திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080731_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

அறிவிப்புகள்

வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 செப்டம்பர் மாதம் 11ம் தேதி வடக்கு வாசல் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நான்காம் ஆண்டுத் துவக்க விழாவினைக் கொண்டாடும் வகையில் தலைநகரில் ஒரு…

தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்

அறிவிப்புமலேசிய கோலா மூடா தமிழ்மொழி பாடக்குழுவும் சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம் 02-08-2008(சனிக்கிழமை) அமர்வு 1 “இலக்கியமும்-வாசிப்பும்-வளர்ச்சியும்” டாக்டர்.ரெ.கார்த்திகேசு காலை மணி 8.30 முதல் 10.30வரை…

ஏலாதி இலக்கிய விருது 2008

அறிவிப்புThursday, July 31, 2008, 9:07 AM தொடர்ந்து 5 -வது வருடத்தில் இவ்வாண்டு கவிதை நூலுக்கான இரு சம பரிசுகள் கவிதைத் தொகுப்புக்கள் 2006 - 2008 காலகட்டத்திற்குள் வெளிவந்திருக்க வேண்டும் இருபிரதிகள்…

உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்

அறிவிப்பு. ஸ்ரீகணேஷ் மஹால் பெரியகுளம் ரோடு வத்தலக்குண்டு 02 - 08 - 2008 சனிக்கிழமை மாலை 5.00 மணி வரவேற்புரை : சுதீர் செந்தில் முன்னிலை : வி. காமராஜ்பேரூராட்சி தலைவர், அய்யம்பாளையம்…

கடிதம்

தேவமைந்தன்அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். வாழ்த்துகள். திண்ணை 24/07/2008 கண்டேன். மேன்மேலும் பொலிவு பெற்று வரும் திண்ணை.காம் வலையேட்டில் தொடர்ந்து எழுதுவதைக் காட்டிலும், ஒரு கிழமை விடாமல், எப்படியாவது இணையமலசும் நடுவங்களுக்குச் சென்று…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!

தகவல்: நா.முத்துநிலவன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008"! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஊழி முதல்வன் விட்ட மூச்சில் ஊதிடும் சோப்புக் குமிழி ஒரு காலத்தில் உடையும் ! உடைந்த கூட்டில் மீண்டும் உயிர்தெழும் மீன்கள் ! விண்வெளிக் கூண்டு விரிய…

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்

வே.சபாநாயகம் 1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே…

கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சுஎண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை வாரி வழங்கிய வள்ளல் கம்பன். கைவண்ணம் கால்வண்ணம் என்று அவன் சொன்ன வண்ணம் கண்டு கேட்டு ரசித்த கண்ணதாசனும் அவ்வண்ணமே…

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்

கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை…

புதுக்கவிதைகளில் பெண்ணியம்

முனைவர் மு. பழனியப்பன்புதுக்கவிதைகளில் பெண்ணியம் முனைவர் மு. பழனியப்பன் கவிதை என்பது ளசொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக்…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. பெறுமவற்றுள் யாமறிந்த தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. திருவள்ளுவர்…

மீண்டும் சந்திப்போம்

ஆதிபுரீஸ்வரன் (இது ஒரு கற்பனை கதை. அமானுஷ்ய கதை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியது. எந்த தத்துவத்தையும் ஆதரித்து இதை எழுதவில்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.) மீண்டும் சந்திப்போம் தனியார் சானல்…

ரேஷன் அரிசி

கோ. சிவசுப்ரமணியன் த்......தேரி....ஸ்ஸூ....டே சுரேசு...அந்த மாட்ட முடுக்குடா...எழவெடுத்தது....பிஞ்சையெல்லாம் எப்படி கடிச்சி வெச்சிருக்குப் பாரு.... அவிழ்ந்து விழுந்த வேட்டியை ஒரு குத்துமதிப்பாக தூக்கிக் கட்டிக்கொண்டு தரையில் விழுந்த, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்த அந்த துண்டைத்…

“நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”

கே.பாலமுருகன் “நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட்” அப்பொழுது “ஒரு தடவெ வந்து பாருடா. . அவரு என்னா சொல்றாருனு…

எச்சம்

எம்.ரிஷான் ஷெரீப் "அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் ". வீட்டிற்கு வந்த…

ச ம ர் ப் ப ண ம்

நா.விச்வநாதன் அந்தக் கோயிலின் கோபுர அழகு அலாதியானது. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் ஏதோ மங்கலமான புதுச்செய்திகளைச் சொல்வது போலிருக்கும். அலுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அடிக்கடி தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்ப்பவனுக்கு இதிலொன்றும் விசேஷமில்லைதான்.…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு…

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!

அ.ந.கந்தசாமியின் [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…

ஆவியை விட்டு விட்ட‌ ஆ.வி.

ருத்ரா(அன்பு ந‌ண்ப‌ர் திரு மு.குருமூர்த்தி அவ‌ர்க‌ள் எழுதிய‌ வ‌ரிக‌ளுக்கு எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌த‌வுரை..பொழிப்புரை இது) ஆ.வி த‌ன் ஆவியைவிட்டு ப‌ல்லாண்டுக‌ள் ஆகிப்போன‌து. எழுத்துக‌ளில் முத்திரை ப‌தித்த‌ காலம் போய் ஆர்ட் பேப்ப‌ரில் ஊசிப்போன‌ கொத்த‌வால் சாவ‌டியை…

குழந்தையின் துயரம்

ரசிகவ்"இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்" அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம் - ரசிகவ்

திருமணம்

கவிதா நோர்வேதிருமணம் இரு கோல்கள் சங்கமிக்கும் வழிமண்டலம் இரு துருவங்கள் இணையும் மையப்புள்ளி வேற்றுகிரகத்து மனிதர்களாய் முதல் சந்திப்பின் ஆய்வுகள் இனிப்பதில் அவசர இணைப்பு நடைபெறுகிறது தன் உடமை காத்தல் வாரிசு உறுதிப்படுத்தல் கற்பென்ற…

தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் காதலி ! உன் பாட்டின் உட்பொருள் என்ன ? உரைநடை வார்த்தையில் தெரிவிப்பாய் ! காரிருள் ஆனது இரவு ! தாரகை மறைந்து போயின மேகத்தில்…

பிளவுகள்

கவிதா நோர்வேபிளவுகள் கறுப்புவானம் கறுப்பு நாட்கள் எந்த கனவுமற்ற இரவு கண்டிருக்கிறாயா நீ! வானத்தின் கண்ணீர் ஏந்தி சுருண்டு கிடக்கும் புற்களின் நுனியை காற்றும் தீண்டாமல் கடந்து போகிறதே தெரிகிறதா உனக்கு! எனக்குள் துவண்டுவிட்ட…

கனவில் வந்து பேசிய நபி

ஹெச்.ஜி.ரசூல் எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து மறைவாக்கிக் கொண்டேன் என்னை சிலுவையில் அறையப்பட்டது என்னைப் போலொத்த பிறிதொரு உருவமென்பது ரகசியம் இறைவனின் தூததொருவரை உண்மையிலேயே கொல்லமுடியுமா..? சிலுவையில் அறையப்பட்ட நபி நேற்றென் கனவில் பேசினார் .o…

வண்ணத்திப்பூச்சி

பா.அ.சிவம் வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது ஒரு வண்ணத்திப்பூச்சி .. . தலையில் அமர்ந்தது முதலில் தோளில் இறங்கியது பின்னர் ... விரட்ட முயன்றேன் மனமில்லை எனினும் ... விட்டு விட்டேன் அதன்…

சிறு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இன்னொரு நாள் இன்னுமொரு நாள் இப்படியே இன்னும் எத்தனை நாள். o 02 இருப்பதற்கா? இறப்பதற்கா? இப்படி எரியுதிந்த மெழுகுவர்த்தி? o 03 இருந்து இளைப்பாறி பசையான இடம்பார்த்து…