திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010722_Issue

அரசியலும் சமூகமும்

G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)

G8 உச்சிமாநாடு ஜெனோவா (இத்தாலி) நகரத்தில் 20-22 சூலை அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு உலகத்தலைவர்களும் இந்த மாநாட்டு எதிர்ப்பாளர்களும் 'உலகமயமாதலை ' விவாதிக்க வருகிறார்கள். G8 உச்சிமாநாடு என்றால் என்ன ? அதற்கு…

காஷ்மீர் பிரச்னை

இரா மதுவந்தி, மஞ்சுளா நவநீதன் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட வேண்டும், அல்லது காஷ்மீரிகளை தனிநாடாக்கிவிட வேண்டும் என ஒரு கோரிக்கை ரொம்பகாலமாக வெளிநாடுகளில் ஒலித்து வருகிறது. பாகிஸ்தான் தனிநாடு கேட்டபோது முதல் வரிசையில் நின்று…

இந்த வாரம் இப்படி, சூலை 22, 2001(நடிகர் திலகம் மறைவு, முஷாரஃப் கூத்து, இந்து யாத்திரிகர்களும், இந்து கிராமத்தவர்களும் கொலை)

இரா மதுவந்தி *** நடிகர் திலகம் மறைந்தார் கடைசி வரை நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், கடைசி வரை சிவாஜியாக சினிமாவில் நடிக்காமல், பெரியாராக நடிக்காமல், இந்தியாவின் சிறந்த நடிகர் பரிசு பெறாமல் மறைந்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மின்னணுக் கல்வி அறிவு (மி.கல்வி அறிவு)/(e-literacy)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி “அறிவுடையார் எல்லாம் உடையார்” எனும் வள்ளுவத்தின் உண்மைப் பொருள் வேறு எப்போதையும்விட, இப்போதுதான் மிகுதியாக உணரப்பட்டு வருகிறது. இன்றைக்கு மிகப் பெரிய சொத்தாகக்…

கதைகள்

ஆசிாியரும் மாணவனும்

வ.ந.கிாிதரன் யன்னலினூடு தொிந்த அதி காலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக்…

கலைகள்

பாசிப்பருப்பு சாம்பார்

பாசிப்பருப்பு - இரண்டு மேஜைக்கரண்டி தக்காளி - 2 - நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் - 2 சிறியது (அல்லது 1/2 பெரிய வெங்காயம்) நறுக்கிக் கொள்ளவும் பச்சைமிளகாய் - 2 இஞ்சி ஒரு…

கவிதைகள்

சேவியர் கவிதைகள்

நயாகரா... இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில் ஓடும் நயாகரா நீாின் இருகரங்களில் இரு…

‘போதும் எழுந்து வா ‘

ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி நடிப்பின் இமயமே ! இது என்ன நடிப்பு ! 'மரணத்தை இது வரை…

நன்றி !மீண்டும் வருக !

ருத்ரா தாஜ்மஹால் எனும் கலைமாளிகையே. உன் நிழலில் கலைந்து போனது எப்படி இந்த உச்சி மாநாட்டின் கனவுகள் ? சாதனைக் கட்டிடமே ! உனக்கு எத்தனை பாிமாணங்கள் ? உன் பார்வைக்கு எத்தனை கோணங்கள்…

அன்பே…

அ.லெ.ராஜராஜன் பேசினாய் பேசினாய் பேசினாய் பேசிக்கொண்டேயிருந்தாய். பேசவில்லையெனில் பேட்டியெடுத்தாய். கடைசியில் நடுங்கும் கரங்கொண்டு என் கரம் பற்றி கேட்டாய் 'எப்படி வேண்டும் ' 'எது ' 'மென்மையாகவா, இல்லை முரடாகவா '. ஓ கவிதைகள்…

ஹைக்கு கவிதைகள்

பிரபு முரண் நான் உன் மீது சந்தேகப்படுகிறேன் தீக்குளிக்க தயாரா ராமனே !!!!!!!! அரசியல்வாதி வேட்டியின் கரை மாற்றி கரை மாற்றி கறையாகிப் போனவர்கள் ஒரு வோின் வருத்தம் உலகை நீ தழுவ உனக்காய்…

நிரந்தர நிழல்கள்

எட்வின் பிரிட்டோ இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த நிலவு இன்று உருத்தொியாமல்..., அமாவாசையாம். இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை மணி நேரம் கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி. சாஹித்திய நேரங்களில் நொடியில்…