துக் கிளப்பும் வண்டி திருப்பி உதைக்கும். சாலையேறியதும் நெரிசல் தொடக்கம். எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரே சாலை. எருமைகளும் எருமை மாடுகளும் கடக்கக் காத்திருந்து பச்சை விளக்கை பார்க்க தவமிருந்து,…

கவிதை

கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு…

கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்

சத்தி சக்திதாசன் அன்பை அடகு வைத்ததினால் அறிவை வட்டியாய்ச் செலுத்தி அழுந்தியது இங்கே அறியாமை எனும் இருளிலே ஆசையெனும் தொட்டிலில் ஆடி என்றும் அடங்காது ஆவல் எனும் கள்வன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டான் இருப்பதை…

‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்

- நா.முத்து நிலவன் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து வகுப்பிலும் அறுபத்தேழு பேர்சொல்லி வருகை பதிவதற்குள்…

நகைச்சுவை

அமெரிக்காவில் அல்பங்கள் ஆயிரம்…

தஞ்சாவூரான் காட்சி 1: ==== நண்பரின் மகனுக்குப் பிறந்த நாள். ஒரு வாரம் முன்பே நண்பர் தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக வரச்சொல்லியிருந்தார். ஒரு சனிக்கிழமை மாலையில் அவர் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார். பலவகையான இந்திய…

ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!

சித்ரா ரமேஷ் “எங்களுடைய சொந்த ஊரில் இரண்டு மூணு வீடு வாங்கியாச்சு! ஊருக்குப் போனா வசதியாத் தங்கலாம்”, என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களை சற்றுப் பொறாமையுடன் பார்க்கத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாய்…

நாணயமா ? நமக்கா ? – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு

கழகக்கண்மணி வெற்றுத் தமிழறிஞர் சொதப்பப்பனார் எந்த ஒரு நூலையும் இப்படி ஒற்றைவரியில் குறுக்குவது என்பது அறிவார்ந்த நாணயமின்மையே. ஈ. வே. ரா தொடங்கிய திராவிட இயக்கம் கடந்த ஐம்பதுவருடங்களாக நூல்களை குறுக்குவது, திரிப்பது, வாசிக்காமல்…