காடுகளால் ஆன இனம்
கவிஞர் ராக்குட்டி
காட்டில் அனைத்து மரங்களும்
நடப்பட்ட ஆண்கள் என நிற்கின்றன.
கிளைகள் விறைத்த ஆண் குறியாகவும்
காய்கள் விதைப் பையாகவும்
யாரோ ஒரு பெண்ணிற்காக
ஆயுள் முழுதும் காத்துக் கிடக்கின்றன.
மரத்திற்கேற்றபடி தன் உறவுகளுக்காக
கொலைகாரி, திருடி.குடிகாரி
துரோகி, மோசக்காரி, ஊழல் ராணி,
ஏமாற்றுக்காரி, விபச்சாரி
காம சாதி மத இன மோகினிகள்
இவாகள் யாரையும் காடு கைவிட்டு விடுவதில்லை
அவரவருக்கான மர நிழல் எப்போதும் இருக்கிறது.
உடல் தொட்டிலாகவும், ஆண்குறி கட்டிலாகவும் இருந்து
விந்து உடலாகி உயிரளித்து
அரவணைத்து பாதுகாக்கப்படும்
பெண் பந்தங்கள்
பெண்கள் காட்டைப் புணாவதன் மூலம்
மரத்தை வளாக்கிறாாகள்.
ஆண்களையல்ல
காலத்தை ஆளும் ஆண்கள் காடாவதில்லை.
—-
rawkutty04@hotmail.com
- விட்டில் என்றொரு பொய்
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- பெண்கள் சொத்துரிமை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- வெள்ளைக் குதிரை
- ரம்…ரம்மி…ரம்யா
- வாழ முற்ப்படுதல்….
- வசந்தம் காணா வாலிபங்கள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- எழில் எது ?
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- தாயே
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- காடுகளால் ஆன இனம்
- பிசாசின் தன் வரலாறு-2
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- அவரே சொல்லி விட்டார்
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கவிதை உருவான கதை-3
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- அணிந்துரைகள்
- ஹலீம்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- தொழில்நுட்பச் செய்திகள்
- கடிதம் ஏப்ரல் 22,2004
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- அறைகூவல்!
- உன் நினைவுகள்
- இறுதி சில நொடிகளில்
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- எல்லை!
- சத்தியின் கவிக்கட்டு 4
- இரு கவிதைகள்
- நீயும்…
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- இழப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16