தெரிக்கும் உவமைகள்…
ராம்ப்ரசாத்
அடைமழைக்குப் பிறகு
தேங்கி நிற்கும் மழை நீரில்
தலை நனைக்கும்
சிட்டுக்குருவிகளின் தலையுதறலில்
தெரிக்கிறது ஒரு கவிதைக்கான
உவமை…
உன் குளியல்களில் நனைந்து
தோட்டத்து கொடிகளில்
காயும் துணிகளை
நீ உதறுகையில்
அவ்வுவமைகள் பயன்படலாம்
என்றே சேகரிக்கிறேன்
அவைகளை…
– ராம்ப்ரசாத்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- தெரிக்கும் உவமைகள்…
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- முள்பாதை 31
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- சொல்லப்படாதவைகள்
- கட்டைக்குரல்
- நிராகரிப்பு
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- அஜ்னபி கவிதைகள்
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- ஓசைகள் பலவிதம்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- முதல் சம்பளம்
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- ரிஷியின் கவிதைகள்:
- மழைகள்
- நள்ளிரவின் பாடல்
- வேத வனம் விருட்சம்- 87