வசீகர் நாகராஜன் சில நேரங்களில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரிவதில்லை சில கைகள் பூக்களாய் வருட பல கைகள் முட்களாய் குத்த வந்த வழி திரும்பிடவும் இயலாமல் மேலும் மேலும் கால்கள் முன்னேற எது…
எஸ். ரமேஷ் மெல்லத் தொடரும் மணியோசை காலத்தை உடைத்து கனியுண்டு ஒளி மழையில் சிறகு உலர்த்தி அன்பை அருந்திக் களிப்பாறும் சிறு பறவை தன் கூடு விட்டு மெல்லப் பரவும் மணியோசை விசும்பின் வரையறை…
வ.ந.கிாிதரன் எனக்குச் சாியான கவலை. எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான். கவலைக்கொரு எல்லை வேண்டாமா ? என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால் வானமே இடிந்து விழுத்து விட்டாலென்ற கவலை. அதற்காக…
வ.ந.கிாிதரன் இந்த நாடக மேடையில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால் அழுவதா சிாிப்பதா என்று சில நேரங்களில் தொிவதில்லை. இவர்களுக்கோ தாங்கள் பிறவி நடிகர்கள் என்ற அடிப்படை உண்மை கூடத் தொியவில்லை. தாங்கள் நடிப்பதில்லை என்று…
நம்பிராஜன். யாருக்காக எழுதுகிறீர்கள் யார் படிக்கிறார்கள் நம்முடைய குடிபடைகளெல்லாம் சன் டிவி தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள் பிராந்திக்கடைகளிலும் பெரும்பாலான பெண்கள் திரையரங்குகளிலும் இருக்கிறார்கள் கொஞ்சம்பேர் ராஜேஷ்குமார் பாலகுமாரன் படிக்கிறார்கள் இன்னும் கொஞ்ச பேர்…
ஆனந்தன் ஏய் பெண்ணே... என் நட்பின் இனியவளே... முதலில் சந்தித்த - அந்த முதல் நாள் முத்தாக நினைவிருக்கிறது. நீண்ட நேரம் நிறைய பேசினோம் நம் கடந்த கால நிகழ்வுகளை, நிஜங்களை நினைத்துப் பார்த்தோம்..…
சித்தார்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் எழுதிய கைகள் இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் இன்று கண் முன்னே கொலையே நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக்…
புகாரி, கனடா ஓ... பெண்ணே நீ போகாதே பின்னே...! நீ பின்னுக்குப்போனால் - வாழ்க்கை மண்ணாகிப் போகும் - உன் கண்ணுக்கு முன்னே! O போராடு...! யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ…
புஷ்பா கிறிஸ்ரி விடிந்தது யார் பொழுது ? அந்த இளமைக் காலத்து இனிய பொழுதுகளில் எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை யார் செய்த பாவம் இது ? மண்ணுக்கும்…
தேவதேவன் 1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர் ======================= புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில் ஒரு சிறு துடுப்போடு கடலை அழைத்து…