சிவகாசி திலகபாமா
30 ஆண்டு காலமாக கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாட்டோடு தன்னை இணைத்துக் கொண்ட சாத்தூரைச் சேர்ந்த தனுஷ்கோடி ராமசாமி மதுரையில் தி.சு நடராஜன், பரிணாமன், நவபாரதி போன்றோரின் இலக்கிய உறவுகளூடா ;க தன்னை வளர்த்துக் கொண்டவர். அவரது படைப்புகள் சிம்ம சொப்பனம், நிழலும் ஒரு கவிதையும், நாரணம்மா, தீம்தரிகிட,, ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், தோழர் எனும் நாவலையும் தந்தவர் , இலக்கிய கூட்டங்களில் கம்பீரமான தோற்றம் தந்து , பார்க்கின்ற அவரது பேச்சுக்களை கேட்கின்ற பார்வையாளர்களையும் அக்கம்பீரம் தொற்றிக் கொள்ளும் படி செய்பவர்.
கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளராக பொன்னீலனுக்கு பிறகு பொறுப்பேற்று உற்சாகமாக பணிகளை திட்ட மிட்டுக் கொண்டிருந்தவர், கடந்த வெள்ளிக் கிழமை நமை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரது படைப்புகள் அவரது நினைவை நம்முடன் வாழ வைக்கும்
—-
- திரைப்படம்:சாபமும், அபயமும்
- S ஷங்கரநாராயணனின் உரை
- குறும்பட நாட்கள் அழைப்பிதழ்
- கண்ணகி கற்பு / செருப்பும் துடைப்பக்கட்டையு ம் = நம் கலாச்சாரம்
- இம்மொபைல் ஆக்கும் மொபைல்!
- காபி
- ‘அடியோர் பாங்கினும்.. .. ‘
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VIII
- 42
- விம்பத்தின் இரு விழாக்கள் : எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்
- தனுஷ்கோடி ராமசாமி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 1. பயணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6)
- பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8
- மழை
- தேவதை உறக்கம்
- கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி
- யார் அனாதை
- அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்
- குழப்பமேதும் இல்லை
- கருணாநிதி கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா…
- தமிழக தத்துவங்களின் பன்முகம்