திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010910_Issue

அரசியலும் சமூகமும்

சாதி என்னும் சாபக்கேடு

இஃபத் மாலிக் (பாகிஸ்தானிய 'தி நியூஸ் ' பத்திரிக்கையிலிருந்து) Iffat.Malik@dfat.gov.au டர்பனில் நடக்கும் இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில், உலகப் பார்வைக்கு வராமல் 'பர்தா ' இடப்பட்ட ஒரு பாரபட்சமான முறை வைக்கப்பட்டிருக்கிறது. இது…

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்

ஜாக் கெம்ப் (எம்பவர் அமெரிக்கா என்ற நிறுவனத்தின் உதவி இயக்குனர். 1996இல் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உதவி ஜனாதிபதி நியமனர்) நாமாக வெளியிடும் பணங்களால் உலகப் பொருளாதாரம் மெதுவாகிக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள…

பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2

மார்வின் ஹாரிஸ் பன்றி மீது யூதர்களும், முஸ்லீம்களும் கொள்ளும் வெறுப்புக்கு நேர்மாறானது, பன்றி மீது கொள்ளும் அன்பு. பன்றிக்கறியின் ருசியால் வரும் ஆர்வத்தால் மட்டும் வந்ததல்ல இந்த அன்பு. பெரும்பான்மையான சமையல் பாரம்பரியங்களில், முக்கியமாக…

மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்

ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2

மார்வின் ஹாரிஸ் பன்றி மீது யூதர்களும், முஸ்லீம்களும் கொள்ளும் வெறுப்புக்கு நேர்மாறானது, பன்றி மீது கொள்ளும் அன்பு. பன்றிக்கறியின் ருசியால் வரும் ஆர்வத்தால் மட்டும் வந்ததல்ல இந்த அன்பு. பெரும்பான்மையான சமையல் பாரம்பரியங்களில், முக்கியமாக…

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்

ஜாக் கெம்ப் (எம்பவர் அமெரிக்கா என்ற நிறுவனத்தின் உதவி இயக்குனர். 1996இல் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உதவி ஜனாதிபதி நியமனர்) நாமாக வெளியிடும் பணங்களால் உலகப் பொருளாதாரம் மெதுவாகிக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள…

இலக்கிய கட்டுரைகள்

மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்

ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர்…

மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்

அரவிந்தன் தமிழ்ச் சூழலில் ஒரு வித்தியாசமான சந்திப்பு மிகவும் குறைவாக எழுதி மிகவும் அதிகமாக மதிப்புப் பெற்ற மெளனி மீதான கவனத்தைப் புதுப்பிக்கும் முயற்சி ஒன்று செப்டம்பர் 1, 2 தேதிகளில் பாண்டிச்சேரியில் தலித்…

கதைகள்

சேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)

வ.ஐ.ச.ஜெயபாலன் 2 சிங்கள ஊரான மத்துகமவில் கடை வைத்திருக்கிற அப்பா அந்தவருடம் தேர்தல் சமயம்பார்த்து கடையைச் சித்தப்பாக்களிடம் ஒப்படைத்து விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வநதார். வளமையை விட இந்த தடவை அவர்…

சித்த சுவாதீனம்.

நீல பத்மநாபன். இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த என் ஓவியக் கண்காட்சி முடிந்து விடப்போகிறது. இன்றிரவு ரயிலிலேயே ஊர் திரும்பிவிடப் போகிறோம். இந்த ஊரிலேயே இருப்பதாய் கேள்விப்பட்ட வித்யாசாகரை…

கலைகள்

கோழிக்கறி சாஷ்லிக்

தேவையான பொருட்கள் 1/2 கிலோ கோழிக்கறி (எலும்பு அற்றது) 12 சுடு கம்பிகள் (கறியைச் சுடுவதற்கு) 1 எலுமிச்சை 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது தேவையான அளவு உப்பு 2…

தம் ஆலூ (உருளைக்கிழங்கு)

தேவையான பொருட்கள் 6 பெரிய உருளைக்கிழங்குகள் 1 மேஜைக்கரண்டி புது பச்சைப்பட்டாணிகள் 1 அரிந்த பச்சை மிளகாய் 1/2 பெரிய வெங்காயம் உப்பு, எலுமிச்சை சாறு - ருசிக்கு குழம்புக்கு தேவையான பொருட்கள் 4…

கவிதைகள்

காசுப்பா(ட்)டு

பாரதிராமன் படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி இசைக்கிறவனின் கருவிகளை எடுத்தெறி இயற்கையைச் சிதை…

பசுபதியின் கவிதை படித்து…

அலமேலு மணி. கானடா. மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும் பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று. உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல்…

பட்டினிப் படுக்கைகள்…

சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம்…

சூரியனுக்கும் கிழக்கே

திலகபாமா எங்களூருக்கு கிழக்கே எரியாத மலையும், தாகம் தணியாத மலையுமுண்டு கனன்ற சூரியன் கழன்று விழுந்தும் தீப்பற்றி எரியாத மலையுமுண்டு அடிவாரத்தில் இருந்த அணையில் முட்டக்குடித்தும் தாகம் தணியாது மேகத்துடன் கெஞ்சிக் கிடந்த மலையுமுண்டு…

நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்

வ.ந.கிாிதரன் காலதாினூடு புறாக்களிரண்டு முன்மாடத்திலிருந்து இந்த இரவு நேரத்திலும் குலாவும் சிணுங்கல்...மெல்லிய இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும். ஞாபகம் வருகிறது................ போன வருடமும் இதே சமயம் இதே இரவில் இவற்றின் குஞ்சுகளின் கீச்சுக்…

மூன்று குறும்பாக்கள்

பசுபதி [ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி). ] 1. பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு பந்தயத்தில் போக்கிடுவான்…

குழப்பங்கள்

ஸ்ரீனி. விடியாத இரவுகள் வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள் மலைகளை வேலியாய் கொண்ட நீண்ட வயல் வெளிகளின் நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை. நீரின்மேல் காற்று ஏற்படுத்தும் நிசப்தமான வளையங்கள் மனித கூட்டத்தின் மத்தியில் இருந்தும்…

பாரம்

சேவியர். உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள், மூலம் தொலைந்து போன சில உணர்வுகளின் நகக்கீறல்கள், உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர் இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள், துழாவித் துழாவி கால்களாகிப் போகும் கரங்கள், இன்னும்…

ஒரு தண்ணீாின் கண்ணீர்.

ருத்ரா. (கல்லிடைக்குறிச்சி எனும் என் பிறந்த ஊரைச்சுற்றி தழுவிக்கொண்டு ஓடும் தாமிரவருணி ஆற்றைப்பற்றிய கவிதை இது. அந்த ஊாின் கிளை பிாிந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு பிழைப்புக்காக வெளியேறியபோதும் அறுபடாத அந்த தொப்பூள்கொடி தாமிரபரணி பற்றிய…

கற்பக விருக்ஷம்

வந்தியத்தேவன் 'இதை செய்யாதே ' ! 'அது உன்னால் முடியாது ' !! 'நீ தேரமாட்டாய் ' ! 'நீ இதற்கு லாயக்கில்லை ' !! பெற்றோரின் ஆசிட் அதட்டல்களால் எத்தனை பிஞ்சுகள் முளையிலே…