வேதா
இந்த முறை
இனிப்புகள் இல்லை!
புதிது புதிதாய் முளைக்கும்
வாழ்த்து அட்டைகள் இல்லை!
கடமைக்காய் ,
பரிசுகளும் இல்லை!
செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய்
இன்று முழுக்க
யாருக்கும் நன்றி சொல்லவில்லை!
இயல்பான புன்னகையில்,
ஈரம் கலந்த நினைவுகளில்,
இன்று ஒருநாளும்,
என்றும் போல் தனியாய் கரைய…..
ஏதோவொரு கட்டாயத்தில்,
நான் மறந்தேபோன
என் பிறந்தநாளை,
நீயாவது….(! ?)
piraati@hotmail.com
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- தியானத்தைத் தேடி…
- பால்யம்
- மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- அறிவியல் துளிகள்-25
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- எண்ணங்களின் வண்ணங்கள்
- மறக்கப்பட்டவை!
- நினைவுகள்.
- வாழ்க்கை
- விடியல் எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு
- நீயும் மகனும்
- உனக்காக
- 98413-11286
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- கடிதங்கள்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- நிஜமற்ற நிழல்
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- புழுக்கம்.
- உங்களுடனும் சில கணங்கள்
- ஜனனம்
- சுகம்
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு