பா. சத்தியமோகன்
எப்போதும் ஒரு தேவதை பார்த்தபடியே உள்ளாள்
இதை உணரும் போது ஒரு பாதுகாப்பு அமைதி காண்கிறேன்
தேவதை விலகி
தனித்து இயங்கும்போதொரு நிராசைபாடுகிறது
வெதுவெதுப்பு இழந்து வெயில் காய்ச்சிவிடுகிறது
காயங்களின் மீது மழையாக அவள் வரவேணும்
நினைக்கும்போது அவள் சொல்லாகிவிடவேணும்
தேவதையின் கண்ணொளியில் அமிலங்கள் வாரா
கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல்கள் யாவிலும்
அவள் உள்ளாள்
அவள் மீது பூச்சொரிய வான் ஏறினேன்
என் மீதே விழுகின்றன பூக்கள்
இது பற்றி மேலும் சொல்ல விழைந்தபோது
எவைரையும் காணோம் உலகெங்கும்
*****
cdl_lavi@sancharnet.in
- எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘
- தவறித் தெறித்த சொல்!
- அன்புள்ள செயலலிதா (தொடர்ச்சி)
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்
- கடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)
- ஒரு கலாச்சார ஒடுக்குமுறை
- எதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்
- வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது
- கிருஷ்ணா கிருஷ்ணா
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்
- கால ரதம்
- ‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘
- பொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்
- பேச்சிழப்பு, ஹிம்ஸினி
- கயிறுகள்
- யுக சந்தி
- அபூர்வத்தின் பச்சை தேவதை
- நிலமகளே!
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- அம்மாவே ஆலயம்
- பொங்கலோடு பொசுங்கட்டும்
- வட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்!
- யான் வழிபடும் தெய்வம்
- உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்
- போலி அறிவியல் சாயல்
- கடிதங்கள் – ஜனவரி 15,2004
- இடி
- பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை…
- நீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- விடியும்!: நாவல் – (31)
- வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்
- இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம்
- முழுக்கண்ணையும் தொறந்திடு தாயீ!
- சராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்
- என் ஒற்றைக் குருவி
- சூரியனின் சோக அலறல்
- இது போன்ற…
- புதிர்
- அன்புடன் இதயம் – 3
- பனித்துளியின் தொட்டில்
- அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை
- தனிமை