திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100905_Issue

அரசியலும் சமூகமும்

பார்சலோனா -2

நாகரத்தினம் கிருஷ்ணா முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி, கும்பல் நடுவே…

‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…

மலர்மன்னன் ‘ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்’ என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையை, ‘ஆரிய சமாஜம்’ என்கிற எனது சிறுநூலுக்கான விமர்சனம் என்று கருதுவதைவிட, அந்த நூலையொட்டி ஆரிய சமாஜம் பற்றியும்…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 22. வேத வழி ஹிந்து தத்வங்களைப்பற்றி, எல்லாவித கேள்விகளையும் வேத வழி தெரிந்தவர்களிடம் எழுப்பலாம், அக்கேள்வி கேட்பவரை “கடவுள் நிந்தனை செய்பவர்” (BLASPHEMER)…

காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)

பாவண்ணன் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உருவாகி அதிகாரமையமாக…

ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

வே.சபாநாயகம் சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ''உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?'' என்று கேட்டார். ''சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என்…

நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)

வெங்கட் சாமிநாதன் நான் ஹிராகுட் வந்ததிலிருந்து, அது ஒரு ஞாயிறறுக் கிழ்மை, எல்லோராலும் ராஜா என்று அழைக்கப்பட்ட் எஸ்.என். ராஜாவின் வீட்டில் தான் தங்கினேன் அவர் தான் என்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து, என்னை…

அறிவிப்புகள்

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

மு.இளங்கோவன் அன்புடையீர்,வணக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் (05.09.1909 -…

மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்

பதிவு :- செல்லக்குட்டி கணேசன் ‘மண் சுமந்த மேனியர்’ சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் நீட்டும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 ஞாயிறு காலை 11.00…

காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

’தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்’ காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு வாழும் தமிழ் 6-9-2010 திங்கள் 3.00மணி ஸ்காபுரோ சிவிக் சென்ரர் ‘கவிதை’-கருத்தரங்கம்: இசைத்தமிழ் கவிஞர் கந்தவனம் தமிழில் புதுக்கவிதை ஓரு…

நேர்காணல்- இரண்டாம் இதழ் –

பவுத்த அய்யனார் செப்டம்பர் 2010 வெளியீடு நேர்காணல்- இரண்டாம் இதழ் - வண்ணநிலவன் -ஓர் அபூர்வக் கலைஞன் வண்ணநிலவன் பற்றி கல்யாண்ஜி கலாப்ரியா ருத்ரையா நர்மதா ராமலிங்கம் சோ பவா செல்லத்துரை வண்ணநிலவன் கதைகள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010 ------------------------------------------------------------------------------------- கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியைச் சிறப்பாக…

செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

கோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார் ! முழு நிலவுக்கு வெள்ளை பூசி வேசம் போடுவது பரிதி…

இலக்கிய கட்டுரைகள்

மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”

பாவண்ணன்ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி…

காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்

தேனம்மை நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்...இது காலச்சுவட்டின் வெளியீடு. விலை ரூ 60. வாழ்வதன் ஆவலையும்…

அகம் களித்த நாழிகைகள்

செல்வராஜ் ஜெகதீசன் *செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.…

கதைகள்

முள்பாதை 45

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com எப்படி விடிந்ததோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நேரம் இவ்வளவு மெதுவாக நகருவதை என்றுமே நான் உணர்ந்தது இல்லை. விடியற்காலையில் எல்லோரும் எழுந்துகொண்டு…

பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’

அமர்நாத்பரிசீலனைக்குழுவின் மறுநாள் வருகையை நினைத்து ஞாயிறு மாலையிலேயே சரவணப்ரியாவுக்கு பரபரப்பு. அதைத்தணிக்க முதலில் பரிமளாவை அழைத்து, “உன்னை நான் ரொம்ப சாதாரணமா நெனைச்சிட்டேன். உன் ரெசுமேலே நீ ஏன் அதைக்குறிப்பிடலை?” என்று வம்புக்கு இழுத்தாள்.…

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு வாசற்படியில் வாட்ட சாட்டமான வஸ்தாது வேணு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதக்குருக்கள், போப்புகளிடம் உள்ள குறைபாடுகள் என்ன ? புனிதராகவும், திருத்தூதராகவும் விளங்குவதற்குப் பதிலாக அவர் வெறும்…

சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு

ஸ்ரீதர் சதாசிவன்shridharsadasivan@gmail.com புரட்டாசி மாதம். ரம்மியமான அந்த காலை பொழுதில் நகரம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், கோவில் இருக்கும் தெரு நிதானமாக ஒருவித அமைதியோடு மிளிர்ந்து கொண்டிருந்தது. பிரமோற்சவ காலம் என்பதால் விழாக் கோலம்…

தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்

எஸ் சங்கரநாராயணன்எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள் வலி அம்புகள் சொருகின. இடுக்கிக்குள் பிடிபட்ட…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11

ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். एकम् - ஏகம் - ஒன்று - ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம் द्वे - த்வே - இரண்டு त्रीणि த்ரீணி -…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும்…

குடியிருப்புக்கள்…

ஹேமா(சுவிஸ்)************************* சிறு உக்கிய மரக்குற்றி. பகலில் சிறுவர் உருட்ட இரவில் குடிகாரன் காலால் மிதிக்க இரைச்சலும் எச்சிலும் கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள எங்கள் குடியிருப்பு. எதிர்பாரா நாளொன்றில் ஒற்றைக் கால் உந்தித் தள்ள ஓடி விழுந்தோம்…

சூழ்நிலைக்கைதி

ஷம்மி முத்துவேல் சிந்தனைகள் சிறகு விரித்தது சிகரங்களை நோக்கி சுற்றிலும் எரிமலையின் அனல்...... காற்றின் சுழற்சியிலும் வெம்மை ..... வெதும்பியது மனம் .... காலத்தடத்தில் வழிதெரியா வழிபோக்கர்கள் கவைக்குஉதவா தர்க்கங்கள் மேம்போக்கான புரிதல்கள் ஆழமற்ற…

தூங்கும் அழகிகளின் இல்லம்

நட்சத்திரவாசி தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு ஒருமுறை சென்றிருந்தேன் நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் நிறைய வாடிக்கையாளர்கள் கண்விழித்து இருந்தனர் மெல்லிய கீதம் இசைப்பரப்ப அறுசுவை உணவுகள் பரிமாறப்பட வேலைக்காரர்களின் பரப்பரப்புகளுக்கிடையில் அழகிகள்…

காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….

கலாசுரன்-------------------------------------------------------------------- சிவப்பு வெயில் கசியும் ஒரு மாலை வேளையில் எவருக்கும் புரிந்துகொள்ளமுடியாமல் சாலையோரமாய் ஒரு மனிதனின் சிந்தனைகள் இறந்துகொண்டிருந்தது அச்சிந்தனைகளுடன் அவனும் இறந்துகொண்டிருப்பதாக.....! அவனது மண்டையோட்டில் அழுத்தமாய் எழுதிவைத்தபின்.... இருள் சூழ்ந்ததும் அருகாமையில் அவனுக்காக…

வண்ணங்கள் பேசட்டும்

பிச்சினிக்காடு இளங்கோ நகரத்தின் எந்தச்சுவரும் சும்மா இல்லை எதைஎதையோ பேசிக்கொண்டுதான் இருக்கிறது விடிவெள்ளி எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே, நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல்,புரட்சி, தெரசாவே, இப்படிச்சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது. வரலாற்றில்…

ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்

காளி நேசன் - என்னை தொடர்ந்து பறக்கும் ஒரு பருந்து நான் செல்லும் திசையெல்லாம் தலைக்கு நேர் மேலாக! உராய்ந்து செல்லும் அதன் நிழல் என்மீது மறுபடியும் மறுபடியும் ! இன்நிழல் உலகெரிக்கும் என்…

வனாந்திரம்

ப.மதியழகன் அந்தகாரம் கவிந்த கானகத்தில் ஒரு வேந்தன் தனியொருவனாக மாட்டிக் கொண்டான் வந்ததோ மான் வேட்டைக்கு திக்குத் தெரியாத காட்டில் ஏதோவொரு விலங்குக்கு இரையாகப் போகும் சூழ்நிலையை நினைத்து மனமொடிந்தான் கூவி அழைத்துப் பார்த்தான்…

இரண்டு கவிதைகள்

ஸ்ருதி ரமணி; விரட்டி விடுவேனோ என்கிற அச்சம் பார்வையில் படபடக்க – வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்கிற ஐயம் என்னுள் ஊற்றெடுக்க தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ நீராவிப் புகை இழைகள் +++++++++++++++++++ நிரப்பிடும் குளிக்கும் இடத்தை நீராவி ! விழித்திடும் சுவரில் உறைந்த துளிகள் !…