நயாகரா... இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில் ஓடும் நயாகரா நீாின் இருகரங்களில் இரு…
ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி நடிப்பின் இமயமே ! இது என்ன நடிப்பு ! 'மரணத்தை இது வரை…
ருத்ரா தாஜ்மஹால் எனும் கலைமாளிகையே. உன் நிழலில் கலைந்து போனது எப்படி இந்த உச்சி மாநாட்டின் கனவுகள் ? சாதனைக் கட்டிடமே ! உனக்கு எத்தனை பாிமாணங்கள் ? உன் பார்வைக்கு எத்தனை கோணங்கள்…
அ.லெ.ராஜராஜன் பேசினாய் பேசினாய் பேசினாய் பேசிக்கொண்டேயிருந்தாய். பேசவில்லையெனில் பேட்டியெடுத்தாய். கடைசியில் நடுங்கும் கரங்கொண்டு என் கரம் பற்றி கேட்டாய் 'எப்படி வேண்டும் ' 'எது ' 'மென்மையாகவா, இல்லை முரடாகவா '. ஓ கவிதைகள்…
பிரபு முரண் நான் உன் மீது சந்தேகப்படுகிறேன் தீக்குளிக்க தயாரா ராமனே !!!!!!!! அரசியல்வாதி வேட்டியின் கரை மாற்றி கரை மாற்றி கறையாகிப் போனவர்கள் ஒரு வோின் வருத்தம் உலகை நீ தழுவ உனக்காய்…
எட்வின் பிரிட்டோ இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த நிலவு இன்று உருத்தொியாமல்..., அமாவாசையாம். இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை மணி நேரம் கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி. சாஹித்திய நேரங்களில் நொடியில்…