திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040812_Issue

அரசியலும் சமூகமும்

பொடாவுக்கு ஒரு தடா!

ஜெ. ரஜினி ராம்கி ஒரு வழியாக பொடா சட்டத்தை வாபஸ் பெறுவது என்கிற புரட்சிகரமான முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்திய ஜனநாயகத்தின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்து ஒரு விஷப் பாம்பிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டது…

ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?

மயிலாடுதுறை சிவா ஆகஸ்ட் 11 2004. இந்த வாரம் தமிழ் நாட்டில் மதுரையில் 'தமிழ்நாடு முஸ்லிம் பெண் முன்னேற்ற கழகத்தில் ' இருந்து 'சாரிபா கானம் ' என்ற பெண் 'ஜமாத்தில் ' உள்ள…

புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்

பரிமளம் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் பொதுவிடுமுறை நாள் என்றால் புதுச்சேரியில் 16ம் தேதியும் விடுமுறை. ஆகஸ்ட் 16க்கும் புதுவையின் விடுதலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பது தெரியுமே தவிர புதுவை எவ்வாறு, எந்த…

மக்கள்தெய்வங்களின் கதைகள் 1

முனைவர் அ.கா.பெருமாள் குமரிமாவட்டத்திலும் தென்நெல்லைமாவட்டத்திலும் பரவலாக வளங்கப்படும் சிறுதெய்வங்கள் பல உண்டு. இவர்களில் பலர் குலதெய்வங்களாக உள்ளனர். சில தெய்வங்களின் கதைகள் விரிவாக கதைப்பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. இக்கதைப்பாடல்கள் பெரும்பாலும் வில்லுப்பாட்டாக அத்தெய்வ ஆலயங்களில் பாடப்படுகின்றன.…

பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி

முனைவர் எஸ்.பி. உதயகுமார் (தமிழில்: அசுரன்) கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்துப் பேரழிவு நமக்கு மற்றொரு விசயத்தை எடுத்துச்சொல்கிறது. அதாவது, நமக்கு, நமது நாட்டிற்கு பேரழிவுகளை தடுக்கவோ எதிர்பாராத அவசரகால நிலைகளை எதிர்கொள்ளவோ திறனில்லை;…

அறிவிப்புகள்

கடிதம் -07-12-2004

பிறைநதிபுரத்தான் ஒருவர் தேவதாசி முறைப்பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார். வேதங்களை மட்டும் இந்து மதம் அடிப்படையாக கொண்டிருந்தால் ஆதாரம் என்னவென்று சுட்டிக்காட்டி விடலாம் - ஆனால், சனாதான மதமாயிற்றே -…

மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை

மயிலாடுதுறை சிவா கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து கிராமங்களில்…

யார் இந்த தாரிக் அலி ?

இப்னு பஷீர் தாரிக் அலி யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி: கேள்வி: செப்டம்பர் 11-க்கு பிறகு நீங்கள் அளித்த சில பேட்டிகளில் அமெரிக்க…

அன்புள்ள திரு.வாசனுக்கு,

லக்ஷ்மி 1996-ல் அதிமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி திரு.மூப்பனார் திமுக கூட்டணி கண்டார். 2001-ல் திமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி அதிமுக பக்கம் திரும்பினார். முந்தா…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர்குழுவினருக்கு, டாரிசெல்லி வெற்றிடம் என்று ஒருவரைப் பற்றி எழுதும் போது அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் தமிழில் இப்படி எழுதினால் அறிவியலை வளர்க்கிறார், தமிழையும் வளர்க்கிறார் என்று பொருள் கொண்டு…

கடிதம்

பித்தன் திரு 'மாண்புமிகு ' அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டோம். கோபத்தில் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் 'உட்காருமிடத்தில் கொப்பளம் வந்தவன் போல ' குதி குதியென்று குதித்திருக்கிறார். நாம் கேட்டிருந்த நியாயமான கேள்விகளுக்கு…

கடிதம்

ஜெயமோகன் ஆசிரியருக்கு. நீண்ட நாள் மெளனத்துக்கு பிறகு சுகுமாரன் எழுதவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கவிதைகளில் இருந்த வேகம் இப்போது உரைநடையிலும் இருக்கிறது. ஜெயமோகன் jeyamoohannn@rediffmail.com

அறிவியலும் தொழில்நுட்பமும்

செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி செல்பேசி வேலை செய்யும் விதம் செல்பேசிகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட குறியீட்டு எண்கள் உள்ளன. செல்பேசி, பேசியின் உரிமையாளர், மற்றும் செல் சேவை வழங்கும் நிறுவனத்தினர் பயன்பாட்டுக்க்காக இந்த குறியீட்டு எண்கள்…

தந்தை இல்லா தலைமுறைகள்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் தமிழகத்தில், குறிப்பாக கொங்கு நாட்டில் பொன்னர்-சங்கர் வரலாறு மிகவும் பிரசித்தம். பொன்னர்-சங்கரின் பெற்றோரான குன்றுடையாக் கவுண்டருக்கும் தாமரை பெரியநாச்சிக்கும் சுமார் 90 வயது வரை குழந்தை இல்லை. எனவே, குன்றுடையாக் கவுண்டரின்…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

சோதிப் பிரகாசம் அழகின் சுவனிப்பு அழகினை யாரும் வெறுப்பது இல்லை; அதனைச் சுவனிக்காதவர்களும் உலகில் யாரும் இல்லை. 'வயிறே வாழ்க்கை ' என்று வாழ்ந்து கொண்டு வருபவர்களாக ஜெய மோகன் கருதுகின்ற மனிதர்கள் கூட…

திருக்குறள் ஒரு மறை நூலா ?

அருளடியான் திருக்குறள் ஒரு மறை நூல் என்றும், அது தமிழ் மறை என்றும் தமிழறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் திருக்குறளுக்கு செம்பதிப்பு வெளியிட்ட ராணி வார இதழின் ஆசிாியர் அ.மா. சாமி கூட…

தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.

யமுனா ராஜேந்திரன் பாப்லோ நெருதாவின் கான்டோ ஜெனரல் தொகுப்பிலான - நான் தண்டனை கோருகிறேன்-. என்னும் பகுதியிலான கவிதை தமிழில்; மொழிபெயர்க்கப்பட்டு, பாப்லோ நெருதா மரணமுற்ற அடுத்த மாதம் தாமரையிலும் செம்மலரிலும் சமகாலத்தில் வெளியானது.…

கதைகள்

மாற மறுக்கும் மனசு

சுஜாதா சோமசுந்தரம் ரொம்ப நாள் கழித்து இன்றுதான் இளவெயில் இதமாக எரித்தது.கிட்டதட்ட ஒரு வாரமாக மழை வானத்தை கழித்துக்கொண்டு கொட்டியது.வெளியே செல்வதற்கே பிடிக்காத நசநசப்பு.காலம் முழுவதும் எரிக்கிற வெயிலை தாங்கி கொள்கிற உடம்புக்கு தொடர்…

எலிசெபத் ஏன் அழுதாள்

என் எஸ் நடேசன் ரிவியில் மதிய நேரத்தில் வரும் Days of our life என்ற அமெரிக்க தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் ஆணிடம் இளம்பெண் பலமாக விவாதிக்கிறாள். விவாதத்தின் முடிவில் கட்டி அணைத்து…

கணேஸ்மாமா

சந்திரவதனா பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. 'அப்பாச்சி....! இது அண்டங்காகமோ.... ? அரிசிக்காகமோ.... ? ' தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன்.…

சொர்க்கத்தில் கல்யாணம்

ஞானதேவன் கி.பி. 2025. தமிழ் உலக தொலைகாட்சியில் செய்திகள். மேக்கப் இல்லாமலே ஒரு அழகான 3D பெண் உருவம் பேசத் தொடங்கியது 'நேயர்களுக்கு வணக்கம். இது தான் மனித இனத்தின் கடைசி நாள் என்று…

றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)

கணேசன்.சு, பாண்டிச்சேரி (மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு,) நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில்…

கவிதைகள்

உயிர்க்கொல்லி

பொன்னி செந்தில் அறியாத பருவத்தில் அறிமுகமானாய்.., உன்னை ஆனந்தமாய் அனுபவித்தேன்.. துன்பப் பொழுதில் துணையிருக்கும் அன்பானவள் என்று எண்ணினேன்.. ஆனால் நீ என் ஆன்மாவை அபகரித்தாய்...! உன்னை உயிராய், சுவாசமாய் நினைத்தேன்.., நீயோ, என்…

நீ சொல்லு

மாலதி காதல் அற்பம்தான் சூழலின் சவாலும் மீறலின் விசையும் எரிக்கும்போது அற்பமே தான். உடன் பேசும் நம் மெளனங்களின் அர்த்தங்களால் நீ சொல்லு உன்னைக் காதலிப்பதா வேண்டாமா என்று. சுவையற்று நமர்க்கும் நாவரும்புகளில் நீ…

காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!

பிச்சினிக்காடு இளங்கோ ** திருவள்ளுவர் தந்த புதுக்கவிதை 3(112) ** அனிச்சமே வாழ்க நீ நீ மென்மையின் மெல்லினம் உன்னினும் மெல்லினம்ெஎன் உள்ளம் புகுந்த பெண்ணெனும் பூவினம் தளிர் மேனி முத்துப்புன்னகை இழுக்கும்; ஈர்க்கும்…

ஒரு கனவு துகிலுரிகின்றது

இரா.அரிகரசுதன் ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை இன்னும் என்னால் தாண்டி குதிக்க முடியவில்லை கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது மயில்முடி குட்டிபோட இரை எடுத்து கால் சட்டையின் இரகசிய அறையில்…

குருவிகள்

அருண்பிரசாத் தர இயலா செய்திகளை தாங்கிக் கவிழ்ந்திருக்கும் தொலைபேசி நன்கு பழக்கப்பட்ட இரவுகளின் காலடியில். மீண்டும் ஒலிக்கத் துவங்குகிறது தேடி அலைந்த சில குருவிகளின் சோகம். இறுக்கம் குறைக்கும் சின்னதாய் இணக்கம் உருவாக்கும் அதிகாலைகள்…

முகவரி

சுஜாதா சோமசுந்தரம் இளமை இறக்கை கட்டிப் பறக்க; இதயம் இன்பத்தின் உச்சியில் கனக்க; காதல் இரு கண்களையும் மறைக்க; வயது கோளாறு வம்புக்கு இழுக்க; கண்ணியமான உறவை கலங்கப்படுத்தி மாத விலக்கு தேதியை மறந்து…

நேர்த்திக்கடன்

தீபம்கோபி அன்று.... அதிகாலை துயிலெழுந்து ஆற்றுநீரில் தலைக்குளித்து ஆதவனை தொழுதுவிட்டு பசுஞ்சோலை வயல்வெளியில் தலையசைக்கும் இளம்பயிரில் எனைமறந்த “பொற்காலம்”! இன்று.... அந்திமேகம் கருக்கவில்ல அடைமழையும் பெய்யவில்ல.. ஆத்துநீரை பார்த்து பார்த்து ஆண்டுபல போயாச்சு.. வயல்வரப்பு…

பயணம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை நிற்க எழும் குழந்தையை நின்று விழும்…

நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19

சத்தி சக்திதாசன் நெஞ்சத் தோட்டத்திலே மலர்ந்த நினவுப் பூக்ககளை அழகாய் கோர்த்தெடுத்து நான் தொடுத்தொரு நினைவுமாலை கொண்டு வந்தேன் பாசம் எனும் மலர்களை நான் கொய்து பக்குவமாய் தொடுத்த மாலை பரிசாகப் போனது தெய்வங்களாம்…

வா வா வா…!!!

கோச்சா ( எ ) கோவிந்த் இளைய தலைமுறையே எழுந்து வா...!!! இணைய தலைமுறை தமிழகத்தின் தலைவிதி மாற்ற இணையம் மூலம் திக்கெட்டும் திரண்டு வா...!!! வெகுண்டு வா...!!! ---- இன்னும் எத்தனை நாள்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே

சித்ரா ரமேஷ் 'எங்கண்ணா குழந்தைக்கு ஆயுஷ்ஷேமம்! இந்தாடி! குஞ்சாலாடு ', என்று நீட்டி முழக்கிக் கொண்டு பித்தளை சம்படத்திலிருந்து ஒரு பெரிய சைஸ் லட்டுவை எடுத்துக் கொடுத்தாள் என் தோழி. லட்டுவை வாயில் வைத்து…

யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!

பாமர முஸ்லிம் திருவாளர் ஜெர்ரி டாமுக்கு மாலைக்குருடு. அதாவது மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது. அன்னாருக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை, இந்த யானை, யானை, என்று சொல்கிறார்களே அந்த மிருகத்தை…