புஷ்பா கிறிஸ்ரி கருவாகி உருவாகி அன்னை மடியில் கனவாகி, கதையாகி குழந்தையாய்த் தவழ்ந்து பூமியின் மடியில், சிறுவனாய், சிறுமியாய் நடந்து இளையவனாய், மாணவியாய், காதலனாய்,மனைவியாய் உருமாறி ஓடிடும் வாழ்க்கையும் எதற்காக ? தந்தையாய், தாயாய்,…
எஸ். வைதேஹி. இடைப்பட்ட காலங்களில் நழுவி விழுந்தது காலத்தின் திசைகளும் காற்றின் வீச்சமும் மனதின் மலை இறங்கிய அண்ட வெளியின் கனவில் சொர்க்கமாய் நிழல்களில் கிடந்த பிம்பங்களும் நகர்ந்த நாட்களும். *** svaidehi@hotmail.com
ஆனந்தன் விடியற்காலை காகங்கள் கரைவதால் கண் விழிப்பேன்! அடுத்துக் கடக்கவிருக்கும் அந்த இரயிலுக்காய் ஆண்டுகள் பாதி கருகும் வரை காத்திருக்க வேண்டும்! ஓசை எழுப்பி ஊரையும் எழுப்பி வேகமாய்ச் செல்லும் சில இரயில்கள் என்றும்…
கவியோகி வேதம் தேசம் எங்கும் வன்முறையா ?-இiந்தத் ..தெய்வ மண்ணில் பலகறையா ? பாசம் விதைக்கும் பலசரிதம்-கேட்டும் ..பாவம் புரிந்தால் அதுசரியா ? தியாகி பலபேர் 'முள் 'அகற்றி-உழைத்துச் ..செய்தார் இந்த 'நந்தவனம் '!…
சேவியர். 0 அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம். 0 பிறிதொருநாள் தனியே காத்திருந்தாள் சீதை, இன்னோர்…
சிறுகுறிப்பு :காலப்ரதீப் சுப்ரமணியன் 1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய…
திலகபாமா,சிவகாசி சிதைத்தும் உதிர்த்தும் போடுகின்ற என் கனவுகள் சேர்த்து சேர்த்து சேதாரமாகிப் போன விரல்கள் சிதறிக் கிடப்பவற்றை சேர்க்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம் எனக்கு விடுத்து எனக்கானதை கனவுகளின்சுழற்சிகளூடே நீ மிதித்து போட்டவற்றை வனையக் கற்ற…
ஈசாக் தாருமாறாய் திட்டித் தீர்த்தாய் நீ நடு சாலையில் வைத்து என்னை சொன்ன வேலையை செய்யவில்லை என்று. இரவு நெடு நேரமாகியும் காத்திருந்தாய் வரும் வரை வாசலிலெயே எனக்காக. ‘புள்ளையை திட்டிவிட்டேன் யார் மேலயோ…
ருத்ரா படைப்பு பற்றி ரிக்வேதம் இப்படி சொல்கிறது: 'கோ அத்தா வேத ? ' 'யார் அறிவார் இதை ? ' 'க இஹ ப்ரவோச்சத் ? ' 'யார் இதை முழக்கமிட்டு சொல்வது…
வை. ஈ. மணி விதியால் வந்த வினையென்பர் ..... விண்ணில் கோட்டை கட்டுபவர் மதியால் விளைவை ஆய்ந்தறிவர் ..... மடமை வினையை வழக்குமென (1) சதிபோல் தோன்றும் விதியேநம் ..... துன்பம் தீர்க்கத் துணையாகும்…