இன்றைய கணணி மனிதன்
கோவை புதியவன்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்
புதிய இனப் பெருக்கம்
கணணியின் கவர்ச்சியால்
இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
கணணி மாயையில்
கலாச்சார திறவுகோல்
துருப்பிடித்துப் போவதற்கு
கண்டறியப்பட்ட சாதனம்
அமெரிக்க டாலர்களின்
அமோக விற்பனையில்
அன்பை அநாதையாக்கிய
ஆறறிவு புதுயுக அவதாரங்கள்.
உள்ளத்து உணர்வுகளுக்கு
பிண்டம் வைத்து
அண்டம் தங்கள் கரங்களில் என
இறுமாப்பு கொள்ளும் புத்திரர்கள்
அப்பாவின் ஆஸ்தி உருமாறி
அருமை மகனுக்கு அயல்நாட்டுப் பணி
அவரே அஸ்தியாகிப் போனால்
விமானச் சீட்டு குளறுபடியால்
இறுதி ஊர்வலம் வீடியோ ஆதாரம்
கரன்சி மோகத்தில்
பகலும், இரவும் மறந்து
வளர்ச்சிப் பாதை காட்டுவதையாய்
வாழ்வின் பாதையைத் தொலைத்த
நாட்டின் வளைந்த முதுகெலும்புகளே!
அசையாது உறங்கியவன் கும்பகர்ணன்
அமர்ந்தே குறுகியவன் கணணிகர்ணன்
விழித்துக் கொள் கணணி நண்பா!
கணணித் திரையிலருந்து
கொஞ்சம் கண்களைத் திருப்பு.
இல்லையெனில்….
நாளை சிறுநீர் கழிப்பதற்க்கே
சிரமப்படுவாய்
-கோவை புதியவன்
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- நினைவுகளின் தடத்தில் – (21)
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- எழுபது ரூபாய்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- அவசரப்படும் வேசி
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- நாளைய உலகம்
- ‘புகை’ச்சல்
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- வேத வனம் விருட்சம் 9
- கவன ஈர்ப்பு…#
- பண்ணி
- இரண்டாவது ஜனனம்
- குழந்தைகள் விற்பனைக்கு
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- மேலமைன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- இயற்கையும் சில ஓவியங்களும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- மெய்யுறு நிலை
- இன்றைய கணணி மனிதன்
- குட்டி செல்வன் கவிதைகள்
- ஒரு மழைக்குறிப்பு
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை