ராஜி
கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும்,
சோகம் அடக்கினால் சஞ்சலமாக இiருக்கும்,
வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும்,
இiகுளையாக iருந்தால், அபூர்வமாக தெரியும்,
உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ?
என்னுடைய எண்ணம் உண்மையாகத் தெரியலையோ ?
தோழமை நேர்மையாக, தயங்காமல் வாழவேண்டும்,
பொழுதெல்லாம் பயமில்லாமல், மலரவேண்டும்,
மனிதருடைய கருத்து மரியாதையாய் சொல்லவேண்டும்,
சிநேகிதருடைய அபிப்பிராயம் கேட்க வேண்டும்,
பலமுள்ள வாழ்வு பரிசாக வருமோ ?
நலமுள்ள நட்பு நமக்குத் தருமோ ?
***
r2iyer@acs.ryerson.ca
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்