அமர்நாத்1. ‘ரீகல்-சால்வ்’ சகாதேவனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்தான் நினைவுக்கு வந்தது. சுந்தரசோழரைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற புலிநகமும், யானைவால் ரோமமும் தேவையென்று மந்திரவாதி ரவிதாசனும், அவனுடைய கூட்டாளி தேவராளனும் கோடிக்கரையிலிருந்து…
ராம்ப்ரசாத்கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. ஆனால் வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை.…
இரா.முருகன்1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை இன்னிக்குப் பலபலன்னு விடிஞ்ச மொதக்கொண்டு உனக்கு கடிதாசு எழுதிண்டு இருக்கேன். வயித்திலே பசி. தாகம். தெருவோடு போற வெள்ளைக்காரன் கிட்டே வயித்தைத்…
ம.காமுத்துரை “போடா... வெரசுனு ங்ஙொப்பாவக் கூட்டியா...” - சொர்ணம் அத்தைதான் அவனை கூட்டத்துக்குள்ளிருந்து பிரித்து இழுத்து வந்து சொன்னது. அதுவரை அக்காவின் பிடியில் இருந்தான். அக்காவின் உடம்பு நடுங்கிக் கொண்டு கனகனவென சூடாயிருந்தது. இறுக்கமாய்த்…
பாரதிதேவராஜ். நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து…
சூர்யா லட்சுமிநாராயணன் 22.06.2010 செவ்வாய் கிழமை நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள்…
ஸ்ரீதர் சதாசிவன் - shri.jersey@gmail.com வெள்ளிக்கிழமை என்றால் கிளாஸில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பீ. டி பீரியட்! மூணு மணியிலிருந்து நாலு மணி வரை...முழுசாக ஒரு மணி நேரம் ப்ளேகிரவுண்டு கிளாசின் கையில். அடிக்கடி…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "வாழும் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு நாள் ! அதை அறிந்து கொள்வது…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ராஜியின் திருமணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு ஏனோ ஒரு தடவை மெலட்டூருக்குப் போய் அவர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று…
மாதங்கி மாலி அப்பொழுதே பெய்ந்து ஓய்ந்த மழையின் ஈரம். அழகான காலை. சூரியனும் தன் வெட்பத்தை மறந்து, அந்த காலைத் தென்றலின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தான் போலும். துரு பிடித்த அந்த சங்கிலியின் மீது…