சிங்கை சுவின்
கண்டதும் காதலா ?
சினிமாத்தனமாக
இருக்கிறதே!
ஆயிரத்தில் ஒருத்தியாக
என் உள்ளம்
கவர்ந்திட்டாளே!
“ஓ” நிலைத்தேர்வு
“ஓகோதான்!”
துடித்தது முளை!
மனமே
மறந்துவிடு!
துள்ளியது மனம்!
இருளில் ஒளியாய்
தேனின் இனிப்பாய்
மொழிகளில் தமிழாய்
இனித்தாள் அவள்!
இளித்தேன்
நான்!
தலைக்கு ‘ஷாம்பாய் ‘
பற்களுக்குக் ‘கோல்கெட்டாய் ‘
இத்தனைக் கனவுகள்
எத்தனை நினைவுகள்!
நேற்றுவரை நரகம்
இன்று முதல் கனவு
நாளைக்கும்
சூனியமா ?
காதல் தூது ஒன்று
புலியாய்ச் சென்று
பூனையாய்த்
திரும்பியதே!
நிலத்திலும் இல்லாமல்
நீரிலும்இல்லாமல் ஒரு
பதில்!
உண்டில்லை! ?
அப்போதே
அந்த்க்கணமே
துறந்திருக்க வேண்டும்
உயிரை!
மனமில்லை!
திரிந்தேன்
தாடி வைக்காத
தேவதாசாக!
எளவு!
தாடிகூட வளரவில்லையே!
என்ன செய்ய நான் ?
நண்பர்களாகவே
இருப்போம் என்றாள்!
தொடர்ந்தோம்!
நண்பனாக
அவளுக்கு நான்!
காதலியாக எனக்கு அவள்!
ஒரு தலைக்காதலில்
முழுத்தலையே
மூழ்கிவிட்டது!
விட்டதையாவது
பிடிப்போம் என்ற
எண்ணம் எழுந்தது!
அவளை இல்லை
பாதியில் விட்ட
என் படிப்பைதான்!
எஸ்.எம்.எஸ்சைத்
துறந்தேன்!
ஆனால்
அவளையே
நினைத்தேன!
நினைத்து
நினைத்து
என்னையே
மறந்தேன்!
இதயம் துடிக்கிறது
உனக்காக!
எனது மூச்சிலும்
பேச்சிலும்
நீ வாழ்கிறாய்!
நீ இல்லையென்றாலும்
உண்டு என்பேன்!
நீ வராவிட்டாலும்
காத்திருப்பேன்!!
தனியே நிற்கும்
ஒற்றை மரமாய் நான்!
ஓ… இதுதான்
ஒரு தலை ராகமோ ?
-சிங்கை சுவின், அண்டர்சன் தொடக்கக்கல்லூரி
- ஒரு வெங்காயம் விவகாரமான கதை.
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
- வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘
- ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”
- கடிதம் செப்டம்பர் 9,2004
- வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)
- கடிதம் செப்டம்பர் 9,2004
- சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.
- நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்
- GMAIL ஒரு பார்வை.
- இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்
- மெய்மையின் மயக்கம்-16
- கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி
- தனிமை
- கவிதைகள்
- சிறியதில் மறைந்த பெரிது
- முதலிடம்
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..
- கடிதம் செப்டம்பர் 9,2004
- நடவு நாள்…
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- ஆடை மொழி
- கற்பூரவாசனை
- பெரியபுராணம் – 8
- பயணங்கள்
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- போட்டோக் கவிதை…
- ஒரு தலைராகம்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- சரித்திரப் பதிவுகள் – 1
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- உணவாகும் நச்சு
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- உரத்துப் பேச….