அனந்த் திண்ணையிலே காற்றுவாங்க வந்தேன் தெருவில்இலை அசைவுமிலை நொந்தேன்! ..... கண்திறக்கும் நேரத்திலே ..... கடைசிவீட்டு ஓரத்திலே விண்மடந்தை! உடலெலாம்கு ளிர்ந்தேன்! *** உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன் உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன் ..... அண்டியென்னை…
ருத்ரா. தெறிக்கும் இந்த மணிப்பரல்களின் சிலம்பு ஏந்திய கை எது ? பெண் என்பவள் வெறும் பூச்சியம்மாவும் இல்லை. பூஜ்யமாகவும் இல்லை. சீறும் 'ஃபி யூஜியாமாக்கள் ' இவள்! சினைகொள்ளும் எந்திரம் அல்ல இவள்.…
ராஜ்குமார் இந்தியாவுக்கு சுதந்திரம் மாறியது நாட்டின் தலையெழுத்து மாற்றியதோ ஒர் முதியவரின் கையெழுத்து ஆட்சி கைமாறியது வியாபரிகளிடமிருந்து கள்வர்களுக்கு அங்கே சில கோடி கனவுகள் கொள்ளைபோயின அன்று நாட்டின் விலையென பல உயிர்கள் சிலையாயின…
சித்தார்த் வெங்கடேசன் செவி வழி வாய் வழியாய் நீண்ட பயனம் கண்டு வந்து சேர்ந்தார்கள் எங்களிடம், வடை சுட்ட பாட்டியும், தொப்பி திருடிய குரங்கும். இங்கிருந்து அவர்களை அனுப்ப எங்களுக்கு நேரம் இருக்குமா என…
மு.புகழேந்தி மனையால் விரும்பிய மஞ்சள் வண்ணத்தில் மல்லிகை பூ போட்ட புடவையின் மதிப்பை பார்த்து மனமறிந்து சொன்னேன் வண்ணச் சேர்க்கை எண்ணியபடி இல்லை மரக்குதிரை வாங்க மன்றாடிய குழந்தையிடம் விலையேற்றம் பார்த்து விளையாட்டுக்கு உகந்ததில்லை…
பசுபதி காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான் சாகா வரம்பெற்ற சாம்பு. ஆகம்=உடம்பு pas@comm.utoronto.ca
புஷ்பா கிறிஸ்ரி நீ மனிதனாயிருக்கலாம் நீ படித்திருக்கலாம் நீ நடித்திருக்கலாம் நீ உலகை ஆண்டிருக்கலாம் நீ விண்ணைத் தொட்டிருக்கலாம் நீ உலகை வலம் வந்திருக்கலாம் நீ பிறர் உயிரைப் பிடித்து நிறுத்திருக்கலாம் நீ பிறருக்கு…
எஸ். வைதேஹி. பரந்த வெளியில் கிடக்கிறேன் நீ உதிர்த்த வார்த்தைகளினிடையே. என் கனவுகளுக்கும் அவ்வப்போது வரும் உன் பற்றிய நினைவுகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது நான் சொல்ல வந்த செய்தி. நதி தாண்டி, மலை…
எம் கவிதா புன்னகை கவலைகள் மறக்க இறைவன் தந்த போக்கிஷம். கர்ப்பினி ஒரு கொடியில் இரு மலர்கள். வழுக்கை விளைக்கின்ற நிலமிருந்தும் கரும்புல் - கூட முளைக்கவில்லை. திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் ஆயுள் தண்டனை.…