மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
என்னுடன் நீ
உரையாடாமல் இருந்தால்,
உன்னுடைய மெளனத்தைச் சேர்த்து
நிரப்பிக் கொள்வேன்,
எனது
நெஞ்சில் இட்டு!
எப்படியும் அதைத் தாங்கி
இனிமேல்
பொறுத்துக் கொள்வேன்!
ஆயினும்
விண்மீன்கள் கண் விழிப்புடன்
இரவைக்
கண்காணித்து வருவது போல்
சிரம் கோணிக்
காத்திருப்பேன் கவலையுடன்!
காரிருள் மறைந்து நிச்சயம்,
சூரியன் உதிக்கும்
காலையில்.
அப்போது
வானை இடித்துக் கொண்டு
கீழே
பொன்னொளிக் கதிர்களில் உன்குரல்
பொழிந்து பெய்யும்!
என் பறவைகளின்
ஒவ்வொரு கூட்டி லிருந்தும்
உன்னிதழ்கள் உதிர்க்கும் வாசகங்கள்
சிறகுகளை ஏந்திப்
பறந்து வரும்,
இன்னிசைக் கீதங்களாய்!
என்னுடைய
வனாந்திரத் தோப்புகளில் எல்லாம்
மலர்ந்த
பிஞ்சுப் பூக்களில்
நெஞ்சை உருக்கும்
உன்னினிய மெல்லிசைகள்
ஒலித்து வரும்!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 22, 2005)]
- சந்தன
- உடையும் மதிப்பெண்கள்
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- நனவு
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- ஸ்ட்ராபெர்ரி சாஸ்
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
- கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….
- வடக்கு வாசல்
- About low standard of TamilNadu state board science text books.
- பரிமளத்திற்கு இறுதிப் பதில்
- IYAL VIRUDHU PROGRAM
- அன்னையின் அணைப்பு
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- கணக்கு வாத்தியார்
- புகைவண்டி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- திருவண்டம் – 1
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- ஆண்-பெண் நட்பு
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- ஒன்று பட்டால்…
- Workshop/Seminar for Literary Translation. 4th June (Saturday), 2005, 5th June (Sunday)