கே.பாலமுருகன்
இதற்கு முன் நான்
அவனைப் பார்த்ததில்லை
எப்பொழுதோ ஒரு நாள்
வீட்டு வாசலில் அவன் காத்திருந்தான்.
நான் கடந்து போகையிலும்கூட
அவனை இதற்கு முன் பார்த்தாகத்
தெரியவில்லைதான்.
அவன் முற்றத்து மஞ்சள் பூக்களாகத்
தெரிகிறான்.
திடீரென்று உயர வளர்ந்து
வானம் போல் விரிந்து கொள்கிறான்.
அவனுக்கென்று எந்த விதிகளும் இல்லாத பொழுதில்
மரணத்தைப் பற்றி அவன் பேசுவதாகத் தெரியவில்லை.
அவன் தனிமையில்தான் காத்துக் கிடக்கிறான்.
மனித மரணங்கள் குறித்து
அவனுக்கு கணமான நம்பிக்கையுண்டு.
இதற்கு முன் அவன் அப்படி இருந்ததாகத்
தெரியவில்லை.
அவனும் நானும் ஒன்றுபோல் தெரியும்
ஒரு மங்கிய வெளிச்சத்தில்தான்
மரணம் பற்றிய பிரக்ஞை
ஊன்றுகோளுடன் நடந்து கொண்டிருக்கிறது!
கே.பாலமுருகன் மலேசியா
bala_barathi@hotmail.com
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23