திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020224_Issue

அரசியலும் சமூகமும்

நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்

டாக்டர். இரா.இரமேஷ் எம்.பி.பி.எஸ். இனியவர்களே, வணக்கம். முன்பு தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் 2 அணுமின் நிலையங்களை அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது அப்பகுதியை பெரியதொரு அணுசக்தி வளாகமாக மாற்றும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு…

அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்

ஜெயமோகன் ஞாநி யின் தீம் தரிகிட பற்றிய குறிப்பு நான் எழுதியதை விடவும் மாலனுக்கு சிறந்த பதிலாக அமைந்திருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. பிரபல இதழியியலின் முதல்நிலை இதழியலாளர் ஒருவர் என்ன காரணத்தால்…

தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்

டாக்டர் யூனுஸ் ஷேக் (டாக்டர் ஷேக் அகில உலக மனிதத்தன்மை மற்றும் ஒழுக்கநெறிக்கான அமைப்பின் இயக்குனர் பாபு கோகினேனிக்கு எழுதிய கடிதம் இது. டாக்டர் ஷேக் தன்னுடைய கொள்கைகளுக்காக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ…

இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்

கோபால் ராஜாராம் பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் அல்ல என்ற ஜெயமோகனின் கருத்து மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அவருக்குச் சொல்ல பதில்கள் ஏதும் இல்லை.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன

1980களில் எந்த வேகத்தில் இந்தோனேஷியக்காடுகள் அழிந்து வந்தனவோ, அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் இன்று இந்தோனேஷியக்காடுகள் அழிந்துவருவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்து எச்சரிக்கை அளித்துள்ளார்கள். இந்தோனேஷியாவின் பல தீவுகளில் இருக்கும் மலைச்சாரல் காடுகள், உலகத்திலேயே, விலங்குகளிலும்…

நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்

டாக்டர். இரா.இரமேஷ் எம்.பி.பி.எஸ். இனியவர்களே, வணக்கம். முன்பு தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் 2 அணுமின் நிலையங்களை அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது அப்பகுதியை பெரியதொரு அணுசக்தி வளாகமாக மாற்றும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு…

இலக்கிய கட்டுரைகள்

ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்

பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் இருக்கும் ஊர் வளவனுார். எங்கள் கிராமம். ரயில்வே ஸ்டேஷனும் ஏரியும் எங்கள் கிராமத்தின் மிகப்பெரிய சொத்துகள். சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பதினேழு பாளையங்களின் பொதுமக்களை அவ் வப்போது அருகில் இருக்கிற…

அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்

இரா.பாலசுப்பிரமணியம் மனித இனம் காலம் காலமாக வேலி என்பது சிறையா ? பாதுகாப்பா ? என்ற பிரச்சினையை சந்தித்தபடி வந்துள்ளது. வேலியைச் சிறை என்று நினைத்தவனுக்கு அந்த வேலி பெரிய பாதுகாப்பு என்று உணரும்…

கதைகள்

கல்யாணம் யாருக்கு ?

பவளமணி பிரகாசம் மரகதம்: 'வா, சுசீலா, வா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி. யாாிது உன் கூட ? ' சுசீலா: 'என்னோட தோழி ப்ாியா. டில்லிலேர்ந்து வந்திருக்கா. அவளோட ஊரெல்லாம் சுத்தி பாத்துட்டு…

சீதாக்கா

வ.ந.கிாிதரன் 1. இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ாியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப்…

ஒப்புமை

திலகபாமா,சிவகாசி மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்…

உயிர் விளையாட்டு

மைக்கேல் அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, 'உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும்.…

மழையும் வெயிலும்.

இரா மதுவந்தி மழை கொட்டிக்கொண்டிருந்தது வெளியே. உள்ளே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள் வைதேகி. முன்னறையில் வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது. சமையலறையிலிருந்து வரும் வெளிச்சம் கோடாக கிழிந்து சோபாவின் மீது கிடந்தது. மாலையில் கேட்கும்…

கவிதைகள்

தொலைந்து போனவை

ஸ்ரீனி. வேர்கள் பிணைத்து, விரல் இலைகள் இணைக்கும் எலந்தம் செடிகளும் அரளிச் செடிகளும், இவை 'சமூக நலக்காடுகள் ' என பெயர் சுமக்கும் பலகைகளும், நிசப்தத்தை கிழித்து தடதடக்கும் ரயில்களும், தண்டவாளம் தாண்டும் நாய்களும்,…

புரிந்து கொள்..

தேன்சிட்டு அன்பே,என் சாம்பலை அள்ளி, உன் தோட்டத்தில் உரமாக்கு. இங்கே,தினமும் எனக்கு, தீப் படுக்கைதான். என் கொலுசு ஒலிகளும், வளையல் சத்தமும் ஓய்ந்துவிட்டது, ஆனால் உன் மனதின் ஓசைகள் என் உயிரைக் கிழிக்கிறது. என்ன…

படைப்பின் உதயம் !

சி. ஜெயபாரதன், கனடா மனித ஜீவன் சிறையினுள் சிக்கி தனித்துவம் நசுங்கி தாகம் மிகுந்து நெஞ்சம் வெகுண்டு கனலாய்ச் சிவந்து அனலாய் வேகும்போது ஆத்மா நோகும்போது ஆக்கச் சுனை ஊற்றில் உதயம் ஆகுது, ஒரு…

குபுக் குபுக் குற்றாலம்!

புஹாரி, கனடா நம்ம ஊரு நயாகராவே...! பட்டுப் பட்டென்று தலையில் கொட்டிக் கொட்டி உள்ளத்தில் கெட்டிமேளம் அடிப்பது உன் தண்ணீர்க் கரங்களா... ? கைகள் கட்டிக்கொள்ள கால்கள் ஒட்டிக்கொள்ள தரிகிடதோம் ஆடவைப்பது உன் சிலீர்ச்…

ஒப்புமை

திலகபாமா,சிவகாசி மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்…

வலி

எஸ். வைதேஹி. கண்ணுக்கடியில் மேகம் இறுகக்கட்டிய கனவில் கோடுகோடாய் ரணம் யிழுக்கும் சுண்டிப் போன வலி. விளிம்பு நகர்ந்து வழிவிட்டு சுழன்று கொண்ட ரத்தம் பிழன்று வெப்பமாய் ஓடும். மண்டைக்குள் கூடுகூடாய் புழுக்கள் திளைத்து…

உன் காதல் புதிய நோய்!

கவிமாமணி வேதம் கண்மணீ! உன்றன் கருவிழி தைத்தது,-ஒரு .. 'காதலை ' ஆழமாய் நெஞ்சில் புதைத்தது! மண்ணில்என் கால்களும் பாவத் தவித்தது!-என்ன ..மாயமடா என்னுடலில் நீயும் விதைத்தது ? வானிலுன் பிம்பமே தோன்றி மறையுதே!-இந்த…

நகைச்சுவை

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்

கோமதி நடராஜன். (1991ம் ஆண்டு டிசம்பாில் எழுதப்பட்டக் கடிதம்) அன்புள்ள அனைவருக்கும், எங்கள் மூன்றாண்டு லண்டன் வாழ்க்கை 1990செப்டம்பர் 6ம்தேதிஏராளமான எதிர்பார்ப்புகளோடும்,எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடும் தொடங்கியது.லண்டன் வாழ்க்கையைப் பற்றி,அங்கு போய் வந்தவர்களிடம் விவரம் கேட்டும்,புத்தகங்களில்…