உயிர்மைக்கு ஒரு கடிதம்
நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த செப்டம்பர்2003. தொடங்கப்பட்ட உயிர்மை மாத இதழ் பரந்துபட்ட பங்களிப்புகளுடன் ஒரு சர்வதேச தமிழ் சஞ்சிகையாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலிருந்தும் தமிழில் எழுதும் நண்பர்கள் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகவியல், மானுடவியல் சார்ந்த தங்கள் ஆக்கங்களையும் எண்ணங்களையும் இன்னும் விரிவான தளத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என உயிர்மை விரும்புகிறது.
இது தொடர்பாக உயிர்மை ஒரு புதிய பகுதியை தொடங்குகிறது. அயலில் இருக்கும் நண்பர்கள் தங்களைப் பாதித்த எதையும் பிறரோடு உரையாடுவதற்கான பகுதி இது. உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு சம்பவம், ஒரு பயம், ஒரு அவமானம், ஒரு குற்ற உணர்ச்சி, ஒரு மன நெகிழ்ச்சி, ஒரு புத்தகம், ஒரு பயணம், ஒரு சந்திப்பு, ஒரு நிகழ்ச்சி, ஒரு பத்திரிகைச் செய்தி ஒரு மர்மம் என எதைப்பற்றியும் நீங்கள் அடையக்கூடிய சலனத்தை உயிர்மைக்கு ஒரு கடிதமாக எழுதுங்கள். உயிர்மை அவற்றை தனது சாத்தியங்களுக்கு உட்பட்டு பிரசுரிக்கும். அனுபவம் மற்றும் சிந்தனையின் உக்கிரமான தெறிப்புகள் உள்ள ஒரு பகுதியாக மலர உங்கள் பங்கேற்பு உதவும்.
400 சொற்களுக்கு மிகாமல் TSCU_Inaimathi அல்லது Bamini எழுத்துருக்களை பயன்படுத்தி உங்கள் கடிதங்களை அனுப்பலாம். பிற எழுத்துருக்களை பயன்படுத்தி எழுதுபவர்கள் அந்த எழுத்துருக்களையும் இணைத்து மின்னஞ்சல் செய்யுங்கள். அனுப்பவேண்டிய முகவரி uyirmmai@yahoo.co.in
மிக்க நன்றி
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
ஆசிரியர்
உயிர்மை
- உணவுச் சங்கிலிகள்
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- காயம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- வா
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- டான் கில்மோர்
- குளிர்பானங்கள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- ஜங் அவுர் அமான்!
- என்னோடு என் கவிதை
- ஓட்டப்பந்தயம்
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- வாழும் வகை
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- அளவுகோல்
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- என்னைப் பொறுத்தவரை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- உயிர் தொலைத்தல்
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- திரேசா