தவநெறிச்செல்வன்
ஆசிரியர் அவர்களுக்கு
நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை, இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா?
வெறுதே படம் பற்றி எழுதாமல், அதில் மும்பையின் ஞாயிறு பற்றிய நினைவுகள் நடப்புகள் இரண்டும் எழுதி ஒரு
அழகான கதை போல இருந்தது,
//இது பிரமாண்டமல்ல. சங்கரால் ஐநூறு பிச்சைக்காரர்களை கொண்டு படம்பிடிக்க முடியும். ஆனால் பாலாவினோடது
ஆழமான ஒன்று. It has depth in it. பாலா ஒரு அகோரி. இயக்குநர்களில் சைவம், அசைவம், வைஸ்ணவம் எல்லாமுண்டு.
இவர் ஒரு அகோரி கல்ட். குருதத், ரே, பாலசந்தர், பாரதிராஜா எப்படி ஒரு கல்ட்டோ(cult) பாலாவும். நீங்கள் ஏன்
கிராமத்தை வைத்துமட்டும் படம் எடுக்கீறீர்கள் என்று பாரதிராஜாவை கேட்க முடியாதோ, கேட்க கூடாதோ (?)
பாலாவையும் ஏன் இப்படி, குரூரமாய், மன உடல் நிலை பிறழ்ந்தவர்களை, இருண்ட பகுதியை மட்டும் காட்டுகிறார் என்று கேட்கக் கூடாது.//
மிக அருமை
//கல்யாணமாகி வருடங்களானாலும் புதுமணத்தம்பதிகளை பார்க்கும்போது எனக்குள் சில்லென சிறகு விரிகிறது. ஏதோ ஒன்று. ‘நல்லாயிருங்க’ என்று அருகில் போய் ஆசிர்வாதம் செய்யத்தோன்றும். ‘ஏன் மானுடன் இந்தக்காதலோடு காலமெல்லாம் இருக்கமுடியவில்லை’ கேள்விகள் மனதை போர்த்தும்//
உண்மைதான் அற்புதமாக இருந்தது.
தவநெறிச்செல்வன்
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- கருணையினால் அல்ல!
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- சாம்பல்நிறப் பூனை
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- அடவி காலாண்டிதழ்
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- மோந்தோ -5 (1)
- முடிவு உங்கள் கையில்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- நினைவுகளின் தடத்தில் – (26)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- “வேலியை உடைக்கும் மரணம்”
- இன்னொரு கரை…
- பறக்கத்தான் சிறகுகள்
- வேத வனம் விருட்சம் 24
- காதலின் பரிமாணங்கள்
- இருக்கை
- மோந்தோ -5(2)
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை