சேவியர் இதோ மீண்டும் ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்... சுருக்குக் கயிரோடும்... கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள் வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி... வருவாய்க் கணக்கை…
பாரதிராமன் நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கையில் நான் எப்படி இருப்பேன் ? நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடும் உங்களில் சிலர் ஏன் இன்னும் இதைப் படிக்கவில்லை* என்று நான்…
சேவியர் உப்புக்கடலின் கரையோரம் தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை. வலைகளுக்குள் மீன் தேடி, கடல் போடும் தூண்டிலில் அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்... நாளைய வாழ்வை கயிறு கட்டி இழுக்கும் கட்டு மரங்களின் முதுகில்..…
பி.கே. சிவகுமார் என் காதல் கவிதையுடன்தான். வார்த்தைகளுடன் இல்லை. என் காதல் இசையுடன்தான். வாத்தியங்களுடன் இல்லை. என் காதல் உனக்குள் இருக்கும் உன்னோடுதான். உனக்கு வெளியே இருக்கும் உன்னோடு இல்லை.