ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது

ஏப்ரல் 1994இலிருந்து சூன் 1994 வரை இருந்த 100 நாட்களில் சுமார் 8 லட்சம் ர்வாண்டா மக்கள் இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை டுட்ஸி ஜாதியைச் சேர்ந்தவர்கள். கொன்றவர்களில் பெரும்பாலானோர் பெரும்பான்மையாக இருக்கும் ஹுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள். ர்வாண்டா போன்ற வன்முறை நிறைந்த…

பூசணி அல்வா

வெள்ளைப் பூசணிக்காய் --1பெரிய துண்டு சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப் பருப்பு --எட்டு பால் --1/2ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம்.…