ஜெயமோகன்
என்னுடைய அனைத்து சிறுகதைகளையும் உயிர்மை பதிப்பகம் நூலாகக் கொண்டுவருகிறது. சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகவும் வெளிவருகின்றன.
பொதுவாக நான் படைப்புகளை சேர்த்து கோப்புகள் செய்வதில் அக்கறை எடுப்பவனல்ல. அத்தகைய ஒழுங்கு என் இயல்பில் இல்லை. ஆகவே பல கதைகள் தவ்றி விட்டன. சில நண்பர்கள் சேர்த்து அளித்த கதைகள் மட்டுமே இதுவரை தொகுப்பாகி உள்ளன.
உயிர்மை பதிப்ப்கம் கடுமையான உழைப்பின் மூலம் பல கதைகளை தேடி எடுத்து ஏறத்தாழ முழுமையாகவே தொகுப்புகளைக் கொண்டுவருகிறது . இப்போது இரு கதைகள் மட்டும் தவறிவிட்டன. ஒன்று அம்மன் மரம். பாலசங்கர் என்ற பேரில் வெளியானது. இன்னொன்று பூமியின் முத்திரைகள். ஜெயமோகன் என்ற பேரில் வெளியானது. இரண்டுமே கணையாழி இதழில் வெளியாயின. 1994 ல் முதல்கதையும் 1992ல் இரண்டாம் கதையும் பிரசுரமாயின என்பது என் எண்ணம். இக்கதைகள் கிடைக்கவில்லை.
கணையாழி இதழை நடத்தியவர்கள் இதற்கு உதவ முன்வரவில்லை, கணையாழியில் வெளியான விஷயங்களை தொடர்ந்து தொகுப்புகளாக்கி அதில் எழுதுபவர்களுக்கே தெரியாமல் நூலாக்கியும்கூட . இதழ் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர் .அவர்கள் இதை ஒருவகை அதிகாரமாக கருதுவதனால் உதவ மறுத்துவிட்டனர்.
ஆகவே வழக்கம்போல வாசகர்கள் மற்றும் நண்பர்களிடம் விண்னப்பிக்கிறேன் . இக்கதைகள் கைவசம் உள்லவர்கள்
ஜெயமோகன்
93, சாரதா நகர்
பார்வதிபுரம்
நாகர்கோவில்
629003
என்ற விலாசத்துக்கு அல்லது உயிர்மை விலாசத்துக்கு அனுப்பி உதவினால் நன்றியுள்லவனாக இருப்பேன்
ஜெயமோகன்
jeyamoohannn@rediffmail.com
- பெரியபுராணம் — 5
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- ஒரு துளியின் சுவை
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- வேண்டும் – வேண்டாம்
- எனக்குள் காலம்
- தோழி
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- உயிர்க்குடை
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்
- மனித உரிமை ஆணையம்..!!!
- மசாஜ்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- குரங்கிலிருந்து …
- பாதை மாறினால்….
- எங்கே தவறு ?
- ரயில் பயணங்களில்
- மழை மழையாய்…
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- மரண தண்டனை எதற்காக ?
- புன்னகையை மறந்தவன்
- அது
- தனிமை வாசம்
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- அன்பு
- நிகழ்வின் ரகசியம்
- காற்று
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- கிள்ளுப் பூ