தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉனக்கெதிரே நிற்கும் போது எனக்கில்லை பொறாமை ! ஓர் ஆடவ னோடு வா உன் முதுகிலே ஏற்றிக் கொண்டு ! நூறு ஆடவ ரோடு வா உன் கூந்தலிலே…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Pain” "காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு…
தமிழநம்பி மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும் முடிவைக் கொண்டு தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞரு்மே துலக்க மின்றி வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும் விளைவாய்ப் பல்லோர் ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே அவர்கள் ஊர்தி…
செல்வராஜ் ஜெகதீசன் எனக்குப் பிடிப்பதெல்லாம் உனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது உன்னை எனக்கு . உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது என்னை உனக்கு. அவரவர்க்கு பிடித்தவற்றோடு அனுதினமும் சதிராடி நீர்க்கோல வாழ்வில்…
குட்டி செல்வன் கதவிடுக்கின்வழிக் கசியும் இந்நாளின் புது வெளிச்சங்கள் சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும் நிராகரித்து விட்டன பெருகுமெனது மௌனங்கள் என்னைவிடவும் அமைதியாக இருக்கி்றது இந்த அறை கதவுகள் திறந்தபடியிருந்தும் யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை…
எம்.ரிஷான் ஷெரீப் காற்றினைப் போல் எங்கள் வாழ்க்கை ஓரிலக்கில்லாமலும்... அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்... ஓடும் நதியினைப் போல் எங்கள் பயணம் ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்... திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்... வானவில்லினைப் போல் எங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்காமலும்...…
February 26, 2009 •
ரஜித்
ரஜித் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மும்பைச் சேரியில் ஈசலொன்று மயிலான கதை கதையின் உயிர் இசை இசையின் உயிர்? நீ நீ நீ நீ நீ . . . கப்பல்கள் பல தோற்றுத் திரும்பிய…
ஹெச்.ஜி.ரசூல் இருக்கையில் உட்கார்ந்த நிம்மதியில் எனது பயணம் தொடர்ந்தது. டிஎஸ் எஸ் கண்டக்டரிடம் ஆறுரூபாய் கொடுத்து டிக்கெட் ஒன்றை பெற்றுக் கொண்டேன். பால்பண்ணை நிறுத்தத்தில் இரண்டு முதியவர்கள் ஏறினர். டிக்கெட் எனக் கத்தியவாறு என்னை…
கே.பாலமுருகன் காலம் 1 ஒட்டக்குண்டி பாலம் மூத்திர வாடையுடன் புளிய மரத்தின் கிளை நிழல் சரிய எப்பொழுதாவது போதையுடன் நடந்துவரும் சன்னாசி கிழவனின் அகால முணுமுணுப்புடன் நீண்டு வளர்ந்திருக்கிறது மூத்திரம் பெய்யும் சிறுவர்களின் நடமாட்டம்…
கவிதா, நோர்வே - மரணதேவா எங்கிருக்கிறாய் நீ! - என்ன வேண்டும் சொல் நான் எங்கும் இருப்பேன் - மரணத்தின் வலி பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறாயா நீ - என்னைவிட மரண வலி அறிந்தவன்…