தேனம்மை லஷ்மணன்*********************** லாரி முகப்புகளில்., விளம்பரப் பலகைகளில்., திரையரங்கு நிறுத்தங்களில்., ஊர் காட்டிகளில்., ஒளிந்து தெரியும் உன் பெயர்.. ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ., நகை அடகுக்கடையோ., உணவுக் கூடமோ., அணியாடை அகமோ., தேய்ந்தும் கரைந்தும் மறைந்தும்…
ப.மதியழகன் ஐந்து முறை பொய்யை அழுத்திச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது வாய்ஜாலத்துக்கு மட்டுமே வாய்மை வாழ்க்கை முழுதும் அசத்திய சமுத்திரத்தில் முத்துக் குளியலாய் வாய்க்கப் பெற்றிருக்கிறது நல்லவன் இல்லாத வல்லவர்களுக்கு ஏதோவொரு நாளில் நல்லவனாய்…
கோகிலா சந்திரன். அவன் பார்வை - என் வயதை சொன்னது.. அவன் முறுவல் - என் வெட்கம் தந்தது.. அவன் தீண்டல் - என் ஊனை தின்றது.. அவன் தேடல் - என் உயிரை…
சுரபி.அவன் அவனைப்பற்றியே சிந்தித்திருந்தான்.. அவனது காகிதங்களில் அவனே மூழ்கியிருந்தான்.. அவனைப்பற்றிய நினைவுகளைப் பதிவதென்பது அவனுக்கு மிக எளிதாயிருந்தது.. அலங்கார சட்டமிட்ட கண்ணாடிகளில் அவன் அழகாக பிரதிபலிக்கப்பட்டான்.. அவளும் அப்படித்தான்.. அவளுடைய உலகம் அவளாய் மட்டுமேயிருந்தாள்..…
துவாரகன் இந்த உலகமே பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளும் ஆயுததாரிகளும் ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள். பணத்திற்கும் பகட்டுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது. இச்சைக்காகக் கட்டிய கச்சையை இழக்கத் தயாராயிருக்கிறார்கள் காணுமிடமெல்லாம்…
மூலம் - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது…
ராமலக்ஷ்மி - தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும் பனித்துளியைப் பார்த்து வரும் மேனிச் சிலிர்ப்பும் தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும் சொல்லிப் புரிவதில்லை கவிதையில் கசியும் காதலும் கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும் பத்தி எழுத்தில்…
இர. சங்கர பிரசாத் புதிதாய் வாடகைக்கு குடி வந்த வீடு சொர்க்கத் தீவாய்… மனைவி, குழந்தைக்கு பிடித்து போனது பளிச்சிடும் தரை. பாங்கான அறைகள். நீலமே வானாய் விரிந்த பால்கனிக்கு முத்தமிடும் பச்சைக் களேபரமாய்…
கலாசுரன்----------------------------------------------------------- மழை தாண்டி வந்ததும் திண்ணையில் விரித்து விரித்தது வைக்கப்பட்டது குடை தரை தொடும் அதன் ஒவ்வொரு கம்பிகளும் தரையில் விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது தன் கதைகளை ..... யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்…
ரசிகன் எனக்கென்ன அவசியப்படுகிறதென யோசித்ததைக்காட்டிலும் பெருமளவு நேரங்கள் அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன! என்னை அவளுக்கு பிடிப்பதை காட்டிலும் அவளுக்கென்ன பிடிக்கும், பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில் இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல! அடங்கா பசியென வார்த்தைகளை…