விக்ரமாதித்யன் நம்பி
கடலின் கூப்பாடு
சும்மா இல்லை
மேகங்கள் திரண்டு
வந்து பெய்யும் மழை
பாறைகளில் மோதி
வரும் நதி
கண்ணகித்தாய்க்கு
தெரியும்
மேகலைச் செல்வி
அறிவாள்
மாதவிப் பூங்கொடியின் துயரம்
கானல் வரியிலிருந்தே
அரும்புகள்
மலர்கின்றன
காற்று
வீசிக்கொண்டேயிருக்கிறது
நிலக்காட்சிகள்
மாறுகின்றன
பிறகென்ன
சொன்னது சொன்னதுதான்
சூரிய சந்திரர்கள் சாட்சியாக
***
- பாிசுப் பேழை
- சக்திமுக்தியடைந்தவளாகினள் யொருதினத்தில்.
- இணையத்தின் புனிதர்
- இந்திய தட்பவெப்ப துணைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது
- இந்திய அமெரிக்க வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் [1910-1995]
- மேதி பரத்தா (வெந்தயக்கீரை சப்பாத்தி)
- ராகி சப்பாத்தி/ரொட்டி
- பெண்கவிகள் சந்திப்பு-2002 இடம்-புதுவை நாள்-11.9.02
- ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் – 27 -எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘)
- ரஜினி என்ற ஆதர்சம்
- பி. வி. காரந்த்
- பலா
- ஒன்பதில் குரு
- கடலின் கூப்பாடு
- நீயும் பாரதியும்.
- தெரியாமலே
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)
- சங்கரன் என்னும் சில மனிதர்கள்…
- உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..
- அண்ணல் சாம்பலாருக்கு அடியேன் அஞ்சல்
- தமிழாசிரியர்கள் என்ன செய்யலாம் ? : கனல் மைந்தன் கவனத்திற்கு
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 13 2002 (காவிரி,செப்11, அமெரிக்காவில் முஷாரஃப், கல்லூரிகள்)
- மேலே பறந்து பறந்து….
- சிருஷ்டி
- இடி, அடி, தடி
- இன்னொரு பிறவி வேண்டும்…….
- குப்பைத் தொட்டி
- நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்
- பெண்களின் காலங்கள்.
- நீரும் நானும் சிலபொழுதுகளும்