சத்தி சக்திதாசன்
விழித்துப்பார் தோழனே ஏன்
இன்னும் விடியவில்லை ?
ஓ ! நீ உண்மையான விடியலை இன்னும்
தேடவே தொடங்கவில்லையே
ஏமாற்றங்களின் விளிம்புவரை எத்தனை முறை
ஏறி ஏறி இறங்கினாய் நீ
இரவு முடிந்து விடும் என எத்தனை தடவைகள்
நீ உறுதியாய் நம்பினாய்
தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தனாகவே உன் வானைத் தேடி வரும்.
சத்தி சக்திதாசன்
sathnel.sakthithasan@bt.com
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- தியானத்தைத் தேடி…
- பால்யம்
- மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- அறிவியல் துளிகள்-25
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- எண்ணங்களின் வண்ணங்கள்
- மறக்கப்பட்டவை!
- நினைவுகள்.
- வாழ்க்கை
- விடியல் எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு
- நீயும் மகனும்
- உனக்காக
- 98413-11286
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- கடிதங்கள்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- நிஜமற்ற நிழல்
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- புழுக்கம்.
- உங்களுடனும் சில கணங்கள்
- ஜனனம்
- சுகம்
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு