1.
ஏழை
****
கண்ணீர்ப் பந்தலிலே
வறுமை மேடையமைத்து
பசியின்
இசையுடன்
அரங்கேறியது
எங்கள்
வாழ்க்கை நாடகம்.
2
சிாிப்பு
****
இதழ்களெனும்
எழுதுகோலால்
மகிழ்ச்சியெனும்
மை தொட்டு
முகத்தாளில்
மனம் வரைந்த
புதுக்கவிதை.
- புரியவில்லை
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- குறள்- கவிதையும் நீதியும்
- உசிலி உப்புமா.
- ரவா பொங்கல்
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- வேகவேகமாக வாழ்வு
- ஆறு சேவியர் கவிதைகள்
- விசாரணை
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- அன்புத்தங்கைக்கு………
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- ஒரு பேறு
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…