நீ”தீ”
நேற்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நள்ளிரவு ஒரு மணிக்குதான் பாதிபடம் முடிந்திருந்தது. அதுவரை அமிர்கான் வரவில்லை. சரி இனி சனி ஞாயிறு இரண்டு நாள் ஊர் சுற்றிவிட்டு திங்கள் அன்று தான் வந்து மீதியை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும்பொழுது திரையில் அமிர்கானின் வருகை. கோமாளி வேஷத்துடன் அதன்பின் தூங்க மனம் இடம் கொடுக்கவில்லை. முழுமையாக முடித்தேன். இரவு 2மணியாகிவிட்டது.
மிகவும் அருமையான படம்.
திரையிலே அல்லது சிடியிலோ பாருங்கள்.
குழந்தைகளை விட பெரியவர்கள்தான் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் .
1. இந்த திரைப்படத்தை பற்றிய திண்ணை கட்டுரை ( கோவிந்த் எழுதியது )படத்தை பார்த்த பின்தான் நான் வாசித்தேன்.
2. அதே போல 17.01.2008 அன்று நான் ஒரு கவிதை எழுதினேன். அதில் ஒரு வரி இப்படி வரும்.
ஃஃஃஃராமசாமி வாத்தியார் போன்று யாரேனும்
புரிதலுக்கான மொழியை சுட்டிக்காட்டியும் ஃஃஃஃ
இந்த திரைப்படத்தை பார்த்துமுடித்தபோழுது என்முன் வந்து சென்றார். ராமாசாமி வாத்தியார்.
hsnlife@yahoo.com
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- பட்டுப்பூவே !
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்
- கொட்டாவி
- மீராவின் கவிதை
- இரண்டில் ஒன்று
- கடிதம்
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !