பொன்னி செந்தில் அறியாத பருவத்தில் அறிமுகமானாய்.., உன்னை ஆனந்தமாய் அனுபவித்தேன்.. துன்பப் பொழுதில் துணையிருக்கும் அன்பானவள் என்று எண்ணினேன்.. ஆனால் நீ என் ஆன்மாவை அபகரித்தாய்...! உன்னை உயிராய், சுவாசமாய் நினைத்தேன்.., நீயோ, என்…
மாலதி காதல் அற்பம்தான் சூழலின் சவாலும் மீறலின் விசையும் எரிக்கும்போது அற்பமே தான். உடன் பேசும் நம் மெளனங்களின் அர்த்தங்களால் நீ சொல்லு உன்னைக் காதலிப்பதா வேண்டாமா என்று. சுவையற்று நமர்க்கும் நாவரும்புகளில் நீ…
பிச்சினிக்காடு இளங்கோ ** திருவள்ளுவர் தந்த புதுக்கவிதை 3(112) ** அனிச்சமே வாழ்க நீ நீ மென்மையின் மெல்லினம் உன்னினும் மெல்லினம்ெஎன் உள்ளம் புகுந்த பெண்ணெனும் பூவினம் தளிர் மேனி முத்துப்புன்னகை இழுக்கும்; ஈர்க்கும்…
இரா.அரிகரசுதன் ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை இன்னும் என்னால் தாண்டி குதிக்க முடியவில்லை கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது மயில்முடி குட்டிபோட இரை எடுத்து கால் சட்டையின் இரகசிய அறையில்…
அருண்பிரசாத் தர இயலா செய்திகளை தாங்கிக் கவிழ்ந்திருக்கும் தொலைபேசி நன்கு பழக்கப்பட்ட இரவுகளின் காலடியில். மீண்டும் ஒலிக்கத் துவங்குகிறது தேடி அலைந்த சில குருவிகளின் சோகம். இறுக்கம் குறைக்கும் சின்னதாய் இணக்கம் உருவாக்கும் அதிகாலைகள்…
சுஜாதா சோமசுந்தரம் இளமை இறக்கை கட்டிப் பறக்க; இதயம் இன்பத்தின் உச்சியில் கனக்க; காதல் இரு கண்களையும் மறைக்க; வயது கோளாறு வம்புக்கு இழுக்க; கண்ணியமான உறவை கலங்கப்படுத்தி மாத விலக்கு தேதியை மறந்து…
தீபம்கோபி அன்று.... அதிகாலை துயிலெழுந்து ஆற்றுநீரில் தலைக்குளித்து ஆதவனை தொழுதுவிட்டு பசுஞ்சோலை வயல்வெளியில் தலையசைக்கும் இளம்பயிரில் எனைமறந்த “பொற்காலம்”! இன்று.... அந்திமேகம் கருக்கவில்ல அடைமழையும் பெய்யவில்ல.. ஆத்துநீரை பார்த்து பார்த்து ஆண்டுபல போயாச்சு.. வயல்வரப்பு…
பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை நிற்க எழும் குழந்தையை நின்று விழும்…
சத்தி சக்திதாசன் நெஞ்சத் தோட்டத்திலே மலர்ந்த நினவுப் பூக்ககளை அழகாய் கோர்த்தெடுத்து நான் தொடுத்தொரு நினைவுமாலை கொண்டு வந்தேன் பாசம் எனும் மலர்களை நான் கொய்து பக்குவமாய் தொடுத்த மாலை பரிசாகப் போனது தெய்வங்களாம்…
கோச்சா ( எ ) கோவிந்த் இளைய தலைமுறையே எழுந்து வா...!!! இணைய தலைமுறை தமிழகத்தின் தலைவிதி மாற்ற இணையம் மூலம் திக்கெட்டும் திரண்டு வா...!!! வெகுண்டு வா...!!! ---- இன்னும் எத்தனை நாள்…