முகம்மது றியாஜத்
நீ
நடந்து செல்வதால்
புதியதொரு தெரு
உருவாகுமென்றால்,
நீ நடந்து செல்லும்
இருண்ட பாதை
உன்னால்தான்
ஒளி பெறுமென்றால
இருட்டுள்ள இடமெல்லாம்
உன் பாதச் சுவடுகள்
முத்தமிடட்டும்.
உன் தோலின்
பாதத்துக்குத்தான்
விலகுவோம் என
அடம் பிடிக்கம் நெருஞ்சி முட்களுக்கு
உன் தோல்
போர்வையாகட்டும்
இன்னொரு காலைக்
காப்பதற்காய்.
அடுத்த ஒரு அடி
இருட்டில்தான்
என்றாலும்
மற்றைய அடிகள்
ஒளிவீசும்
எதிர்காலத்திற்கென்றால்
ஏன்
அடுத்த வினாடிக்காய்
காத்திருக்க வேண்டும் ?
இந்த வினாடியின்
இறப்பால்
உன் வசந்தம்
உயிர் கொண்டால்
இறந்த வினாடி
சாந்தியடையும்.
உன் தலை
எாிவதில்தான்
இந்தத் தீபங்கள்
உயிர் பெறுமென்றால்
கழுத்தையும் கொடு.
கடந்துபோ
காலத்துக்காயும்
கரைந்துவிட்ட
நேரத்துக்காயும்
கையசைத்துப்போன
காதலுக்காயும்
காலாவதியான
காத்திருப்புக்காயும்
கற்பனைக்கெட்டாத
கனவுகளுக்காயும்
காய்ந்துபோன
கால்வயிற்றுக்காயும்
கனத்துப்போன
மனங்களுக்காயும்
ஏன்
இன்னும் கண்ணீா; ?
காத்திருக்கும் எதிர்காலம்
நாளை உன்
கட்டியம் கூறும்
காலைத்துாக்கி
முன்னே வை
கண்ணுக்கெட்டிய
துாரத்தில்தான்
இன்னும் தொிகிறது
விடிவெள்ளி.
—-
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- நினைவிருக்கிறதா ?
- உயிர்த்தேன்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- அவளால்…!
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- தமிழவன் கட்டுரை பற்றி…
- இனவாத ஈவெரா ?
- அன்புள்ள ஆசிரியருக்கு
- பால்வினைத் தொழில்
- ஹினா- மட்சுரி
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- இருந்ததனால்….
- பாம்புகள்
- சேதி வந்தது
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- Pope John Paul II
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கண்கள்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- இதற்காக இருக்கலாம்!
- பயணம்
- முன்னேறு
- மகள்…
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?