அறை இருள்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ராம்ப்ரசாத்


வெளிச்சங்களை விரட்டிவிட்டு
இருள் ஆக்ரோஷமாய்
மூலை முடுக்கெல்லாம்
எதையோ தேடிக்கொண்டிருந்தது…

அது தேடிக்கொண்டிருந்தது
என் மெளனத்தைத்தானென்று
அறியாமல் இருளையே
வெறித்திருந்தேன் நான்…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்