திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101017_Issue

அரசியலும் சமூகமும்

அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்

மலர்மன்னன் 1990-களின் தொடக்க ஆண்டுகளான 90-91 களில் நான் எந்தவொரு அமைப்பின் சார்பிலும் அல்லாமல் என் சொந்தப் பொறுப்பில் அயோத்தியில் பல மாதங்கள் தங்கி ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பு மக்களையும் வீடு வீடாகச்…

சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தற்போது சமுகத் தளங்கள் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றன. இவற்றின் முலம் நண்பர்களை, பின்பற்றுநர்களை உருவாக்கி சமுக ஒருங்கிணைப்பினை…

விடுதலைப்போரில் நேதாஜி

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாரதத்தாய் ஆங்கிலேயர் கையில் சிக்கித் தவித்த காலம். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் பாரத மக்கள் சொல்லொணாத் துயரடைந்தனர். வெள்ளையர்களை நாட்டில் இருந்து…

விதியா? மதியா?

செந்தில் பழங்காலந்தொட்டு நவீன காலம் வரையிலும், வர்ணாஷ்ரம-மனு நீதி காலம் தொடங்கி தற்க்கால மக்காளாட்சி வரையிலும், சாமானியர்களையும், சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும், மத-வேதாந்த போதகர்களையும் பேசவைக்கும் ஒரு விவாதம் "விதியா? மதியா? அதாவது விதியை…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது?

ஜான் ஹார்ட்டுங்யாரை கொல்லக்கூடாது?Thou Shalt Not Kill Who? மேற்கண்ட அன்பு சட்டத்திற்கு பின்னால் வரும் குறிப்பான சட்டங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அண்டைவீட்டுக்காரன் என்று விவிலியம் யாரை குறிப்பிடுகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். பத்துகட்டளைகளின்…

நினைவுகளின் சுவட்டில் – (55)

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டில் எனக்கு ஃபில்ம் இண்டியா அறிமுகமானது பற்றிச் சொன்னேன். ஜாம்ஷெட்பூரில் வீட்டுக்கு முன் இருந்த டவுன் ஹால் கட்டிடத்தில் இருந்த லைப்ரரியில் தான் எனக்கு அமுதசுரபி படிக்கக் கிடைத்தது பற்றி முன்னரே எழுதியிருந்தேன்.…

இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்

ஹெச்.ஜி.ரசூல் ஆகஸ்ட் 15, 2000 அன்று, தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) கவிதைநூல் கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வில் வெளியிடப் பட்டது. எனது உம்மா எம்.ஜெமீலா பீவி வெளியிட முனைவர் முத்து மோகன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு…

மொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்

நாகரத்தினம் கிருஷ்ணாஇன்றைய தேதியில் சீனாவுடன் மோதத் துணிந்த ஓர் உலக அமைப்பு உண்டெனில் அநேகமாக நோபெல் பரிசு குழுவினராகத்தான் இருக்கமுடியும். ஒபாமாவுக்குக் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசினை அளித்து உலகை வியப்பில் ஆழ்த்தினர்.…

அறிவிப்புகள்

உலகெங்கும் “சுதேசி”

சுதேசி உலகெங்கும் “சுதேசி” எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் “டாப்லாய்ட்” (Tabloid) வடிவில் 32 பக்கங்களுடன் வெளிவந்த “சுதேசி” முதல் இதழ், தன்னுள்ளே அடக்கியிருந்த பலவகையான விவரங்களும், செய்திகளும், மக்களிடையே நல்ல் வரவேற்பைப் பெற்றன.…

தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்

சித்ரா சிவக்குமார்அன்புடையீர் தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னையிலிருந்து இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திருமதி…

வடக்குவாசல் – யமுனா அறிவிப்பு

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் http://www.vadakkuvaasal.com 14 ஆகஸ்டு 2008 அன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் புது டெல்லியில் வடக்கு வாசல் இணையதளம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல்…

ச‌வுதி அரேபியா ரியாத்தில் இல‌க்குவ‌னார்,வ.உ.சி விழா

ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா.ரியாத், சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் வ.உ.சி நினைவேந்தல், முருசேசன் தலைமையில், தேனி செயராமன் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையில் மிகச் சரியாக‌ 10…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் ! (கட்டுரை -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் முதல் விண்ணோக்கி ஹப்பிள் தொலைநோக்கி ! இருபது ஆண்டுகளாய் முப்பதி னாயிரம் பிம்பங்கள் நோக்கி வரும் ! அகிலக் கோள்கள் எழுபதின் நகர்ச்சியைக்…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி

வே.சபாநாயகம் 1.நான் என் அனுபவங்களை என் எழுத்தில் ஆராய்கிறேன். அவற்றில் விழுந்து கிடக்கும் திரையை அகற்ற முடியுமா என்று பார்க்கிறேன்.ரியாலிட்டியைச் சந்திப்பதும் அதை மனப்பூர்வமக ஏற்றுக் கொள்வதும் நமக்கு மிகவும் சங்கடமான விஷயம். இந்த…

வெட்சி – மறுப்புரை

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர் பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் வெட்சி - மறுப்புரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் 2009-2010 கல்வியாண்டில் ஆய்வாளர்கள் நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு தான் வெட்சி என்ற…

கதைகள்

முள்பாதை 51

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com அன்று இரவு நான் படுத்துக் கொண்டேன். ராஜி அம்மாவுடைய அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது திருநாகம் மாமி "பாக்குப்…

பரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.

அமர்நாத் 16. ஏ.டி.எம். “பொதுவா வெள்ளிக்கிழமைன்னா நான் வீட்டிலேதான் இருப்பேன். ஹிக்கரி அனுப்பிச்ச சாம்பில்களைப் பண்ணறதுலே ரெண்டுமணி வேலை பாக்கி. இன்னைக்கு முடிவுசொல்றதா அவனுக்கு வாக்கு தந்துட்டேன். அதை முடிச்சப்புறம் மீதிநேரம் உன்னோடதான். சாமி…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -17

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எல்லாம் இருந்தாலும் ஆடவருக்குப் போதவில்லை ! என்ன வேண்டும் ஆடவருக்கு ? வேளா வேளைக்கு உணவு…

பின்குறிப்பு

ஆங்கில மூலம் - ஜோசப் ஹால் தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் உண்மைக்கதை எக்ஸ்.8 என்கிற போர்க்கப்பல் ஒருமாத நடவடிக்கைகளுக்குப் பிறகு தளவாடத்துக்குத் திரும்பி வந்தது. அதன் லெப்டினன்ட் லுத்விக் குருஸ்லர் அந்த ஒருமாத…

தரிசனம்

எஸ் ஜெயலட்சுமி வெளியே வெய்யில் தகித்துக் கொண்டிருந்தது.‘’வெயிலைப் பார்த்தால் மணி பதினொன்று ஆகி யிருக்கும் போல் இருக்கே"என்று சொல்லிக்கொண்டே ரேழியில் வந்து மணி பார்த்தேன். மணி பத்துதான் ஆகியிருந்தது. குழந்தைகள் இருவரும் ஸ்கூலுக்குப் போய்…

கவிதைகள்

நான் இறந்து போயிருந்தேன் . . .

மார்கண்டேயன் நிராகரிப்பின் நீட்சிகள் நீளும் தருணங்களிலெல்லாம் உடலெரிந்து பின்னிருக்கும் சாம்பல் துகள்கள் காற்றில் பறப்பதைப்போல் நான் இறந்து போயிருந்தேன் எறிந்த தரை இருப்பது போல உயிர் இருந்தும் . . . ஞானக் கணக்கை…

தீபாவளி ஹைக்கூ

கோவை புதியவன் “தீபாவளி ஹைக்கூ” 1. ஒரு நாள் விடுமுறை நரகாசுரனுக்கு நன்றி சிவகாசி விரல்கள் 2. செய்யா தவறுக்கு நவீன நரகாசுரன் தண்டனை “உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக” 3. பூமித்தாயின் மடியில்…

கல்லறைப் பூக்கள்

ஷம்மி முத்துவேல் மாமிசச் சிதிலங்களைப் புழுவரிப்பதையொத்த உடலுண்ணும் பட்சினிகள் அகோர நிழல்களின் பிரதிபலிப்புகள் ஆங்காங்கே உயிரற்ற சடலத்திடம் கூட தேடல்கள் நிலை மாறும் செடி போல் மரணவீச்சு உறக்கமற்று, சலனமற்று தனக்கான சவக்குழியைத் தோண்டிக்…

யாராவது காப்பாற்றுங்கள்

யூசுப் ராவுத்தர் ரஜித்.தூக்கத்தில் கனவு அன்று கனவில் தூக்கம் இன்று சந்தைச் சரக்கானது இருதயம் நீரகம் தொட்டுக் கறியானது மாத்திரைகள் தேடலே தொழிலாகி வலைத் தளங்களானது வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேடல்கள் மறைச்…

கடவுள் ஆடிடும் ஆட்டம்

லதாமகன்கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின்…

பொம்மை தேசம்…

ஹேமா(சுவிஸ்)************************************* ஓதிக் கட்டப்பட கயிற்றோடு யானையின் முடியும் சாத்தானின் சாபமும் விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய் தோல் உரசிய காந்தலுடன் முகம் தவறிய ஓர் நாளில் பறந்துகொண்டிருந்தது அந்தச் சர்ப்பம். சற்றுக் கண்மூடி மௌனித்த…

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை

மூலம் - தர்மசிறி பெனடின் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய்…

பொய்யான பதில்கள்

கலாசுரன்-------------------------------------------- என் சிந்தனைகளே நீங்கள் இதற்குமுன் யாருடையதாக இருந்தீர்கள்...? அவர்களை அல்லது அந்த நபரை என்னிடம் அறிமுகப்படுத்தாததின் காரணம் சொல்லுங்கள் ... பொய்யான பதில்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ... ஏனனில் உங்கள் தூண்டுதலில் நான்…

மரணம் ஒத்த நிகழ்வு !

ரசிகன் ஒரு மரணத்தை ஒத்த நிகழ்வு என்னை சூழ்கிறது! காலை நடந்தேறிவிட்டதொரு சுப காரியத்தில் என்னில் ஒரு பாதியை அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது! அர்ச்சதைகளும் மேள தாளங்களும் என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன…

மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்

நட்சத்திரவாசி என் தலைமறைவு பிரதேசத்தில் நீராகி போகிறதுன் நினைவின் ஒரு சுழி அகாலத்திலிருந்து நீளுகிறதுன் கரம் கழுத்தை இறுக்கி விழியை பிதுக்கிக் கொள்ள செய்யும் வேகம் அசுரம் தப்பிக்க வழியின்றி ஓடியலைகிறேன் காற்றாய் வருகிறாய்…