ஹேமா சுவிஸ்************************************************* கைகள் கோர்த்துக்கொண்ட இரு சாத்தான்கள் மண்டையோடுகள் தவிர்த்து மட்டையோடு விளையாடும் நேரமின்று. உள்ளும் வெளியிலும் தமிழனின் சில உயிர்கள் சிரட்டைகள் தங்கிய மழை நீருக்குள்ளும் அங்குமிங்கும் மிச்சமாய் இன்னும் கொஞ்சம். தமிழனின்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நானே பெரியவன்! எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னைக் கண்டு உனக்குப் பொறாமை எந்தன் வளர்ச்சி உனக்கு வெறுப்பு என்று…
ப மதியழகன் நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றுவதும் கூலிக்காக…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு ************************************ சகோதரா ! பச்சை குத்தும் போது சகித்துக் கொள் வலியை ! உணர்ச்சி…
ஷம்மி முத்துவேல் கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால் ஓர் நிழல் யுத்தம் இருள் போர்வையை கிழித்து வெளியேறியது வியர்வை வடித்த நிலவு சங்கடை வார்த்த பால் மெல்ல உள்ளிறங்க ... துப்பிய மிச்சமோ பால் வீதியின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன்…
மணி விமானச் சத்தம் கேட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்து சத்தம் மட்டும் துப்பும் வெற்று வானத்தை தூளாவி விட்டு அது ஜன்னல் செடிகளுக்கு வலிக்குமோ என்று பயந்து தன் காதுகளை பொத்திக் கொண்ட்து…
வளத்தூர் தி .ராஜேஷ். சேதமாக்கியது . ------------------------------ இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில் . தோன்றியறியாத தனிமை அமைதியை குலைக்கும்…
ரவிஉதயன்அணுப் பிளந்து உயிர் நிரப்பி கருவறைச்சுவருடைத்து உலவ விடுகிறது அன்னையின் அருள். நனைத்து விடுகிறது மழை உலர்த்திவிடுகிறது வெய்யில் சிறகுகள் ஈந்து பறக்க விடுகிறது காற்று குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல் சற்றதிக நேரங்கூடஎடுக்க விருப்பமில்லை…
கயல்விழி கார்த்திகேயன்சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய் ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்... “நிலா நிலா ஓடி வா”வும் “சின்ட்ரெல்லா”வும் ரசிக்கிறேன் விழிவிரித்து... விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு.. அம்புலிமாமாவும் கோகுலமும் எழுதுக்கூட்டுகிறேன்... படிக்கிறாய் பக்கமொன்றைப் பலமணிநேரம்…