திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090226_Issue

அரசியலும் சமூகமும்

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்

சேதுபதி அருணாசலம் 'நான் கடவுள்' திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இருந்தன. திரைப்படம் வெளியானபின்னும் ஒரு பெரிய பரபரப்பு ஊரெங்கும் நிலவியது. கிட்டத்தட்ட அத்தனை வலைப்பதிவர்களும், வலைப்பதிவு வைத்திருக்கும் எழுத்தாளர்களும்…

அறிவிப்புகள்

திண்ணையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் குறித்து…

ஜடாயு அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் அ.முத்துலிங்கம் ஜெயமோகனுடன் நிகழ்த்திய உரையாடல் அருமை. இருவருமே நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளர் இன்னொரு தேர்ந்த் எழுத்தாளரிடம் பேசினால் எப்படியிருக்கும்…

மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன்

அழைப்புவணக்கம் மறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன் அவர்களுக்கு நினைவு கூட்டத்தை அணங்கு சார்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். அன்புடன் லீனா மணிமேகலை (அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது )

ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி

அறிவிப்புபேரினவாத சிறிலங்கா அரசின் கொடூர எறிகணைத் தாக்குதலில் படுகொலையுண்ட ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சோகத்தில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் ?(கட்டுரை 53)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபெரு வெடிப்புப் பிரபஞ்சத்தின் அறியா முடிவைப் பொறிக்கப் போவது துரிதப்படுத்தும் கருமைச் சக்தி ! உதைத்துத் தள்ளும் அகிலத்தை ஒடுக்குமா அல்லது மேலும் முடுக்குமா ?…

இலக்கிய கட்டுரைகள்

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் பா. ஆனந்த குமார்

பாவண்ணன் இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பா.ஆனந்த குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழுலகம் நன்கு அறிந்த மொழிபெயர்ப்பாளர் பா.ஆனந்தகுமார். ஏற்கனவே குஞ்šண்ணி கவிதைகளையும் மற்றும் சிறுகதைகள், கவிதைகள் என பல படைப்புகளையும்…

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)

முனைவர் துரை.மணிகண்டன் பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லுரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா 18.02.2009 (புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா.சுவாமி நாதன் அவர்கள் தலைமையில்…

சங்கச் சுரங்கம் – 4 : திருமுருகாற்றுப்படை

சு.பசுபதி, கனடா "ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா" என்ற பாடல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தச் சொற்றொடரைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம் மீண்டும் எழுந்தது. சிறுவயதில் " 'ஆறுபடை வீடு' என்றால் என்ன?…

ஆதவனின் “இரவுக்கு முன்பு வருவது மாலை”

வே.சபாநாயகம் அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "நம் இறைவனின் நன்னாளான இந்த ஜனவரி முதல் தேதியில் (1863) அறிவிக்கப் படுகிறது இது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அடிமைகளாய்க் கட்டுப்பட்டுள்ள கறுப்பருக்கும், அமெரிக்க ஐக்கியத்துக்கு எதிராகப் போராட்டத்தில்…

மோந்தோ – 6

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா இது கடைசியாக நடந்தது. கோடைகாலம் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். அன்றையதினம் அதிகாலையிலேயே சத்தமின்றி மோந்தோ புறப்பட்டுப் போயிருந்தான். மலைகளூடாகச் செல்லும் பாதையில் நிதானமாக இறங்கினான். மரங்கள், புல்வெளிகளென்று அனைத்தும்…

கலைகள்

உலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்

கே.பாலமுருகன்ஆஸ்கார் என்கிற உயரிய சினிமாவிற்கான விருதுகளைப் பெற்ற படங்களையும் உலக சிறந்த அயல் சினிமா இயக்குனர்களின் படங்களையும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிமுகப்படுத்தவுள்ளேன். இன்றளவும் நல்ல தரமான உலக சினிமாக்கள் மீது பலரின் விமர்சனப்…

நண்பரோடு பகிர்தல்: நான் கடவுள்

தாஜ் அன்புடன் நண்பருக்கு.... சென்ற வாரம்.... வியாபார விஜயமென்று சென்னை. செவ்வாய் இரவு புறப்பாடு காலையில் கஸ்டமரை பார்க்கும் திட்டம். சீர்காழியிலிருந்து ஒன்பதரைகெல்லாம் சிதம்பரம் வந்தாகிவிட்டது. அடுத்து... ஒரு மணி நேரத்தில் சென்னை பஸ்ஸை…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -25 << நாமிருவர் எப்போதும் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉனக்கெதிரே நிற்கும் போது எனக்கில்லை பொறாமை ! ஓர் ஆடவ னோடு வா உன் முதுகிலே ஏற்றிக் கொண்டு ! நூறு ஆடவ ரோடு வா உன் கூந்தலிலே…

கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (வேனிற் காலம்) கவிதை -2 (பாகம் -2)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Pain” "காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு…

இன்னவகை தெரிந்தெழுவோம்

தமிழநம்பி மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும் முடிவைக் கொண்டு தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞரு்மே துலக்க மின்றி வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும் விளைவாய்ப் பல்லோர் ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே அவர்கள் ஊர்தி…

நீர்க்கோல வாழ்வு…

செல்வராஜ் ஜெகதீசன் எனக்குப் பிடிப்பதெல்லாம் உனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது உன்னை எனக்கு . உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது என்னை உனக்கு. அவரவர்க்கு பிடித்தவற்றோடு அனுதினமும் சதிராடி நீர்க்கோல வாழ்வில்…

பிரிவின் பிந்தைய கணங்கள்

குட்டி செல்வன் கதவிடுக்கின்வழிக் கசியும் இந்நாளின் புது வெளிச்சங்கள் சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும் நிராகரித்து விட்ட‌ன பெருகுமென‌து மௌனங்க‌ள் என்னைவிடவும் அமைதியாக இருக்கி்றது இந்த அறை கதவுகள் திறந்தபடியிருந்தும் யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை…

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் காற்றினைப் போல் எங்கள் வாழ்க்கை ஓரிலக்கில்லாமலும்... அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்... ஓடும் நதியினைப் போல் எங்கள் பயணம் ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்... திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்... வானவில்லினைப் போல் எங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்காமலும்...…

இசைப்புயல் ஏஆர்ரஹ்மான்

ரஜித் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மும்பைச் சேரியில் ஈசலொன்று மயிலான கதை கதையின் உயிர் இசை இசையின் உயிர்? நீ நீ நீ நீ நீ . . . கப்பல்கள் பல தோற்றுத் திரும்பிய…

இல்லாத ஒன்று

ஹெச்.ஜி.ரசூல் இருக்கையில் உட்கார்ந்த நிம்மதியில் எனது பயணம் தொடர்ந்தது. டிஎஸ் எஸ் கண்டக்டரிடம் ஆறுரூபாய் கொடுத்து டிக்கெட் ஒன்றை பெற்றுக் கொண்டேன். பால்பண்ணை நிறுத்தத்தில் இரண்டு முதியவர்கள் ஏறினர். டிக்கெட் எனக் கத்தியவாறு என்னை…

ஒட்டக்குண்டி பாலம்

கே.பாலமுருகன் காலம் 1 ஒட்டக்குண்டி பாலம் மூத்திர வாடையுடன் புளிய மரத்தின் கிளை நிழல் சரிய எப்பொழுதாவது போதையுடன் நடந்துவரும் சன்னாசி கிழவனின் அகால முணுமுணுப்புடன் நீண்டு வளர்ந்திருக்கிறது மூத்திரம் பெய்யும் சிறுவர்களின் நடமாட்டம்…

மரணதேவனுடன் ஒரு உரையாடல்

கவிதா, நோர்வே - மரணதேவா எங்கிருக்கிறாய் நீ! - என்ன வேண்டும் சொல் நான் எங்கும் இருப்பேன் - மரணத்தின் வலி பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறாயா நீ - என்னைவிட மரண வலி அறிந்தவன்…

நகைச்சுவை

இடைவேளை

அப்துல் கையூம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம். திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும்,…