அறிவு
வை.ஈ. மணி
அறிய அறிய அகன்றகன்று செல்லும்
இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க
அறிவை வளர்த்து அலையும் மனிதா
அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய்.
இகழும் குணத்தை எளிதில் பயின்று
மகிழும் உனது மடமைதான் என்னே!
இறைவன் அளித்த இயல்பை உணர்ந்து
திறமைகள் யாவும் திரட்டி எடுத்து
இயல்பைத் தழுவி இயங்கும் நாயின்
உயர்ந்த குணங்கள் உணராது நொடிப்பாய்.
உணவினை அன்புடன் ஊட்டி அளிக்கும்
மனிதன் அணுக மகிழ்ந்து முகர்ந்திடும்
தன்மை நமக்குத் தருமொரு சூசனம்
‘என்றும் மறவா(து) இறையை வணங்கிடு ‘.
துப்புத் துலக்கும் சுறுசுறுப்பினில் நாயினை
ஒப்பா ருளரோ உலகினில் செப்புவீர்.
வைத்த குறியில் மனதை இருத்தியே
புத்தி நிலைப்படப் பூரணத் தேற்றுடன்
வெற்றி அடையும் வித்தகம் காட்டிடும்
மற்றோர் சமிக்கை மனிதன் உணரவே!
‘தப்பாத குறியும் தளராத உழைப்புடன்
ஒப்பிலா உறுதியும் ஒருமனப் பார்வையும்
ஏற்ற பணியில் ஒருங்கே இணைந்திடின்
வெற்றியும் புகழும் விரைவில் கிடைக்குமே. ‘
நாயின் பிறவியை நாடேன் ஒருகணம்
ஆயினும் தேவை அறிவு!
**
வை.ஈ. மணி
ntcmama@rogers.com
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- தமிழ் அரசியல்
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- பர்ஸாத்
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- நீ வருவாயென..
- நன்றி நவில ஓர் நாள்.
- தமிழ் அளவைகள் – 1
- கவனிக்கவும்!
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- அன்பு நண்பா !
- இலையுதிர்காலம்….
- நரகல் வாக்கு
- இந்த ஆண்டின் நாயகன்
- சொட்டாங்கல்
- சிதிலம்
- அலமாரி
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- மெய்மையின் மயக்கம்-27
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- அறிவு
- தமிழ் அளவைகள் -2
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- கடிதம் நவம்பர் 25,2004
- ஆகாயப்பறவை.
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- பழைய சைக்கிள் டயர்
- சொல்லத்தான் நினைகின்றேன்
- ஆண்மையை எப்போது
- SMS கவிதைகள்
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- தொலைந்து போன காட்சிகள்