திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100815_Issue

அரசியலும் சமூகமும்

தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா

சின்னக்கருப்பன்மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5

தமிழ்ச்செல்வன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research)…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 5. உயிர் நீத்தபிறகு, மானிடருக்கு ஏற்படும் நிலை மாற்றம், செய்த நல்வினைத் தீவினைகளின் விளைவு, மறுபிறப்பு ஆகியவைகளைப் பற்றி, அறிவியலுக்கும், தர்க்க வாதங்களுக்குத் திருப்தி…

மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்

நாகரத்தினம் கிருஷ்ணா போக்கிரி'யென்று ஒரு குழந்தையைச் செல்லமாக தாய் கொஞ்சலாம். நாதா என்ற நேற்றைய நாயகி, 'போடா போக்கிரி' என்று செருப்பைக் காட்டினால்கூட தப்பில்லை நவீன காதல் அகராதிப்படி அது அன்பின் மொழி. ஆனால்…

அறிவிப்புகள்

லெனின் விருது வழங்கும் நிகழ்வு

அருண் & குணாலெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4.30 இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்) லெனின் விருது இயக்குனர்…

காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்அன்புடையீர்! வணக்கம் காலச்சுவடு பதிப்பக புத்தக வெளியீட்டு அரங்கம் இடம் சேலம் தமிழ்ச் சங்கம் 103, தமிழ்ச் சங்கம் சாலை சேலம் 636 007 நாள் 15 ஆகஸ்ட் 2010 ஞாயிற்றுக்கிழமை காலை…

ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

எஸ். நரசிம்மன் டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் "எனது பர்மா குறிப்புகள்" நூல் வெளியிடப்பட்டது. ஹாங்காங் இந்தியர்களால் 'யூனூஸ் பாய்' என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவும் ஈசாவும் இணைந்து நேசமாய் விண்வெளித் தேடலில் முனைந்து செந்நிறக் கோளில் சேர்ந்தே தடம் வைக்கும் இருபது இருபது ஆண்டுகளில் (2020) ! சந்திரனில் முதற்தடம்…

இலக்கிய கட்டுரைகள்

பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்

அமர்நாத்7. வின்டர் ப்ரேக் சென்ற வெள்ளிக்கிழமை மாலை, தன்னைத்தவிர வீட்டில் இன்னும் யாரோ இருந்ததுபோன்ற பிரமை பரிமளாவுக்கு. இந்த வெள்ளிக்கிழமை நிஜமாகவே அவளுடன் விட்னி ஜோன்ஸ். மிஸ் ஜோன்ஸ் பெண்கள் விளையாட்டுகளுக்கான கோச். கூடைப்பந்து,…

பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுகோட்டை malar.sethu@gmail.com தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும் கவிஞன்தான் தலைசிறந்த கவிஞன். அத்தகைய தகுதிகளுள்ள தலைசிறந்த…

கதைகள்

முள்பாதை 42

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணனை தோட்டத்தில் எனக்காக காத்திருக்கச் சொன்னேனே ஒழிய, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அங்கே எப்படிப் போவது என்று புரியவில்லை. கிருஷ்ணன் அரைமணி…

இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை

சித்ர்ஆ சிவ்அக்க்உமார்தாய்லாந்து நாட்டில், தனன்செய் என்பவன் வாழ்ந்து வந்தான். தன் புத்திசாலித்தனத்தால் பலரையும் ஏமாற்றுவான். அவன் ஒரு முறை, மூதாட்டி ஒருவரிடன் சென்று, “கொஞ்சம் பணம் கடனாக வேண்டும்” என்று கேட்டான். மூதாட்டி “உங்களிடம்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தேசப்பற்று : நீ பிறந்திருக்கும் ஒரு காரணத்தால் அந்த தேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று…

சிறகும், உறவும்!

வ.ந.கிரிதரன் - 1. மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப் பின் கூடுவதிலுள்ள இன்பம்…

நட்பு

யூசுப் ராவுத்தர் ரஜித் விசாலாட்சி அம்மாள், முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய விதவை. கார் விபத்தில் கணவர் அகால மரணம். 9,12,15 வயதுகளில் மூன்று மகள்கள். கங்கா, யமுனா, காவேரி. அவர்களை வளர்த்து…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8

ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக रामः - ராமர் शेखरः - சேகர் ஆகிய ஆண்பெயர்கள் முடிவது போலவே एषः - எஷஹ,…

சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)

வெங்கட் சாமிநாதன்(15) இனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாக பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும்…

கவிதைகள்

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் !…

உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ உலக ஆத்மா நீ ++++++++++++++ யாவரும் முயல்கிறார் நீ யாரென்று அறிய ! ஓர் ஆன்மீகனா ? அல்லது ஒரு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! +++++++++++++++++++++++++ "ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில்…

வேத வனம்- விருட்சம் 99

எஸ்ஸார்சி இந்திரனைக் காதலன் போலே எழுப்பு செல்வப்பேழையைக்காப்பதுபோலே செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக பசுவும் தானியமும் பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன் வலிமை மிகு வீர்யம் நிறை சோமம் பருகும் இந்திரன் எப்போதும் அளித்தலே…

நானை கொலை செய்த மரணம்

ஹெச்.ஜி.ரசூல் மரணம் நிகழ்வதன் வேதனையை என்னால் உணரமுடிகிறது திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ நீண்டநாள் படுக்கையில் புதைந்து இறுதியில்வரும் இறப்பாகவோ குண்டுவெடிப்பின் இடுக்குகளில் ரத்தம் புரள சதைகிழிந்தோ எப்படியேனும் நிகழலாம். தவழ்ந்து நடந்து வாழ்ந்த வீட்டின்…

மூன்றாமவன்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இழுத்தறையப்பட்ட அம்மூடிய கதவறைக்குள்ளே காற்றோடு உன்னையும் சேர்த்து மூன்றாமவனாய் மறைந்துள்ளது அது அவ்வறைக்குட்பட்ட நீர்ம திண்ம வஸ்த்துக்கள் ஏதாவதொன்றில் வேவு பார்த்துக் கிடந்திருக்கலாம் அல்லது இறுக உன் சிரம் பற்றிக்கிடக்கும் கறு…

ரகசியங்களின் ஒற்றை சாவி

சசிதரன் தேவேந்திரன் ரகசியங்களின் ஒற்றை சாவி கண்டெடுக்கப்பட்டது. அவர்தம் ரகசியங்கள் கொண்டே தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால் அது செய்யப்பட்டிருந்தது. பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரின் ரகசியங்களும் பாதுகாப்பற்றதாகின. மெல்ல மெல்ல செய்தி ஒரு…

சிரிக்கும் தருணங்கள் ….!

கலாசுரன்-------------------------------------------------------------- பலதும் மறைக்கப்படுகிறது சிலது தெளிவில்லாது தெரியக்கூடும் இதற்கு இரவு என்று பெயர் என்றதும் ஒவ்வாமையின் சிரிப்பை அணிந்துகொள்கிறான் பெரும்பாலானவை நன்றாக தெரிகிறது சிலது முற்றிலும் மறைக்கப்படலாம் இதற்கு பகல் என்று பெயர் சொன்னதும்..…

எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது

ஏ.தேவராஜன் எத்தனை பொய்களைப் பட்டியலிட்டால் என் பாவங்கள் கழிக்கப்படும் என்று வீதி தோறும் நிர்வாணத்துடன் திரிகையில் இந்த உடல் மட்டும் அதிகம் கணக்கில் கொள்ளப்பட்டன என் பிறப்பின் தொடக்கம் ஒவ்வொரு படியிலும் குறைந்த பட்சம்…

ம‌லைக‌ள்

பிரதீபா புதுச்சேரிப‌சுமையில் முக்குளித்து ப‌ட்சிக‌ளை உள்ளடக்கி முகில் முன்நின்று வ‌ழிந‌ட‌த்தும் மேக‌ ஊர்வ‌ல‌‌த்தில் சிர‌ம் உய‌ர்த்தி கால‌த்தின் சாட்சியாய் நீண்டு அக‌ண்டு உய‌ர்ந்து க‌ம்பீர‌மாக‌ நிற்கும் ம‌லை சிகரங்‌களே நீங்க‌ள் என்றுமே இய‌ற்கையின் பிர‌ம்மாண்ட‌ம்…