திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000221_Issue

அரசியலும் சமூகமும்

வாஜ்பாயியின் சவடாலும், வாட்டர் பற்றிய வரட்டுவாதமும்

சின்னக்கருப்பன் முதலில் வாஜ்பாய். சமீபத்தில் அவர் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் 'பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை திருப்பிக் கொடுத்தபின்னரே எந்த பேச்சு வார்த்தையும் ' என்று வாய்ச்சவடால் அடித்திருக்கிறார். இதே வாஜ்பாய் சில மாதங்களுக்கு…

அறிவிப்புகள்

கடைசி வரை… ஒருவர்!

மனுபாரதி மனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ எலும்பும், சதையுமாக நம் கண்முன் கிடக்கும் ஒரு நிஜம். அந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினி உலகின் புதிய விண்மீன் 

வெங்கடரமணன் பொத்தி வைத்த இரகசியத்தால் புரட்சி உண்டுபண்ண முடியுமா ? முடியும் என்கின்றார்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புதிய வன்கலன் நிறுவனத்தார். புரட்சி துவங்குகின்றது என்று பறைசாற்றுகின்றனர் கணினி உலகின் வித்தகர்கள். புரட்சிக்கானச் சாத்தியக்கூறுகள் அவசியம் தென்படுகின்றன.…

கதைகள்

கற்கள்

விழி . பா. இதய வேந்தன்அவள் காய்ந்த விறகுக் குச்சி போல இருந்தாள். தடுக்கி விழுந்தால் விழுந்து நொறுங்கி விடுவது போலத் தோற்றம். மேனி வறண்டு போயிருந்தது. செதில் செதில்களாய்ச் சுருக்கம். குட்டையான மயிரை…

கவிதைகள்

ஆதிவாசிகள்

ரேகா ராகவன் **** வார நாட்களில்..... அவசர உலகம் அசுர கதி சுவாசமும் அபஸ்வரமாய் விடுபட்டுக் காற்றுடன் கலக்கத் துடிக்கும் மரக்கிளைகளில் சிக்கிய காற்றாடிகளாய் அடக்கப் பட்ட காற்று விரைவு உணவகம் வையக விரிவு…

எறும்பு தின்னி *

thinnai எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள்…

ஜெயமோகன் கவிதைகள்

எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.…

நண்பகல் *------------- வெளிச்சமும் வெம்மையும் வீழ்த்த இயலாது எங்கும் விரவிக் கிடக்கிறது இன்று. மாறும் நிறங்கள் பதிவு பெறும் ஒளி நாடாக்களென காற்றில் நனைகின்றன இலைகள். இப்போதைக் கடந்து இப்போதில் நுழைந்து கடக்கிறது என்…