ஆபிதீன் *** யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை - விடுமுறையில் , இரண்டு வருடத்திற்குப் பிறகு ஊர் போயிருந்தபோது. உலகமே ஊரைப் பார்க்க வைத்தவன் என்று என்னை நானேதான் மெச்சிக் கொள்ள வேண்டும் போலும்.…
ஆபிதீன் *** இப்போது எழுதுகிறவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்றான் ரஃபீக். ஏன் தன்னை அப்போது குனிந்து பார்த்துக் கொண்டான் ? 'உங்களைப் போல..' என்று ஐஸ் வைத்தேன் மாமாவுக்கு. அவர் மயங்கவில்லையாம். 'அப்படீண்டா…
அமைதிச்சாரல்.. இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இங்கிலாந்தில் இருக்கும் மேற்குடி மக்கள் இரு வகைப்படும் ! குதிரை நிபுணர் வகுப்பு (Equestrian Class)…
ஸ்ரீஜா வெங்கடேஷ் வசந்தாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சர்க்கரை கொட்டியது , காபி சிந்தியது ஒன்றும் சரியாக இல்லை. விஷயம் வேறு ஒன்றுமில்லை அவளுடைய மாமனார் மாமியார் சுமார் ஒரு மாத காலம்…
விருட்சம் ம்மா ... பக்கத்துக்கு வீட்டு கன்றுக் குட்டி விடாமல் கத்தியது. பாவடையை காலுக்குள் இடுக்கிக் கொண்டு ஒரு கல் மேல் காலை வைத்து உடலை வீட்டுச் சுற்று சுவர் மேல் சாய்த்து கழுத்தை…
இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு ‘அம்மா, எந்திருங்க. கண்ணூர் வந்தாச்சு’. மருதையன் எழுப்பினான். அசதியோடு கண் விழித்தாள் பகவதி. அவளுக்கு எழுந்திருக்கவே மனசு வரமாட்டேன் என்றது.…
பாவண்ணன் அப்பாவுக்குத் திடீரென இரவு நேரங்களில் தூக்கம் வராமல் போனது. வழக்கமாக எங்கள் ஊர் டுரிங் டாக்கீஸில் முதலாவது ஆட்டம் முடிந்து பாட்டு போடுகிற சமயத்தில் கடையைச் சாத்திக்கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா. கைகால்…
கோமதி நடராஜன்--------------------- ”அப்பா, சைலு !என்னை எப்படா திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போகப் போறே.?...அந்த தாமிபரணித் தண்ணியை குடிப்பமான்னு இருக்குடா...” அம்மாவின் இந்த கோரிக்கை,நெடுநாள் இருந்து வந்தாலும் ,சைலப்பன் காதில் போட்டுக் கொள்ளாதவனாகத்தான் இருந்தான். ”அம்மா…