கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா
அறிவிப்பு
கவிதை நூல் வெளியீட்டு விழா
இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக
நீலாவணன் அரங்கில்
கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய
நிழல் தேடும் கால்கள்
(கவிதை நூல்)
இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை
காலம் :- 2008-04-23 புதன்கிழமை மதியம் 01.30 முதல்
பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன் இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை
அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது