பாவண்ணன்கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை.…
பாவண்ணன்எழுபதுகளின் இறுதிப்பகுதிதான் என் கல்லு¡ரிக்காலம். கவிதைகளில் மனமிழந்து கிடந்த காலம். பாரதியார், பாரதிதாசன், வள்ளலார், தாயுமானவர் என மனத்துக்குப் பிடித்த கவிஞர்களுடைய கவிதைத் தொகுதிகளை நு¡லகத்திலிருந்து எடுத்துவந்து நேரம் கிடைத்தபோதெல்லாம் படித்துத் திளைப்பது வழக்கம்.…
கோ.ந. முத்துக்குமாரசுவாமி 1.மண்ணும் மைந்தரும் புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற் றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு…
ஜி சாமிநாதன் (அம்பையின் தாயார் திடீரென மரணமுற்றதால் விழாவில் அம்பை கலந்து கொள்ளமுடியவில்லை. அம்பை சார்பாக விருதினை கிருஷாங்கினி பெற்றுக் கொண்டார்.) பார்வையாளர்களின் ஒரு பகுதி ஞானக்கூத்தன் திலீப் குமார் பேசுகிறார் ந முத்துசாமி,…
டி.ஜி.கேதிறந்த பொருளாதார முறை, பொருளாதாரம் தாண்டி கலை கலாச்சாரத்திலும் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கலாச்சாரப் பற்று என்ற பெயரில் போதை மருந்தடிகைகள் போலிருக்கும் பெருவாரியான நமக்கு, சினிமா ஊடகத்தின் வியத்தகு பரிமாண…
தாஜ் 'பெரியார்' வருகிறார். சினிமாக்கோலமாக. பெரியாருக்கு நமது சினிமா ஆகாது. ஆனாலும் அதற்குள்தான் இன்றைக்கு அவரை வரவழைக்கிறார்கள். நமது சினிமாவின் போக்கில் முகம் சிவந்து, கடுமையாக அவர் சாடிய சாடலெல்லாம் இன்னும் அப்படியே பதிவாக…
பாண்டித்துரை நூற்றாண்டுகள் தாண்டிவிட்டாலும் இன்னமும் புதுமைபித்தனின் படைப்புகள் சர்சையாகவே உள்ளன. தொடர்ந்நது பல எழுத்தாளர்களால் பேசபட்டும் வருகிறது. இச்சூழலில் சிங்கப்பூரகதின் பேராசிரியை எழுத்தாளர் முனைவர் எம்.எஸ்.லக்சுமி புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 எனும்…
புதியமாதவி, மும்பைமலர்கள் மாலையாகிறது, பூச்செண்டுகளாகிறது, அலங்கார ஜரிகைகளுக்கு நடுவில் அலங்காரப் பொருளாகிறது, நறுமணம் தரும் வாசனைத்திரவியமாகிறது.. மனிதன் கைப்பட்டப் பின் மலர் பல நிலைகளில் பயன்பாடுகளில் வித்தியாசப்படுகிறது. ஆனால் எல்லா மலர்களும் செடியின் கிளைகளில்…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில், வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி…
பாவண்ணன் விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும்…