திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010430_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி ஏப்ரல் 30, 2001

மஞ்சுளா நவநீதன் தேர்தலோ தேர்தல் தாமரைக் கனி கைது . பொய்ப் புகார் கொடுத்தாராம். மகன் கடத்தப் பட்டு விட்டதாக. (பொய்க்காகக் கைது செய்யப் பட வேண்டுமென்றால் எவ்வளவு பேரைத் தான் கைது செய்வது…

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு

விஜயா தேஷ்பாண்டே தகவல் தொடர்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒரு பகுதியில் நிகழும் நிகழ்ச்சிகள் மற்ற பகுதிகளில் உடனுக்குடன் தெரிய வருகின்றன. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் ஆய்வுகள் ஒன்றை ஒன்று சார்ந்து வளர…

நாவல் பட்டியல் பற்றி மீண்டும்

கோபால் ராஜாராம் ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ…

தமிழ்நாடு – வன்முறையின் அரசியலும், சமூக இயலும், 2001 தேர்தலும்.

-வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ் நாடு- வன்முறையின் அரசியலும் சமூக இயலும் என்னும் இக்கட்டுரை இரண்டு பந்திகளைக் கொண்டது. “ தமிழ்நாடு - வன்முறையின் அரசியலும் சமுக இயலும்” என்ற முதலாவது பகுதியில் தமிழ் நாட்டின் அக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு

விஜயா தேஷ்பாண்டே தகவல் தொடர்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒரு பகுதியில் நிகழும் நிகழ்ச்சிகள் மற்ற பகுதிகளில் உடனுக்குடன் தெரிய வருகின்றன. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் ஆய்வுகள் ஒன்றை ஒன்று சார்ந்து வளர…

அறிவியல் துளிகள்

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஆற்றின் நடுப்பகுதியில் செல்லும் நீரின் விரைவுத்தன்மை (speed) கூடுதலாகவும், இரு கரைகளின் அருகே செல்லும் நீரின் விரைவுத்தன்மை மிகக் குறைவாகவும் இருப்பது ஏன்…

இலக்கிய கட்டுரைகள்

நாவல் பட்டியல் பற்றி மீண்டும்

கோபால் ராஜாராம் ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ…

சு.ராவுக்கு கனடாவில் ‘இயல் ‘ விருது

கனடாவைச் சார்ந்த ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ( University of Toronto ) அங்கமாகிய Centre for South Asian Studies, கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய படைப்பாளியாகிய திரு…

இரண்டு செய்திகள்

1.பொன்னீலனின் தாயாரும் 'கவலை ' தன்வரலாற்று நாவலின் ஆசிரியருமான அழகியநாயகி அம்மாள் சென்ற மாதம் 17 அன்று மரணமடைந்தார். வயது 85.இந்த வாழ்க்கைக் குறிப்புகளை அவர் 1970 கலிலேயே எழுதிவிட்டார்.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரசுரிக்கும்…

கதைகள்

Ctrl + Alt + Del

ஆகேஷ் என் காதலியை கொல்லப் போகிறேன். மீண்டும் முதல் வரியை திரும்ப படிக்க வேண்டாம். 'கொஞ்சப் போகிறேன் ' என்பதை தவறாக கூறி விட்டேன் என்று எண்ணாதீர்கள். உண்மையிலேயே என் காதலியை கொல்லப் போகிறேன்.…

காவலுக்கு

தி ஜானகிராமன் 'ஐயா...ஐயா ' பதில் இல்லை உள்ளேயிருந்து 'சுவாமி ' சுவாமி ' பதில் இல்லை. 'வெற்றிலைக்காரம்மா ' வெத்தலைக்காரன் வந்திருக்கேன்.... யாரு உள்ள ' ' 'யாரு ? ' 'நான்…

கவிதைகள்

தேர்தல்

சேவியர் இதோ மீண்டும் ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்... சுருக்குக் கயிரோடும்... கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள் வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி... வருவாய்க் கணக்கை…

மகிழ்ச்சியும் கவலையும்

பாரதிராமன் நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கையில் நான் எப்படி இருப்பேன் ? நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடும் உங்களில் சிலர் ஏன் இன்னும் இதைப் படிக்கவில்லை* என்று நான்…

மீனவ வாழ்க்கை

சேவியர் உப்புக்கடலின் கரையோரம் தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை. வலைகளுக்குள் மீன் தேடி, கடல் போடும் தூண்டிலில் அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்... நாளைய வாழ்வை கயிறு கட்டி இழுக்கும் கட்டு மரங்களின் முதுகில்..…

என் காதல்….

பி.கே. சிவகுமார் என் காதல் கவிதையுடன்தான். வார்த்தைகளுடன் இல்லை. என் காதல் இசையுடன்தான். வாத்தியங்களுடன் இல்லை. என் காதல் உனக்குள் இருக்கும் உன்னோடுதான். உனக்கு வெளியே இருக்கும் உன்னோடு இல்லை.