தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு…
அ.ந.கந்தசாமியின் [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…
ருத்ரா(அன்பு நண்பர் திரு மு.குருமூர்த்தி அவர்கள் எழுதிய வரிகளுக்கு எழுதப்பட்ட பதவுரை..பொழிப்புரை இது) ஆ.வி தன் ஆவியைவிட்டு பல்லாண்டுகள் ஆகிப்போனது. எழுத்துகளில் முத்திரை பதித்த காலம் போய் ஆர்ட் பேப்பரில் ஊசிப்போன கொத்தவால் சாவடியை…
ரசிகவ்"இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்" அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம் - ரசிகவ்
கவிதா நோர்வேதிருமணம் இரு கோல்கள் சங்கமிக்கும் வழிமண்டலம் இரு துருவங்கள் இணையும் மையப்புள்ளி வேற்றுகிரகத்து மனிதர்களாய் முதல் சந்திப்பின் ஆய்வுகள் இனிப்பதில் அவசர இணைப்பு நடைபெறுகிறது தன் உடமை காத்தல் வாரிசு உறுதிப்படுத்தல் கற்பென்ற…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் காதலி ! உன் பாட்டின் உட்பொருள் என்ன ? உரைநடை வார்த்தையில் தெரிவிப்பாய் ! காரிருள் ஆனது இரவு ! தாரகை மறைந்து போயின மேகத்தில்…
கவிதா நோர்வேபிளவுகள் கறுப்புவானம் கறுப்பு நாட்கள் எந்த கனவுமற்ற இரவு கண்டிருக்கிறாயா நீ! வானத்தின் கண்ணீர் ஏந்தி சுருண்டு கிடக்கும் புற்களின் நுனியை காற்றும் தீண்டாமல் கடந்து போகிறதே தெரிகிறதா உனக்கு! எனக்குள் துவண்டுவிட்ட…
ஹெச்.ஜி.ரசூல் எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து மறைவாக்கிக் கொண்டேன் என்னை சிலுவையில் அறையப்பட்டது என்னைப் போலொத்த பிறிதொரு உருவமென்பது ரகசியம் இறைவனின் தூததொருவரை உண்மையிலேயே கொல்லமுடியுமா..? சிலுவையில் அறையப்பட்ட நபி நேற்றென் கனவில் பேசினார் .o…
பா.அ.சிவம் வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது ஒரு வண்ணத்திப்பூச்சி .. . தலையில் அமர்ந்தது முதலில் தோளில் இறங்கியது பின்னர் ... விரட்ட முயன்றேன் மனமில்லை எனினும் ... விட்டு விட்டேன் அதன்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இன்னொரு நாள் இன்னுமொரு நாள் இப்படியே இன்னும் எத்தனை நாள். o 02 இருப்பதற்கா? இறப்பதற்கா? இப்படி எரியுதிந்த மெழுகுவர்த்தி? o 03 இருந்து இளைப்பாறி பசையான இடம்பார்த்து…