தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி வழக்கம் போல் வழியனுப்ப வந்தேன் வழக்கம்போல் பச்சைக்கொடி அசையும்வரை பேசிக்கொண்டிருந்தோம் வண்டி நகரத்தொடங்கியது தலையசைத்து விடைபெற்றோம் ரயில் வேகம் பெற எதிர்த் திசையில் நான் நகர்ந்தேன் ஒவ்வொரு வாசலிலும் சன்னலிலும் நடைமேடையிலும்…
மதியழகன் சுப்பையா, மும்பை * வாங்கிச் சென்ற மல்லிகைப் பூவை வேண்டாம் என்ற போது ஏன் ? என்று கேட்க வில்லை வீசி எறிந்து கோபப்படவில்லை கசங்காமல் வீட்டிற்கு எடுத்துச் செல்வது பற்றி சிந்தித்திருந்தேன்…
செம்மல்.க உயிர் முளைத்தல் ----------------------- * எனக்கும் கவிதை எழுதிடத் தோன்றியது தேங்க்கிடந்த உன் நினைப்புகளை எடுத்து வைத்தேன் தாளில் கவிதைகொண்டும் உன்னை மொழி பெயர்க்க முடியவில்லை * தற்செயலாக எட்டிப்பார்க்கிறேன் ஜன்னல்வழி இன்று…
பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…
சத்தி சக்திதாசன் மகாகவி பாரதியின் நினவு நாள் மனிதரின் அறிவொளியின் திருநாள் சுந்தரத் தமிழினால் எமது சமுதாயத்தைச் சுற்றியுள்ள குறைகளைனைத்தும் கூறி வைத்தான் சாதியெனும் கொடும் வியாதியால் எம் சமூகம் சரித்திரத்தில் இழுக்கடையும் நிலை…
பாரதிதாசன் (1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.) தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு…
பி.கே. சிவகுமார் வயல்வெளிகளினூடே ஊர்ந்து கொண்டிருக்கிறேன் கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் உன் காலடி பார்க்கின்ற ஞாபகங்கள் அவ்வப்போது பெருத்துக் கொழுத்த எலிகள் விருந்தாகவும் நோஞ்சானாய் சிறுத்துக் கருத்த எலிகள் பசிக்காகவும் வந்து மாட்டுவதுண்டு விழுங்குவதற்கு…
ஹைக்கூ கணேஷ் நன்னீர் நதி கூவத்தை இங்கே சாக்கடையாகிப் புட்டாக கூவத்துல முன்னாடி கொசு மட்டும் தான் பறந்தது .. இப்போ ரயிலு கூட கூவம் மேல ஜோராத்தான் பறக்குது ! ஜோராத்தான் பறக்குது…
பவளமணி பிரகாசம் சொற்கள்! சொற்கள்! சொற்கள்! சொக்க வைக்கும் சொற்கள்! குயவன் கை களிமண்ணாய் குழைந்து வளையும் சொற்கள்! உளியின் கல்வெட்டாய் பதியும், உருக்கிய பாகாய் கசியும், காலை ஒளியாய் வளரும், மாலை நிழலாய்…
September 11, 2003 •
வேதா
வேதா சொல்லாமல் தெரிய வேண்டும் சொல்லவும் தனிமை வேண்டும் சோகங்கள் சொல்லி அழ சுகம் சுரக்கும் மார் வேண்டும் காணாத ஏக்கமெல்லாம் கண்நொடியில் கரைய வேண்டும் கண்மணியை மடி சாய்த்து கறையெல்லாம் கழுவ வேண்டும்…