(கவிமாமணி வேதம்) மார்கழிப் போதினில், நூலுக்கு முன்னுரை ..மாதிரி மாமழை கொட்டினையோ ?-தை சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச் ..சூக்கும நாட்டியம் காட்டினையோ ?-(ஒரு)- தைமகள் விண்ணில்நீ வான்மகள் கைபற்றித், ..தங்கத் தமிழிசை பாடினையோ…
வ.ந.கிாிதரன் விாிந்து,பரந்து, இருண்டு இரவு வான் முடிவிலியாய் முடிவற்றுத் தொியும். விாியும்.புாியுமா ? பார்வைப் புலனின் புலப்படுத்துதல் இரவு வானின் இருப்பின் உண்மையையா ? இருண்டிருக்கும் இந்த வான் இயம்புவதிலேதும் இரகசியம் தானுண்டோ ?…
மனஹரன், மலேசியா இன்னும் என்ன மெளனம் ? புதிய விடியலின் வருகையால் புன்னகைத்ததுபோதும் பூகம்பமாய் புறப்படப்போவது எப்போது ? உன் கரங்களுக்கா விலங்குகள்! ? அடிமைப்பண்ணைக்குள் அல்லல்பட்டது இதற்காகதானா ? அவசியம் இல்லாமல் ஆத்திரம்…
அலமேலு மணி. புதுப்பானை வேகவைத்து பசுமஞ்சள் சரத்தைக்கட்டி புத்தரிசி குடத்திலிட்டு புதுப்பொங்கல் படைத்து விட்டோம். குடத்திலிட்ட குறுணி அரிசி கும்பிப்பசி தீர்த்திடணும். குனிஞ்சு நிமிந்த உழவன் கையில் செல்வமெல்லாம் கொழித்திடணும். கடலு கிழித்து மேலவந்து…
பசுபதி நெய்மணம் வீசிடும் பொங்கலில் கல்லின் . . நெருடல் சுவையைக் கெடுப்பதுபோல் தைமகள் வீசும் எழில்தனில் முள்ளெனத் . . தைக்கும் குறையொன்று கண்டதுண்டோ ? (1) பொங்கலைத் தந்த தைத் திங்கள்…