தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய ஆல்கஹால் கரைசலில் குடலரித்து வெந்து -வெறுங்…
சாந்தி மனோகரன் பூக்களின் வாசனை செடியறியாது... செடியது இல்லாமல் பூக்களே கிடையாது... தன்னலமற்ற பூஞ்செடி நீ...! முள்ளும் காயமும் உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை பூக்களின் சிரிப்பில் உன் உயிர் சிரிக்கும்... shanthi_yem@yahoo.com
தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும். அம்மணமாய் நான் அலையும் பாலகன். வில்வண்டி…
புகாரி எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் பிள்ளைப் பேறே தொல்லை என்றெண்ணியதால்.... அரிதாகப் பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நின்றதால்.. அக்கா, தங்கை, அண்ணன், தம்பி எல்லாம் அறியாத வார்த்தைகளாகி... அடையமுடியாத பேராசையானது இன்றைய குழந்தைக்கு! - -…
பட்டுக்கோட்டை தமிழ்மதி மண்ணில் கோடிலுத்த பின்னே புள்ளி வைக்கும் கோலம். ஒரு கோட்டை மறுகோடு மூட கோட்டில் விழுந்த புள்ளிகளெல்லாம் மறையும் மறுபடி தெரியும் கோலமாய் விரியும். இந்தக் கோடுகளாவது இந்தப் புள்ளிகளாலென்று கோடு…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…
சத்தி சக்திதாசன் வீதியெல்லாம் அழுகுரல் விதியென்றொரு ஓலம் நாதியற்ற குழந்தைகள் நசுங்கும் காட்சிகள் நாட்டின் மீதொரு குண்டு மழை பொழியும் சோகம் ஜயகோ மறைந்தது அங்கே மனிதம் தான் போரென்றோர் கோரம் ஏன் தோழனே…
கோ.இளங்கோவன், சிங்கப்பூர் மழை வேண்டி பிரார்த்தனை! எல்லோர் கையிலும் புனிதநூல்கள்! சிறுமி கையில் மட்டும் குடை!!! - .-
புதியமாதவி, மும்பை. எனக்குத் தெரியும் நீ என்னைக் காதலிக்கின்றாய் காதல் என்பது கட்டி அணைப்பதும் கண்களால் அளப்பதும் கனவு காண்பதும் கவிதை எழுதுவதும் அல்ல அல்ல காதல்.. நீ என்னிடம் கொண்ட காதல் உன்…