திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020825_Issue

அரசியலும் சமூகமும்

‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்

அரவிந்தன் நீலகண்டன் 'தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம்,…

காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்

கண்ணன் kalachuvadu@vsnl.com தமிழகப் புத்தகச் சந்தையில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது ஷனவரி 2002 சென்னை புத்தகச் சந்தையில் மறுக்க முடியாதபடி தெளிவு பெற்றது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக உலகில் நிகழப்போகும்…

ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்

சின்னக்கருப்பன் எங்கள் கோவில்களில் கோழி, ஆடு பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோமே. எதற்காக என்று நினைக்கிறீர்கள் ? இதனை எதிர்ப்பது யார் என்று பார்த்தால், மேற்கு படிப்பு படித்த மெத்த மேதாவிகள்தான். ராமன் குகன் கொண்டுவந்த மீன்களை…

சீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1

மோகன் மாலிக் மேல் மட்டத்தில், பாகிஸ்தானிய இந்திய தலைவர்களின் கைகளை அமெரிக்கா முறுக்கியதால், போர் மேகங்கள் சற்று விலகியிருக்கின்றன. எனினும், தெற்காசியாவில் போர் வரலாம் என்ற கவலை முழுவதுமாகப் போய்விடவில்லை. அதுவும் முக்கியமாக பாகிஸ்தானிய…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)

மஞ்சுளா நவநீதன் கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் 'என் இயலாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு குஜராத் ' என்று பேசியிருக்கிறார். மிகவும் வருத்தம் வர வைக்கும் ஒரு…

சுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் ?

மஞ்சுளா நவநீதன் சமீபத்தில் 'தீரா நதி ' இதழில் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வரும் ஒரு பத்தியைப் பற்றி மார்க்ஸ்-ம் பிரேமும் எழுதியதை நான் படிக்க நேர்ந்தது. சுந்தர…

சிறுபான்மையினர் கல்விநிலையங்கள்

பாவ்தீப் கங் சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான உரிமை பற்றிய சமீபத்திய நீதிமன்ற விவாதம், இது பற்றிய ஆளும் கூட்டணியின் ஒருமித்தக் கருத்தைத்தான் வெளிக்காட்டியது. சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு இருக்கும்…

தமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி

ஒரு முன்னாள் REC மாணவன் நம் தமிழ் மக்களுக்கு முக்கியமான விஷயங்கள், சினிமாவும் அரசியல் நாடகங்களும்தான். இதன் கீழே, உண்மையிலேயே முக்கியமான விஷயங்கள் பேசப்படாமல் மறைந்து போய்விடுகின்றன. மத்திய மந்திரிக்குழுமமான கேபினட், பிராந்திய பொறியியல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்

சி. ஜெயபாரதன், கனடா இரண்டாவது உலகத் தொழிற் புரட்சியின் உதயம்! 1957 அக்டோபர் 4 ஆம் தேதி முதன் முதல் ரஷ்யா ஸ்புட்னிக்-1 செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் ஏவிப் பூமியைச் சுற்றிவரச் செய்து,…

அறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இயற்பியல் அறிஞர் மற்றும் கணித மேதை. அவருடைய ஈர்ப்பு விதிகள் (Laws of Gravitation),…

‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்

டேவிட் ஒயிட்ஹவுஸ் சமீபத்தில் புதிய பரிசோதனைகளில் செவ்வாயின் சுற்றுச்சூழலை பரிசோதனைச்சாலையில் உருவாக்கிப் பார்த்தபோது பல கிருமிகள் அங்கு உயிர்வாழலாம் என்பது தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் 'அண்ட்ரோமேடா அறை ' என்ற ஒரு பரிசோதனைக்கருவியில் செவ்வாயின் தட்பவெப்பம்,…

ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)

இ.பரமசிவன் (epsi_van @hotmail.com) ஒரு இரவு நேரத்தில் அதோ நீண்டு பரந்து அகன்று கிடக்கும் விண்வெளியை உற்று நோக்குங்கள்.துணிவிரிப்பு போல் தோன்றுகிறது. விண்மீன்கள், ஒளித்தூசிப் படலங்கள் (nebulae) , ஒளியாவி முகில்கள்(gas clouds )…

இலக்கிய கட்டுரைகள்

ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)

பாவண்ணன் மூத்த தலைமுறையைச் சேர்ந்த பள்ளியாசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பார்த்துப் பல ஆண்டுகள் கழிந்திருந்ததால் ஏதேதோ பழைய விஷயங்களைப் பேசினோம். தற்செயலாக அருகிலிருந்த செய்தித்தாளைப் புரட்டிய நண்பர் அதில் வெளியாகியிருந்த செய்தியைக் கண்டு…

ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)

கிருஷ்ணா ஜெயராம் ஜெயமோகன் அவர்களுக்கு, சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன். சு.ராவிடம் நீங்கள் காணும் குறைகளை குற்றம் என்று சொல்வது போல் உள்ளது. நீங்கள் 'சு.ராவின் அந்தக்கால இலக்கிய…

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

பாவண்ணன் இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும்…

தேவதேவன் கவிதைகள் 3 . பறவை

சிறுகுறிப்பு :காலப்ரதீப் சுப்ரமணியன் 1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய…

கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)

எச் . பீர்முஹம்மது வளைந்து செல்லும் கோடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். முடிவற்ற வெளியாய் விாிந்து செல்லும் அந்த கோடு தன்னை தாண்டி சலனித்து கொள்கின்றது. மரபு சார்ந்த தமிழ்…

கதைகள்

நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)

ஜெயமோகன் அத்யாயம் நான்கு வசந்த் நம்பூதிரி ஜோக்கை சொல்லிக் கொண்டே வந்தான் ' காளிதாஸன் கவிதையிலே ஊறப்போட்டு தோச்சு எடுத்த நம்பூதிரி பாஸ். திருவனந்தபுரம் ஊட்டுபுரையிலே ஒரு நாயர் பொண்ணை பாத்து அப்பிடியே சுஸ்தாயி…

நிலை

பூமணி வழி நெடுக நினைவுகளைத் தூவிக்கொண்டே போனான். கனமேறும் இருட்டில் துல்லியப் படாத தார் ரோட்டு வளைவுகளை அடிக்கடி லாரி விளக்குகள் தேடிப் பாய்ந்தன. மூத்த பையன் அவன் விரலுடன் கொக்கி மாட்டிக் கொண்டு…

கலைகள்

சைவ சில்லி (chili)

தேவையான பொருட்கள் 1 பெரிய வெங்காயம் நறுக்கியது 2 பெரிய குடமிளகாய் நறுக்கியது 48 அவுன்ஸ் வேகவைத்த தக்காளித் துண்டுகள் (6 கோப்பைகள்) 16 அவுன்ஸ் பிண்டோ பீன்ஸ் ஊறவைத்து வேகவைத்தது (2 கோப்பைகள்)…

கவிதைகள்

பருவ காலம்

புஷ்பா கிறிஸ்ரி கருவாகி உருவாகி அன்னை மடியில் கனவாகி, கதையாகி குழந்தையாய்த் தவழ்ந்து பூமியின் மடியில், சிறுவனாய், சிறுமியாய் நடந்து இளையவனாய், மாணவியாய், காதலனாய்,மனைவியாய் உருமாறி ஓடிடும் வாழ்க்கையும் எதற்காக ? தந்தையாய், தாயாய்,…

சொர்க்கமாயும் சில கணங்கள்.

எஸ். வைதேஹி. இடைப்பட்ட காலங்களில் நழுவி விழுந்தது காலத்தின் திசைகளும் காற்றின் வீச்சமும் மனதின் மலை இறங்கிய அண்ட வெளியின் கனவில் சொர்க்கமாய் நிழல்களில் கிடந்த பிம்பங்களும் நகர்ந்த நாட்களும். *** svaidehi@hotmail.com

நடை பாதை

ஆனந்தன் விடியற்காலை காகங்கள் கரைவதால் கண் விழிப்பேன்! அடுத்துக் கடக்கவிருக்கும் அந்த இரயிலுக்காய் ஆண்டுகள் பாதி கருகும் வரை காத்திருக்க வேண்டும்! ஓசை எழுப்பி ஊரையும் எழுப்பி வேகமாய்ச் செல்லும் சில இரயில்கள் என்றும்…

மனிதக் கறை!மனித அக்கறை!

கவியோகி வேதம் தேசம் எங்கும் வன்முறையா ?-இiந்தத் ..தெய்வ மண்ணில் பலகறையா ? பாசம் விதைக்கும் பலசரிதம்-கேட்டும் ..பாவம் புரிந்தால் அதுசரியா ? தியாகி பலபேர் 'முள் 'அகற்றி-உழைத்துச் ..செய்தார் இந்த 'நந்தவனம் '!…

சீதை

சேவியர். 0 அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம். 0 பிறிதொருநாள் தனியே காத்திருந்தாள் சீதை, இன்னோர்…

தேவதேவன் கவிதைகள் 3 . பறவை

சிறுகுறிப்பு :காலப்ரதீப் சுப்ரமணியன் 1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய…

ஆடு புலி ஆட்டம்

திலகபாமா,சிவகாசி சிதைத்தும் உதிர்த்தும் போடுகின்ற என் கனவுகள் சேர்த்து சேர்த்து சேதாரமாகிப் போன விரல்கள் சிதறிக் கிடப்பவற்றை சேர்க்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம் எனக்கு விடுத்து எனக்கானதை கனவுகளின்சுழற்சிகளூடே நீ மிதித்து போட்டவற்றை வனையக் கற்ற…

மறு பிரசவம்

ஈசாக் தாருமாறாய் திட்டித் தீர்த்தாய் நீ நடு சாலையில் வைத்து என்னை சொன்ன வேலையை செய்யவில்லை என்று. இரவு நெடு நேரமாகியும் காத்திருந்தாய் வரும் வரை வாசலிலெயே எனக்காக. ‘புள்ளையை திட்டிவிட்டேன் யார் மேலயோ…

விதி

வை. ஈ. மணி விதியால் வந்த வினையென்பர் ..... விண்ணில் கோட்டை கட்டுபவர் மதியால் விளைவை ஆய்ந்தறிவர் ..... மடமை வினையை வழக்குமென (1) சதிபோல் தோன்றும் விதியேநம் ..... துன்பம் தீர்க்கத் துணையாகும்…

நகைச்சுவை

கேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி ?

ஸ்டார் ட்ரெக் நகைச்சுவை 1) ஒரே வார்த்தை: முடி 2) இதுவரை இருந்த எல்லா கேப்டன்களையும் விட அதிக முடி 3) ஜேன்வே காப்பி குடிக்கிறார். 'எர்ல் கிரே ' லொல்லெல்லாம் கிடையாது 4)…