மணவை அமீன் கால்கள் சகதியில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறது- கொக்கு ஒன்று! இறக்கை அடிக்கும் ஓசைகள் காற்றில் குறியீடுகளாக..! அலகினை சகதியில் புதைத்து கால் சிக்கலெடுத்து இறக்கை விரிக்க முற்பட்டும் மூச்சுக் குழாயின்…
ராம்ப்ரசாத் வாசங்களை உணர்ந்திராத பிரதேசமொன்றிலிருந்து நான் அவதரித்திருந்தேன்... என் நாசிகள் வாசங்களை தனித்துணரத் தவறுவதில்லை... படபடவென என் இறக்கைகள் தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில் பதிவதில்லை வாசங்கள் என் சிந்தனைத்தொகுப்பில்... இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்...…
பிரகாஷ். ஆதியில்... எங்கும் இருளாயிருந்தது அப்போது அதற்கு இருளென்ற பெயரில்லை.. இருள் வெளியாய்ப் பரவியிருந்தது இருள் காற்றாய் அலைந்து திரிந்தது இருள் மலையாய் உறைந்து நின்றது இருள் நதியாய் ஒழுகியோடியது அதுமட்டுமாயிருந்தது. அங்கே.. வடிவமும்…
ராஜா மறுவிநாடி தொட்டதும் மரணம் என்றறிந்தவுடன் மென்னுடல் நடுங்குகிறது இருக்கும் நொடியில் இருந்து இறக்கும் நொடி நோக்கி நகர்கிறது பாதி வழி கடந்ததும் இறந்த நொடியிடமே திரும்பிவிடுகிறது. ____________________________ சொல்வன்மை புகைத்து விட்டு வந்திருப்பவரிடம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச்…
மலிக்கா இன்னொரு முறை இருளுக்குள் இருந்து பார்க்க ஆசை இம்சைகளில்லா இன்பங்களுக்குள் இருந்து பார்க்க ஆசை இறுக்க மூடியிருந்தும் இருவிழிகளின் இடுக்கில் ஒளிகளின் ஊடுருவளிருந்ததே! அவ்விருளை அனுபவித்து ரசிக்க அன்னையின் கருவறையில் ”மீண்டும்” இன்னொரு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண்மையின் குறைபாடு ! ************************************ (சென்ற வாரத் தொடர்ச்சி) +++++++++++ சினமுற்றுச் சீறுவான் காலி•ப் ! முணுமுணுக் கும்…
ப.மதியழகன் ஆயாசம் கொண்ட நிலவு அமாவாசையன்று ஓய்வெடுக்கும் பரிதியை மறைக்கும் முகில் விலகாமலிருக்காது நுதலில் பொட்டில்லை ஆனால் அமங்கலியில்லை கானகப் பாதையில் விலங்குகளின் காலடித்தடங்கள் அலையின் அழைப்பை கரை ஏற்பதில்லை தண்ணீர் எப்போதும் ஓடவே…
தேனம்மை லெக்ஷ்மணன்1. உயிர்த்தெழும் கண்கள்.. ***************************************** உடைக்கப்படும் பழைய லாரிகள்., ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட விட்டுச் செல்கின்றன.. போல்ட்டுகளும் நட்டுகளும் அடுத்த உபயோகத்துக்காய்.. உணர்விருக்கும் போதே உயிலெழுதலாம்.. கண்ணை அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்.. ****************************************************************** 2.…
கலாசுரன் சொல்லவந்த மௌனங்களுக்கு தங்களைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது இருந்தும் அவைகள் தங்களின் மௌனத்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்க அவை மௌனங்களாகவே இருந்தன அவைகளை மொழிபெயர்க்கும் கனவுகளிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது நச்சரிக்கும் சிந்தனைகள் இதயத்தை நெடுகப்…